October 2016

கல்யாணில், 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை கொண்டார். இதில், 2 குழந்தைகள் இறந்தன. ஒரு குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளது.

கணவன், மனைவி சண்டை
தானே மாவட்டம் கல்யாண் அம்பிவலியில் உள்ள மோஹனா, காத்கரிபாடாவில் வசித்து வருபவர் பிரதீப் வாக்(வயது40). மீனவர். இவரது மனைவி லட்சுமி(35). இந்த தம்பதிக்கு விஷால்(12), வன்ஸ்(7) என்ற இரு மகன்களும், நாஜூகா(10) என்ற மகளும் இருந்தனர். நேற்று முன்தினம் இரவு கணவர், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.

அப்போது பிரதீப் வாக் மனைவியை திட்டியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல பிரதீப் வாக் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுவிட்டார்.

எலி மருந்து
இதற்கிடையே கணவர் திட்டியதால் மனமுடைந்த நிலையில் இருந்த லட்சுமி திடீரென வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து காலை உணவில் கலந்து தனது 3 குழந்தைகளுக்கும் சாப்பிட கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டார். தாய் விஷம் கலந்த உணவை கொடுத்ததை அறியாத குழந்தைகள் மூவரும் அதை சாப்பிட்டனர்.

சிறிது நேரத்தில் 3 குழந்தைகளும் வயிற்றுவலியால் அலறித்துடித்தனர். சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது, வீட்டுக்குள் லட்சுமி வாயில் நுரை தள்ளியபடி துடித்து கொண்டிருந்தார். மேலும் 3 குழந்தைகளும் வாந்தி எடுத்துக்கொண்டிருந்தனர்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு அருகில் உள்ள கல்யாண் மாநகராட்சி மருத்துவமனையில் சேர்த்தனர்.

3 பேர் சாவு
அங்கு அவர்களது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து மேல்சிகிச்சைக்காக 4 பேரும் மும்பை சயான் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே லட்சுமி, சிறுமி நாஜூகா, சிறுவன் வன்ஸ் ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். சிறுவன் விஷால் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் கல்யாண் அம்பிவிலி போலீசார் மருத்துவமனைக்கு வந்து தீவிர விசாரணை நடத்தினார்கள். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பிரதீப் வாக்கிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அம்பிவலி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நைஜீரியாவின் பெனு மாநிலத்தின் உக்புகு பகுதியை சேர்ந்தவர் உரோகோ ஓனோஜா. தொழிலதிபரான இவருக்கு மொத்தம் 6 மனைவிகள். சம்பவத்தன்று இரவு உக்புகு நகரில் உள்ள மதுபான பார் ஒன்றில் இரவு முழுவதும் மூக்கு முட்ட குடித்து விட்டு அதிகாலையில் வீடு திரும்பினார்.

அப்போது கடைசி மனைவியுடன் உடலுறவு கொள்ளும் ஆசை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த இளம் மனைவியை மட்டும் படுக்கையறைக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். கடைசி மனைவியை மட்டும் தனி பெட்ரூமுக்கு உரோகோ அழைத்து செல்வதை மற்றொரு மனைவி பார்த்து விட்டார்.

அதன்பிறகு அவர் பிற மனைவிகளையும் தட்டி எழுப்பி உரோகோவும், கடைசி மனைவியும் இருந்த படுக்கை அறைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.

பின்னர் தங்கள் கையில் இருந்த உருட்டு கட்டையால் உரோகோவை அடித்துள்ளனர். கடைசி மனைவிக்கு மட்டும் என்ன?.. அவளுடன் மட்டும் உல்லாசமாக இருப்பது ஏன்?… என்று அவரை திட்டியுள்ளனர்.

அவ்வாறு திட்டினதோடு நிறுத்திக்கொள்ளாமல் கத்தியைக் காட்டி மிரட்டியதால் அவர்களுடன் உல்லாசமாக இருப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் தொடர்ந்து 5 மனைவிகளுடன் உல்லாசமாக இருந்த பின்பு கணவர் திடீரென சுருண்டு கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

அடுத்தடுத்து மனைவிகளுடன் உடலுறவு வைத்து கொண்டால் இதயத்துக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து மாரடைப்பு ஏற்பட்டு உரோகோ உயிரிழந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கணவன் இறந்ததும் கடைசி மனைவியை தவிர மற்ற 5 மனைவிகளும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பலாத்காரம், கொலை வழக்குகள் பதிந்த போலீசார் 5 பேரையும் கைது செய்தனர்.

பேஸ்புக் புகழ் கல்பனா அக்கா, தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களைப் பாடலாகப் பாடி அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தீபாவளி ஸ்பெஷலாக தனது பேஸ்புக் பக்கத்தில், ‘நான் சிரித்தால் தீபாவளி’ பாடலைப் பாடி ரசிகர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் பேஸ்புக் புகழ் கல்பனா அக்கா.

தமிழ் சினிமாவின் பிரபல பாடல்களை தன் கான குரலில் பாடி பேஸ்புக் பக்கத்தில் அப்லோட் செய்வது தான் கல்பனா அக்காவின் தலையாய வேலை. கல்பனா பேல்ஸ் பிறந்தது யாழ்பாணத்தில். மேற்படிப்பை இந்தியாவில் பயின்ற இவர், தற்போது ஆஸ்திரேலியா சென்ற இவர் மெல்பேர்ன் பகுதியில் வசித்து வருகிறார்.

இவரது முழுப்பெயர் கல்பனா பாலேஸ்வரன். அவ்வப்போது தனது காந்தக் குரலால் பாடல்களைப் பாடி ரசிகர்களைக் குஷியாக்கும் கல்பனா, கபாலி ரிலீசான சமயத்தில் நெருப்புடா பாடி அனைவரையும் அதிர வைத்தார்.

இவரை ரசிகர்கள் செல்லமாக அக்கா என்றே குறிப்பிடுகின்றனர். இவருக்கென பேஸ்புக்கில் ரசிகர் பக்கம் எல்லாம் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இப்படியாக சும்மாவே பாடல்களைப் பாடி அசத்தும் கல்பனா அக்கா, தீபாவளியும் அதுவுமாய் தன் ரசிகர்களை ஏமாற்றுவாரா? இதோ தனது தீபாவளி வாழ்த்துக்களைப் பாடலாகவே பாடி பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். என்ஜாய் மக்களே…!

