சிறையில் 30 கைதிகள் கொடுரக் கொலை. 3 பேரின் தலைகள் வெட்டப்பட்டன.

பிரேசிலில் உள்ள சிறையில் பழைய கைதிகளுக்கும் , புதிதாக வந்த கைதிகளுக்கும் இடையே பெரும் சண்டை மூன்டுள்ளது. இதனை அடுத்து இரண்டு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டார்கள். இதில் மொத்தமாக 30 பேர் கொலைசெய்யப்பட்டுள்ளார்கள். இதில் 3 பேரின் தலை வெட்டப்பட்டு துண்டுகள் வேறு இடத்தில் வீசப்பட்டுள்ளது. பொலிசார் உள்ளே சென்று நிலமையை கட்டுக்குள் கொண்டுவர முயற்ச்சி செய்து வருகிறார்கள். ஆனால் இதுவரை அது கட்டுக்கு அடங்கவில்லை என்று கூறப்படுகிறது.

சில கைதிகள் மட்டும் பொலிசாரிடம் சரணடைந்துள்ளார்கள். இருப்பினும் இன்னும் பல கைதிகள் கைகளில் ஆயுதங்களோடு அலைந்து திரிவதாகவும், பொலிசாரால் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.






பிரேசிலில் உள்ள சிறையில் பழைய கைதிகளுக்கும் , புதிதாக வந்த கைதிகளுக்கும் இடையே பெரும் சண்டை மூன்டுள்ளது. இதனை அடுத்து இரண்டு தரப்பினரும்

Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.