இஸ்லாமியர்களின் புனித நகரமான மக்கா மீது அண்டை நாடான யெமனில் உள்ள ஹவுத்தி இனப் போராளிகள் ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியதாக சவுதி அரேபியா குற்றம்சாட்டியுள்ளது.

யெமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஹவுத்தி இனப்போராளிகளை ஒடுக்க சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், சவுதி அரேபியா நாட்டில் உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமான மக்காவை குறிவைத்து இன்று யெமனில் உள்ள ஹவுத்தி இனப் போராளிகள் ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், மக்காவில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தூரத்தில் அந்த ஏவுகணையை சவுதி நாட்டின் விமானப்படைகள் தடுத்துநிறுத்தி, தாக்கி அழித்ததாகவும் சவுதி அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏவுகணையை சவுதி நாட்டின் விமானப்படைகள் தடுத்துநிறுத்தி, தாக்கி அழித்த காணொளி..

சித்தூர் கிராமத்தில் வசிக்கும் தமிழ் குடும்பம் அது. கணவனை இழந்த பெண் ரமணி. அரசாங்க விடுதி ஒன்றில் ஒப்பந்த சமையல் பணி.

மூத்த மகன் ராஜி. தவிர இரண்டு பெண் பிள்ளைகள். ராஜியை கஷ்டப் பட்டு படிக்க வைத்தாள் ரமணி. அவனுக்கு பத்தாவதுக்கு மேல் படிப்பு ஏறவில்லை.

மற்ற இரண்டு பெண்களும் பள்ளி ஒன்றில் பத்தாவது, ப்ளஸ் ஒன் படித்து வந்தனர். ராஜி ஒரு இடத்தில் வேலை பார்க்க மாட்டான். அப்படியே வேலை பார்த்தாலும் ஏதாவது சண்டை போட்டு விட்டு வீட்டில் படுத்துக் கொள்வான்.

அம்மா எவ்வளவோ போராடியும் அவன் திருந்தவில்லை. அடுத்த வாரம் ஒரு செல்போன் ரீ சார்ச் கடையில் வேலைக்குச் சேர்ந்தான்.அங்கு பாடல்கள் ஏற்றிதருவது படங்கள் டவுன்லோடு செய்து கொடுப்பது போன்ற வேலைகளை கற்றுக் கொண்டான்.

அதில் ஆபாச சிடிகளும் விற்றான். செல் போன்களில் ஏற்றியும் கொடுத்தான். செல்போன் புதிதாக வங்கிக் கொண்டான். கை நிறைய காசு புழங்கியது. குடித்துவிட்டு வீட்டிற்கு வர ஆரம்பித்தான்.

மொத்தமாக அவன் சீரழிய ஆரம்பித்தான். உச்ச கட்ட கொடுமையாக தன உடன் பிறந்த தங்கைகள் தூங்கும் பொது ஆபாச படம் எடுத்தான். அதையும் பள்ளி மாணவர்களுக்கு பதிவிறக்கம் செய்து கொடுத்தான். ஏகப் பட்ட காசு ..!

அந்த ஊரில் உள்ள பெண்கள் குளிப்பது அவர்களை சீண்டுவது என இறங்கிய மகன் பற்றி ரமணிக்கு நிறைய புகார்கள் போயின. துடித்து விட்டாள்.

பள்ளி மாணவி த்லமைஆஸிரியரிடம் ராஜியின் தங்கைகளின் ஆபாச வீடியோ நிறைய உலாவுகிறது என்று படத்தையும் போட்டுக் காட்ட, பள்ளி நிர்வாகம் அதிர்ந்தது.அந்த அப்பாவி மாணவிகளை பள்ளியில் இருந்து துரத்திவிட்டார்கள்.

அம்மா, அந்த இரண்டு பிள்ளைகள் நொறுங்கிப் போயினர்..! தற்கொலைக்கு முயன்ற பிள்ளைகளை அம்மா காப்பாற்றினாள். ராஜி வீட்டை விட்டு எஸ்கேப் ஆனான்.

போலீஸும் ராஜியை தேடியது.ஒருநாள் இரவு வீட்டிற்கு வந்தான் ராஜி.யாரும் ஒன்றுமே பேசவில்லை.தனது உடைகளை எடுத்துக் கொண்டான்.நன்றாக குடித்திருந்தான். அந்த அம்மா ஒரு முடிவெடுத்தாள்.

சாப்பிட்டு போடா என்றாள். சரி என்றான்.மீண்டும் குடித்தான். அவனுக்குப் பிடித்த காரக்குழம்பு வைத்துக் கொடுத்தாள். காலையில் போ. போலீஸ் தேடுகிறது என்று கூறினாள்.

பின் புறம் மாட்டுக் குடில் ஒன்றில் தூங்கினான். நடு இரவு எழுந்தாள் அந்த தாய். போதையில் தூங்கிக் கொண்டிருந்த மகனின் அருகே போய் அழுதாள்.

செத்துப் போ மகனே..!!!பெரிய பாறாங்கல்லை எடுத்து ஒரே போடாக அவன் தலையில் போட்டுக் கொன்றாள்.

காலையில் போலீசுக்கு போன, ரமணி மகனைக் கொன்று விட்டதாக கதறி அழ அந்த பரிதாப பெண் பிள்ளைகள் அண்ணன் தங்களை ஆபாசப்படம் எடுத்து நெட்டில் விட்டதையும் பள்ளி துரத்தி விட்டதையும் கதறியபடி கூற போலீஸ் கண்ணீர் விட்டது.

சரிம்மா உங்க அம்மாவைக் கூட்டிட்டு வீட்டுக்குப் போங்க என்று அனுப்பியது சித்தூர் போலீஸ். கொலை செய்த நபர்களை தேடுகிறோம் என்று அறிவித்தது ..!!

நான்கு வருடங்களாக போலீஸ் தேடிக்கொண்டே இருக்கிறது.

மூத்த பெண்ணின் படிப்புக்கு காவல் துறையினரே உதவி செய்து போலீஸ் பயிற்சிப் பள்ளியிலும் சேர்த்து விட்டனர்.

இளைய பெண் கல்லூரியில் ..! அந்த அம்மா மட்டும் குற்ற உணர்வோடு நடை பிணமாக…!!!

அமெரிக்காவில் 200 மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியையை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் Pennsylvania மாகாணத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேலை செய்து வருபவர் Randi Lynn Zurenko(33). இவர் மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக பொலிசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து மாணவர் ஒருவர் கூறுகையில், கடந்த 2013 ஆம் ஆண்டு ஆசிரியருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவர் தன்னை பூங்காவிற்கு அழைத்துச் சென்று மசாஜ் செய்யும் படியும், தன்னுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும்படி வற்புறுத்தியும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியுள்ளார்.

மேலும் ஒரு மாணவர் இவருடன் தனக்கு 2015 ஆம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டதாகவும், அன்று முதல் அவர் தன்னிடம் பலமுறை உடலுறவு வைத்துள்ளதாகவும், தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்தாகவும் கூறியுள்ளார்.

இதுவரை இவர் 200 க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் உல்லாசமாக இருந்ததாகவும், மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகளுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்தாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து பள்ளி நிர்வாகம் கூறுகையில், இது மிகவும் வருத்தப்படக் கூடிய செயல் என்றும் இது போன்ற செயலில் ஈடுபட்ட ஆசிரியை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

பொலிசார் ஆசிரியையை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், அதில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை பொலிசார் ரகசியமாக வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ப்ரூஸ்லீ மறைந்து 33 ஆண்டுகள் கடந்தாலும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த ஓர் களைஞன். ஏன் ஆசான் என கூறுவதில் மாற்றுகருத்தில்லை. அவரது வாழ்கை பலருக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் அமைத்துள்ளது.

இவர் தனது 33வது வயதில் மரணமடைந்தார். அதற்கான காரணம் பலதரப்பட்ட முரண்பாடுகளுடன் இன்றளவும் வெளிவந்த வண்ணம் தான் இருக்கின்றது.

தற்போது இது தொடர்பான மற்றுமொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்மை பேரதிர்ச்சி, அதாவது அவரை திட்டமிட்டே கொலை செய்துள்ளதாகவும், அதற்கான முக்கிய காரணம் அவரது மனைவி என்ற தகவல் மருத்துவ அறிக்கையின் மூலம் வெளிவந்துள்ளது.

மே 10 1973இல் உடல்நிலை பாதிப்படைந்த நிலையில் ப்ரூஸ்லீ “ராணி எலிசபெத் மருத்துவமனைக்கு” கொண்டு வரப்பட்டார். அன்று வலிப்பு மற்றும் தலைவலியால் பாதிக்கப்பட்டிருந்த ப்ரூஸ்லீக்கு மருத்துவர்கள் “மானிடோல்” என்ற சிகிச்சையின் மூலம் அவரது பெருமூளை வீக்கத்தை குறைக்க முயற்சி செய்தனர்.

இருந்தும் பெருமூளை முற்றிலும் பாதிப்பு அடைந்து விட்டதால் ப்ரூஸ்லீ மரணமடைந்தார் என கூறப்பட்டது. ஆனால் திட்டமிட்டு அவருக்கு அதிகமான “ஆஸ்பிரின்” வில்லைகள் குளிர் பானத்துடன் கலந்து கொடுக்கப்பட்டதே மரணத்திற்கான காரணம் என தெரியவந்துள்ளது.

மேலும் ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு கொண்டு வரும் போதே அதிக அளவில் பாதிக்கபட்டிருந்தார். அதற்கு 2 நிமிடங்களுக்கு முன்பு வலுக்கட்டாயமாக “ஆஸ்பிரின் கரைசல்” அவர் வாயில் புகட்டப்பட்டுள்ளது.மேலும் அந்நேரம் ப்ரூஸ்லீ எதோ சொல்ல முற்பட்டார்.

இருந்தும் அவரின் மனைவி எதையும் சொல்ல அனுமதிக்கவில்லை. அந்நேரத்தில் அவரை வெளியே அனுப்ப முயன்றோம் ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதன் பின் மருத்துவமனை நிர்வாகமும் ப்ரூஸ்லீயின் மனைவி சொன்ன காரணங்களையே திரும்ப திரும்ப சொல்ல ஆரம்பித்தது.

அதன்பின் ப்ரூஸ்லீ இறந்த இருபது நாட்களில், அவருடைய மனைவியும் அமெரிக்கா சென்றுவிட்டார். இவையாவும் தற்போது மருத்துவா்கள் கூறிய டைரி குறிப்புகள் மூலமாக சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகின்றது.

மேலும் ப்ரூஸ்லீயின் மரணத்தில் மர்மம் என எதுவும் இல்லை…! அது ஒரு மனைவியின் துரோகதத்தால் நடத்தப்பட்ட கொலை என அக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


அந்த கொடூரன் பெயர் வர்கீஸ். கேரளாவில் பிறந்து வளர்ந்தவன். நாகர்கோவில், ராமன் புதூரில் பெரிய பேக்கரி வைத்துள்ளான்.

பக்கத்தில் அந்த தேவாலயம். அங்கு ரெஜினாவும் அவரது மகள் ராணியும் வருவார்கள். மாஸ் முடிந்ததும் வர்க்கீஸ் கடைக்கு வந்து கேக் சாப்பிட்டுவிட்டு செல்வார்கள். சமயங்களில் ரெஜினா மட்டும் வருவார்.

வர்கீஸ், ரெஜினாவின் அழகில் மயங்கிப் போனான்.சிரிக்க சிரிக்கப் பேசினான். அழகைப் புகழ்ந்தான். ஒருநாள் போன் நம்பர் கேட்டு வாங்கினான்.

அதில் இஷ்டத்துக்கும் வழிந்தான்.அவளுக்கும் வர்க்கீசை பிடித்துப் போனது. ஒருநாள் ரெஜினாவிடம் லவ் யூ என்றான். அவளோ எனக்கு கல்யாண வயதில் பெண் இருக்கிறாள் என்று கூறி தயங்கினாள்.

இரண்டு நாட்கள் கழித்து வர்க்கீஸ் போன் செய்து, நானே உன் மகளை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்றான்.

ரெஜினா யோசித்துச் சொல்வதாகக் கூறினாள்.பின் ஒருநாள் சரி என்று கூறிவிட, பெண் கெட்டுப் போனான்.அம்மா கட்டாயப் படுத்தவே மகள் ராணியும் சரி என்று கூறி விட்டாள்.

திருமணம் கோட்டாறு தேவாலயத்தில் நடந்தது. அன்று இரவே அவசரம் அவசரமாக ரெஜினாவோடு உறவு கொண்டான்.அடுத்ததடுத்த நாட்களிலும் இது தொடர்ந்தது.இது எதுவுமே அந்த அப்பாவி பெண்ணுக்கு தெரியாது.

எத்தனை நாள் மறைக்க முடியும். ஒருநாள் இரவில் பாத் ரூம் போவதற்காக எழுந்தாள் ராணி. அருகே கணவன் இல்லை எங்கே போனான் என்று தேட தன அம்மாவின் அறையில் சத்தம் கேட்க, உள்ளே போனாள் ராணி. அதிர்ந்து விட்டாள் ராணி.

தனது கணவனும், அம்மாவும் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள். அவர்களும் பார்த்து விட்டார்கள். மூவருக்குமே தர்ம சங்கடம். அடுத்த நாள் அந்த அம்மாவைக் காணோம்.

ராணி திடுக்கிட்டாள். அம்மாவை எங்கெங்கோ தேடினார்கள். கிடைக்கவில்லை.போலீசில் சொன்னார்கள்.அவர்களும் தேடி அலைய, கொச்சின் அநாதை ஆசிரம் ஒன்றில் ரெஜினா இருந்தாள்.

மகளைப் பார்த்து காலில் விழுந்து கதறினாள். அம்மாவை மன்னித்து வீட்டிற்கு அழைத்து வந்தாள் மகள் ராணி..!

இப்போது ரெஜினா கோவில், சேவை என்று காலத்தை ஓட்டுகிறாள்..! ஒருநாள் ஒரு தனியார் தொலைக் காட்சி ஒன்றில் தனது பாவத்தைச் சொல்லி அழுதாள்.

மொத்த கேரளாவும் அதிர்ந்து போனது…!! (ஃபைல் படம்)

சென்னையில் குடும்ப சூழ்நிலையால் கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்ட போது அண்ணன் படிப்பை தொடர தம்பி தற்கொலை செய்த சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. தற்கொலைக்கு முன்பு வீடியோ எடுத்த நிகழ்வு பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை போரூர், செட்டியாஅகரம் பகுதியை சேர்ந்தவர் ரகுநாதன், மல்லிகாதேவி. இவர்களுக்கு தினேஷ்குமார், சந்தோஷ்குமார் என இரண்டு மகன்கள். ரகுநாதன், கம்ப்யூட்டர் சர்வீஸ் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். தினேஷ்குமாரும், சந்தோஷ்குமாரும் காரப்பாக்கத்தில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்தனர். சந்தோஷ்குமார், 9ம் வகுப்பு படித்தார்.

இந்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் ரகுநாதன், வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்ப சென்னை ஆழ்வார்திருநகர் சிக்னலை கடந்தார். அப்போது விபத்துக்குள் சிக்கி அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டுக்குள் முடங்கினார். இதனால் இரண்டு மகன்களின் கல்வி கட்டணத்தை செலுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதன்காரணமாக சந்தோஷ்குமார், பத்தாம் வகுப்புக்கு செல்லவில்லை. இந்த சூழ்நிலையில் கடந்த 4.8.2016ல் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளார் சந்தோஷ்குமார்.

இதுகுறித்து மல்லிகாதேவி கூறுகையில், “சந்தோஷ்குமார், நன்றாக படிப்பான். கல்வி கட்டணம் 30 ஆயிரம் ரூபாயை செலுத்தவில்லை என்று பள்ளி நிர்வாகத்தில் தெரிவித்தனர். இதனால் அவனை அரசு பள்ளியில் சேர்க்க டி.சி.யை கேட்டோம். அப்போது கல்வி கட்டணத்தை செலுத்திய பிறகுதான் டி.சி தருவதாக சொல்லி விட்டனர். இதற்கிடையில் மாணவர் சேர்க்கை அரசு பள்ளியில் முடிந்து விட்டதால் இந்த ஆண்டு அவனால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. அதே நேரத்தில் அவனது அண்ணன் அந்த பள்ளியில் பிளஸ் 2 படித்தான்.

‘குடும்பத்தில் நிலவிய வறுமையால் அண்ணனுக்கு பீஸ் கட்டி படிக்க வையுங்கள். நான் அடுத்தாண்டு படித்துக் கொள்கிறேன்’ என்று சொன்னான். பெருந்தன்மையாக நடந்த அவனுக்குள் பள்ளி நடந்த சம்பவங்கள் மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது. பீஸ் செலுத்தவில்லை என்று பள்ளி நிர்வாகத்தினர் அவன் மனம் பாதிக்கப்படும் வகையில் பேசியுள்ளனர்.


இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டான். தற்கொலை செய்வதற்கு முன்பு அவனது தற்கொலைக்கான காரணத்தை வீடியோவாக செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளான். அந்த தகவல் இப்போதுதான் எங்களுக்கு தெரியவந்தது” என்றார் கண்ணீர் மல்க.

தற்கொலைக்கு முன்பு சந்தோஷ்குமார் பேசிய வீடியோ ஒரு நிமிடம் 45 நொடிகள் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில் சந்தோஷ்குமாரின் மரண வாக்குமூலம் இது.

“என்னுடைய சாவுக்கு அந்த பள்ளிதான் காரணம். மேலும் தகவல் வேண்டும் என்றால் அம்மாவிடம் கேட்டுக்கொள்ளுங்கள். என்னால் பேச முடியவில்லை. அம்மா, அப்பா, அண்ணன் இனியாவது சந்தோஷமாக இருங்கள். சண்டை போடாமல் இருங்கள். எனக்கு சின்னதாக இரண்டு ஆசைகள் இருக்கின்றன. அதை முடிந்தால் பண்ணுங்கள்.

இல்லை என்றால் வேண்டாம். என்னுடைய உடல் ஒருநாள் கோயமுத்தூரிலும், இன்னொரு நாள் சென்னையில் இருக்கணும். அடுத்து ஒரு பெண்ணின் பெயரைச் சொல்லி அவர், என்னைப் பார்க்க வரணும். என்னை நினைத்து அழாதீர்கள். குட் பாய் என்பதோடு சந்தோஷ்குமாரின் வீடியோவும், அவரது வாழ்க்கையும் முடிந்து விட்டது.

இதுகுறித்து எஸ்.ஆர்.எம்.சி போலீஸ் நிலையத்தில் கேட்டால், “மாணவன் சந்தோஷ்குமார் தற்கொலை குறித்து விசாரித்து வருகிறோம். அவரது வீடியோவில் பள்ளி பெயரை மட்டும் சொல்கிறார். அதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்தில் விசாரித்தால் இந்த கல்வி ஆண்டு முதல் சந்தோஷ்குமார் பள்ளிக்கு செல்லவில்லை. இதனால் அவனை பள்ளியிலிருந்தே நீக்கிவிட்டதாக சொல்கிறார்கள். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது” என்றனர்.

ரகுநாதன், மல்லிகாதேவியின் சொந்த ஊர் கோயமுத்தூர், சாய்பாபா காலனி. இதனால்தான் சந்தோஷ்குமார், தன்னுடைய உடலை கோயமுத்தூருக்கு கொண்டு செல்லுமாறு வீடியோவில் சொல்கிறார். இதுபோல அவரது தோழியை பார்க்க வர வேண்டும் என்றும் கூறுகிறார். இந்த இரண்டு ஆசைகளையும் சந்தோஷ்குமாரின் பெற்றோரால் நிறைவேற்ற முடியவில்லையாம்.

குடிபோதையில் புகையிரத கடவையினை கடக்க முடியாது தடுமாறிய நபரின் உயிரினை புகையிரத கடவை ஊழியர் ஒருவர் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் பரவி வருகின்றது.

51 செக்கன்களேயான குறித்த காணொளியினை பார்ப்பவரை திகிலூட்ட செய்கின்றது.


நாடி ஜோதிடம் உண்மையா? இவங்க என்ன சொல்றாங்க? அதில் எப்படி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்ன நடக்கிறது….

மாணவர்களின் நிலை என்ன அதன் தன்மை என் என கூறப்படுகிறது இன்றைய உலகில் இப்படியும் ஏமாற்றமா…

ஒருவர் தம்மை நல்லவர் என தன்னை அடையாளப்படுத்தி எப்படி மற்றவரை தப்பாக வழி நடத்துகின்றார்கள்….

ஏமாற்றுவது வழமையா அல்லது நாம் ஏமாற்றப் படுகிறோமா… அவதானமாக பாருங்கள்…..

வைரல் மற்றும் டிரென்ட்டிங் என்ற இரண்டு வார்த்தைகள் சுற்றி பின்னப்படும் ஒரு வாழ்வியல் ஓட்டத்தில் நாம் இன்று ஓடி வருகிறோம். பலர் சேர்ந்து செய்யும் ஒரு விஷயம் இன்டர்நெட்டில் டிரென்ட் ஆகிறது. பலரை ஈர்க்க ஒருசில பரப்பிவிடும் ஒரு விஷயம் வைரல் ஆகிறது.
அப்படி ஒருசில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாக நம்பப்பட்ட ஒரு விஷயம், சமீப ஒரு சில நாட்களாக மீண்டும் இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது. சவக்கிடங்கில் பணியாற்றி வந்த பெண் பிணத்துடன் உறவுக் கொண்டு கர்ப்பமானார் என்ற செய்தி தான் அது. இது உண்மையா? பொய்யா? எங்கு நடந்தது, குற்றம் சாட்டப்பட்ட அந்நபர் யார் என்பது பற்றி இனிக் காணலாம்...
புகார்!
சவக்கிடங்கில் பணியாற்றும் பெண் ஊழியர், அடக்கம் செய்ய வைத்திருந்த பிணத்துடன் உடலுறவில் ஈடுப்பட்டு கர்ப்பமானது தெரிய வந்ததால் கைது செய்யப்பட்டார்.
சம்பவம்!
சமீப தினங்களாக இன்டர்நெட்டில் வைரலாகி வரும் இந்த சம்பவம், உண்மையில் நடந்தது கடந்த நவம்பர் 11, 2010-ல். டெட் சீரியஸ் என்ற செய்தி இணையம் தான் முதன்முதலில் இந்த சம்பவம் குறித்த செய்தியை வெளியிட்டது. அந்த செய்தியில் சவக்கிடங்கு ஊழியை பிணத்துடன் உடலுறவில் ஈடுப்பட்டு கருத்தரித்தார் என கூறப்பட்டிருந்தது.
மௌர்னிங் குளோரி!
மௌர்னிங் குளோரி சவக்கிடங்கு இடத்தில் தான் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. சவக்கிடங்கில் பிணங்களை குளிப்பாட்டி வைக்கும் நடைமுறை இருக்கிறது. சில சமயங்களில் இதுபோன்ற நிகழ்வுகளின் போது சடலங்களில் விறைப்பு உண்டாகும் வாய்ப்பிருக்கிறது என கூறப்படுகிறது. இது போன்ற சமயத்தில் தான் அந்த பெண் சடலத்துடன் உடலுறவுக் கொண்டார் என குற்றம் சாட்டப்பட்டதாக செய்திகளில் வெளியாகியுள்ளன.
பல சடலங்களுடன் உறவு?
அந்த பெண் பல சடலங்களுடன் உறவில் ஈடுப்பட்டுள்ளார் என்றும். 17 -71 வயது வரையிலான 60 சடலங்களுடன் அவர் உறவில் ஈடுப்பட்டதாகவும் அந்த பெண் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது, என்ற செய்திகளும் பரவி வருகின்றன.
உண்மையா? பொய்யா?
பிணத்துடன் உறவுக் கொண்டு கர்ப்பமான சவக்கிடங்கு ஊழியர், 60-க்கும் மேற்ப்பட்ட பிணங்களுடன் உடலுறவு கொண்டார் என வைரலாகி வரும் செய்தி பொய் என்றும், அந்த பெண்ணுக்கு பிறந்த மகனின் தந்தை ஒரு கார் விபத்தில் கடந்த 2015-ல் தான் இறந்தார் என்றும் கன்சாஸ் சிட்டி மிசூரி போலீசார் கூறியுள்ளனர்.
இன்டர்நெட் மாயை!
இன்டர்நெட்டில் பல பழைய, புதைந்த செய்திகள் எல்லாம் திடீர், திடீர் என விஸ்வரூபம் எடுப்பது சாதாரணம். அதில் பலவன, அவரவர் சொந்த கலவைகளுடன் தான் பதிவு செய்யப்படுகின்றன. அவற்றில் இதுவும் ஒன்று.

துருக்கியில் 14 வயது சிறுவன் ஒருவனுக்கு 15 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனையடுத்து சிறுமி கருத்தரித்து பிரசவத்தின் போது மரணமடைந்த சோக சம்பவம் நடந்துளது.

துருக்கியின் கிழக்கு பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் 15 வயது சிறுமியை வலுக்கட்டாயமாய் 14 வயது சிறுவனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து கர்ப்பமான சிறுமியை பேட்மேன் நகரில் உள்ள மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதித்தனர்.

மிகுந்த சிரமத்திற்கு பின்னர் குழந்தை பிறந்தது, ஆனால் பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கலால் சிறுமியின் மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டது. இதனால் சிறுமியின் உடல் நிலை மோசமடைந்தது.

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். சிறு வயதிலேயே பிரசவமானதால் தான் சிறுமி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பசுவின் கன்றை கொன்ற மகனைத் தேர்க் காலில் தலையை இடறச் செய்து, நீதி வழங்கினான் மனுநீதிச் சோழன். தற்காலத்திலும் அப்படி ஒரு சம்பவம் சவுதி அரேபியாவில் நடந்துள்ளது. வளைகுடா நாடான சவுதியில் என்ன குற்றம் செய்தாலும் இஸ்லாமிய முறைப்படித்தான் தண்டனை வழங்கப்படும். கொலைக்குப் பதில் கொலை, கையை வெட்டினால் பதிலுக்கு கை வெட்டப்படும்.

தற்போது அரேபிய அரசராக இருப்பவர் கிங் சல்மான். சவுதியில் தவித்த ஆயிரக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை செட்டில் செய்ய உத்தரவிட்டவர். தீவிரவாதச் செயல்களால் பாதிக்கப்படும் அண்டை நாடுகளுக்கும் உதவி வருபவர். வளைகுடா அரசர்களில் கிங் சல்மான் சற்று வித்தியாசமான மனிதநேய மிக்க அரசராகத்தான் இதுவரைத் தெரிந்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக கொலைக்குற்றத்தில் ஈடுபட்ட தனது பேரனின் தலையை துண்டிக்க உத்தரவிட்டு, உலக மக்களை வியப்படைய வைத்துள்ளார்.

இத்தனை நாளும் மனித நேயமிக்க மனிதராக தெரிந்த கிங் சல்மானின் போர்க்குணத்தைக் கண்டு இப்போது சவுதி மக்களே மிரண்டு போயுள்ளனர்.

கடந்த 1935-ம் ஆண்டு பிறந்த கிங் சல்மான் தனது 19-வது வயதில் முதன்முறையாக நிர்வாகப் பொறுப்புக்கு வந்தார். 2015-ம் ஆண்டு வரை இளவரசராகத்தான் சல்மான் இருந்தார். சல்மானின் சகோதரர் கிங் அப்துல்லா மரணமடைந்ததையடுத்து, தனது 79-வது வயதில் சவுதி அரேபியாவின் மன்னராக சல்மான் பதவியேற்றார்.

பதவியேற்றபோது, ”திருடியது என் மகளாக இருந்தாலும் கையை வெட்டுவேன் என்றார்கள் நபிகள். அதுபோல் குர்ஆனில் என்ன சொல்லப்பட்டுள்ளதோ அதே வழியிலானத் தண்டனைதான் எனது ஆட்சியிலும் தரப்படும். எனது குடும்பத்தினரால் பொதுமக்களுக்கு தொல்லை நேர்ந்தால் சட்டத்தில் என்ன சொல்லப்படுகிறதோ அதே தண்டனைதான் கிடைக்கும்” என்று அறிவித்திருந்தார்.

கிங் அப்துல்லாவின் நேர்மையை சோதிக்கும் வகையில் கடந்த 2012-ம் ஆண்டு சவுதியில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. சவுதி அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் இளவரசர் கபீர். நண்பருடன் ஏற்பட்டத் தகராறில் அவரைச் சுட்டுக் கொன்று விட்டார் கபீர். இதனைத் தொடர்ந்து கபீர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நீதி விசாரணை நடந்தது.

கிங் சல்மான் ஆட்சியில் நீதி விசாரணையில் எந்த குறுக்கீடும் ஏற்படவில்லை. குற்றத்துக்கான ஆதரங்கள் திரட்டப்பட்டு முறையாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. கொலைக் குற்றத்துக்கு இஸ்லாத்தில் பதிலுக்கு கொலைதான் தண்டனை என சொல்லப்பட்டுள்ளதால், அதே வழித் தண்டனை இளவரசர் கபீருக்கு வழங்கப்பட்டது.

ஆனாலும், குற்றவாளியை மன்னிக்கும் இறுதி அதிகாரம் சவுதி மன்னருக்கு உண்டு. உறவினர்கள் பலர் மன்னரிடம் முறையிட்டு, கபீரை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் மன்னரிடம் எடுபடவில்லை.

மன்னர் மனதை மாற்றிக்கொள்ளவில்லை. ‘எனது பேரனாக இருந்தாலும் அல்லாஹ்வின் சட்டத்தில் சமரசம் செய்து கொள்ள எந்த இடமும் இல்லை” எனக் கூறி தண்டனையை உறுதி செய்தார். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் ரியாத்தில் இளவரசர் கபீரின் மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதற்கு முன் கடந்த 1975-ம் ஆண்டு மன்னர் ஃபைசலை கொலை செய்த குற்றத்துக்காக இளவரசர் ஃபைசல் பின் முசைத் பொது இடத்தில் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டார். இளவரசர் பைசலின் தலை துண்டிக்கப்படுவதை பார்க்க 10 ஆயிரம் பேர் கூடியிருந்தததாகவும் தலை துண்டிக்கப்பட்டதும் ”காட் இஸ் கிரேட்… ஜஸ்டிஸ் டன்” என முழக்கமிட்டதாக நியூயார்க் டைம்ஸ் அப்போது செய்தி வெளியிட்டிருந்தது. அதனால், அதே பாணியில்தான் இளவரசர் கபீரின் தலையும் துண்டிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால், இதுதொடர்பாக எந்த புகைப்படமும் சவுதி அரசு சார்பில் வெளியிடப்படவில்லை.

இங்கே இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். பைசல் பின் முசைத் அரச குடும்பத்தைச் சேர்ந்தவரையே கொலை செய்திருந்தார். அதனால் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது பெரிய விஷயமே இல்லை. ஆனால், கபீர் கொலை செய்தவர் அரசக் குடும்பத்தைச் சார்ந்தவர் இல்லை. ஆனாலும் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தனது ஆட்சியில் யார் தவறு செய்தாலும் தண்டனையில் வேறுபாடு இருக்காது என்பதை சவுதி மக்களுக்கு உணர்த்தியிருக்கிறார் கிங் சல்மான்.

கடந்த 1932-ம் ஆண்டும் 1953-ம் ஆண்டு வரை சவுதி அரேபியா மன்னராக இருந்தவர் அப்துல்லாஸிஸ். இவர்தான் சவுதியின் தொழில் வளர்ச்சிக்கும் செல்வச் செழிப்புக்கும் வித்திட்டவர். கபீர் கிங் சல்மானுக்கு நேரடி பேரன் இல்லையென்றாலும் மறைந்த மன்னர் அப்துல்லாஸிசின் வழியில் தூரத்து உறவாகிறார்.

நீதியை நிலை நாட்டுவதில் தான் ஒரு ‘கிங்’ என நிரூபித்து விட்டார் கிங் சல்மான்!



ஐ.எஸ். தீவிரவாதிகள் திருமணத்துக்கு அப்பாலான பாலியல் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் தம்மால் கைதிகளாக பிடிக்கப்பட்ட இருவருக்கு கற்களால் எறிந்து மரணதண்டனை நிறைவேற்றுவதை வெளிப்படுத்தும் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கிழக்கு சிரியாவில் ஈராக்கிய எல்லைக்கு அண்மையிலுள்ள அபு கமால் நகரில் சிறுவர்கள் உள்ளடங்டகலாக பெருமளவான பொதுமக்கள் முன்னிலையில் இந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீவிரவாதியொருவர் ஒலிபெருக்கி மூலம் அந்த இருவராலும் மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல் குறித்து அறிக்கையொன்றை வாசிப்பதையும் பின்னர் அந்த இரு கைதிகளும் நிலவிரிப்பு ஒன்றின் மீது கண்கள் கட்டப்பட்டு கைவிலங்கிடப்பட்ட நிலையில் மண்டியிட்டு அமர்ந்திருக்க அவர்கள் மீது தீவிரவாதிகள் பாரிய கற்களை எடுத்து வீசுவதையும் அந்தப் புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன.






இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள share பட்டன் மூலம் Facebook ல் Share செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்..

தந்தையை கொன்றதற்கு பழிக்குப்பழியாக 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஊராட்சி மன்றத் தலைவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே உள்ள மேல்மணல்மேடு கிராமத்தில் நடந்துள்ளது.

பூந்தமல்லி அருகே வெள்ளவேடு போலீஸ் எல்லைக்குட்பட்ட மேல்மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் தி.மு.க உறுப்பினர். இதற்கு முன்பு புரட்சி பாரதம் கட்சியில் இருந்தார். இவர் மேல்மணல்மேடு ஊராட்சி மன்றத் தலைவராக கடந்த 15 ஆண்டுகளாக இருந்து வந்தார்.

சேம்பர் பிசினஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலும் ஈடுபட்டு வந்தார். இந்த முறை இந்த ஊராட்சித் தலைவர் பதவி பெண்களுக்கென்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் தங்கராஜ், தன்னுடைய சகோதரியை நிறுத்த ஏற்பாடு செய்தார்.

இந்நிலையில் தங்கராஜ், இன்று காலை நடைபயிற்சிக்காக வெள்ளவேடு போலீஸ் நிலையம் அருகே உள்ள அரசு பள்ளி அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது கண்இமைக்கும் நேரத்தில் வந்த மர்மக்கும்பல் சரமாரியாக தங்கராஜை வெட்டிச் சாய்த்தது. இதில் நிலைதடுமாறி ரத்தவெள்ளத்தில் அவர் சரிந்தார்.

தலை, முகம், கை என பல இடங்களில் வெட்டு விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். குறிப்பாக தலையிலேயே குறி வைத்து கொலை கும்பல் வெட்டியுள்ளது. இதில் அவரது மூளை சிதறியுள்ளது. அவர் இறந்ததை உறுதி செய்தபிறகு கொலை கும்பலும் அங்கிருந்து தப்பி ஓடியது. இதுகுறித்து தகவலறிந்ததும் வெள்ளவேடு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தங்கராஜ் உடலைக் கைப்பற்றினர். இந்தக் கொலை தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், “மேல்மணல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் மனோகர். முன்னாள் திமுக எம்.எல்.ஏ. ஒருவரின் உறவினர். 1998-ல் வெள்ளவேடு போலீஸ் நிலையம் முன்பே கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொழில்போட்டி காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதாக அப்போது விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலையில் கைதான தங்கராஜ், விடுதலை செய்யப்பட்டார். இதனால் 18 ஆண்டுகளுக்குப் பிறகு பழிக்குப்பழியாக தங்கராஜ் கொலை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கூலிப்படை ஏவி அவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்” என்றனர்.

கொலை செய்யப்பட்ட தங்கராஜ், பல கோடிகளுக்கு அதிபதி என்று அப்பகுதி மக்கள் சொல்கின்றனர். மேல்மணல்மேடு பகுதியிலிருந்து சென்னைக்கு இடம்பெற திட்டமிட்ட நேரத்தில் தங்கராஜ் கொலை செய்யப்பட்டுள்ளார் என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.
-விகடன்-

இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள share பட்டன் மூலம் Facebook ல் Share செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்..

அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகளையே ஒரு கணம் திகைக்க செய்யும் வல்லமை பொருந்திய புதிய எஸ்-400 டிரையம்ஃப் ஏவுகணையை ரஷ்யாவிடமிருந்து வாங்குகிறது இந்தியா. இதன்மூலமாக, சீனா, பாகிஸ்தான் போன்ற தொல்லை கொடுத்து வரும் அண்டை நாடுகளை அடக்கி வைக்க வழிபிறக்கும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
எஸ்-400 ஏவுகணையுடன், அதனை செலுத்துவதற்கு தேவையான வாகனம், ஏவு கருவிகளும் அடங்கிய 5 தொகுப்புகளை இந்தியா வாங்குகிறது. அண்டை நாடுகளிடமிருந்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எளிதாக கையாளும் திறன் கொண்ட இந்த அதிநவீன ஏவுகணை மற்றும் அதன் தொகுப்பு அமைப்பு குறித்த சிறப்புத் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

உலக அளவில் மிக மிக நவீன ரக ஏவுகணைதான் எஸ்-400 டிரையம்ப். தரையிலிருந்து வான் இலக்குகளை துல்லியமாக தகர்க்கும் திறன் கொண்டது. 2007ம் ஆண்டிலிருந்து ரஷ்ய ராணுவ பயன்பாட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், அந்நாட்டு ராணுவம் பயன்படுத்தி வந்த எஸ்-300 ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட மாடல்தான் இந்தியா வாங்க இருக்கும் எஸ்-400 டிரையம்ஃப் ஏவுகணை.

எஸ்-400 டிரையம்ப் ஏவுகணைகளுடன், அதற்கு தேவையான 5 ஏவு தள வாகனங்களையும், அதற்கான கருவிகளையும் இந்தியா வாங்குகிறது. இதில், மூன்று ஏவுதள வாகனங்களை பாகிஸ்தான் எல்லை நோக்கியும், இரண்டு ஏவுதள வாகனங்களை சீனா நோக்கியும் நிறுத்தி வைக்க இந்தியா முடிவு செய்திருக்கிறது.
 
இந்த ஏவுகணையானது, ஒரே நேரத்தில் நூறு இலக்குகளை கூட கண்காணித்து தாக்கும் வல்லமை கொண்டது. ஏவுகணை மட்டுமல்ல, இதற்கான தானியங்கி ஏவு தளமாக செயல்படும் வாகனத்தில் இருக்கும் நவீன ரேடார்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.
 

வான் வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயலும் அதிவேக ஏவுகணைகள் மற்றும் ஸ்டீல்த் ரகத்தை சேர்ந்த ரேடார் கண்களுக்கு புலப்படாத விசேஷ வடிவமைப்பு கொண்ட விமானங்களை கூட இந்த ரேடார்கள் கண்டறிந்து இடைமறித்து தாக்கும்.
 
அதாவது, 600 கிமீ சுற்றளவிலும், 100 கிமீ உயரத்தில் எந்த திசையிலிருந்தும் வரும் எதிரிகளின் ஏவுகணைகள், ஆள் இல்லா விமானங்கள் மற்றும் போர் விமானங்களை பொசுக்கித் தள்ளிவிடும் வல்லமை கொண்டது. இந்த ஏவுகணை 40 கிமீ, 120கிமீ, 250கிமீ மற்றும் 400 கிமீ பாய்ந்து செல்லும் திறன் கொண்ட மாடல்களில் தயாரிக்கப்படுகிறது.
 
அமெரிக்காவே அஞ்சும் ஏவுகணை என்று குறிப்பிடுவதற்கு காரணம். அந்நாட்டின் ஸ்டீல்த் ரக போர் விமானமான எஃப்-15 விமானத்தையே கூட இந்த ஏவுகணை கண்டறிந்து சுட்டுத் தள்ளும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இந்தியா மொத்தம் 6,000 எஸ்-400 டிரையம்ஃப் ஏவுகணைகளையும், அதற்கான 5 ஏவு வாகனங்களையும் வாங்க இருக்கிறது. ஒரு ஏவு வாகனத்தில் ஏவுகணையை செலுத்துவதற்கான 8 லாஞ்சர்கள், ஒரு நடமாடும் கட்டுப்பாட்டு மையம் மற்றும் 16 ஏவுகணைகளை பொருத்தி வைப்பதற்கான வசதியை கொண்டிருக்கும்.
 
600 கிமீ சுற்றளவுக்கான இலக்குகளை கண்காணிக்கும். குறைந்தது 2 கிமீ முதல் 400 கிமீ தூரத்திற்கு அப்பால் உள்ள இலக்குகளை கூட துல்லியமாக தாக்கி அழிக்கும். அதாவது, மணிக்கு 17,000 கிமீ வேகத்தில் பறக்கும் வல்லமை கொண்டது. லாஞ்சர் மூலமாக 30 மீட்டர் உயரத்திற்கு ஏவப்படும். பின்னர் ஏவுகணையில் இருக்கும் ராக்கெட் எஞ்சின் உயிர்பெற்று இலக்கை நோக்கி செல்லும்.
 
இதற்கான ஒப்பந்தம் கோவாவில் நாளை துவங்கி இரண்டு நாட்கள் நடைபெற இருக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது. ஒபந்தத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட உள்ளனர்.
 
எஸ்-400 டிரையம்ஃப் ஏவுகணை மற்றும் அதற்கான உபகரணங்களை ரூ.40,000 கோடி செலவில் வாங்குகிறது இந்தியா. ஏற்கனவே, தைவான் நாட்டை மிரட்டுவதற்காக 6 எஸ்-400 ஏவுகணை மற்றும் அதற்கான உபகரணங்களை ரஷ்யாவிடமிருந்து வாங்குவதற்கு சீனா ஒப்பந்தம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள share பட்டன் மூலம் Facebook ல் Share செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்..

புதுச்சேரியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை அவரது தாத்தா வீட்டு பகுதியில் உள்ள ஒருவர் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மனமுடைந்த அந்த சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.

ளிஞ்சல்மேடு சுனாமி குடியிருப்பை சேர்ந்த வரதராஜ் என்பவரின் மகள் சரஸ்வதி.

இவருக்கு வயது 14. கடந்த 8-ஆம் தேதி தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார், அன்று அங்கேயே தூங்கிவிட்டு மறுநாள் காலை வீட்டிற்கு வந்ததும் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முன்னதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த சிறுமி, அதே பகுதியை சேர்ந்த மதன் என்பவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதனை வெளியே சொன்னால் தந்தை மற்றும் அண்ணனை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். அதனால் யாரிடமும் கூறாமல் மறைத்ததாக கூறினார்.   இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை விசாரணை நடத்தி இந்த குற்ற செயலில் ஈடுபடுபட்டதாக கூறப்பட்ட மதனை தீவிரமாக தேடி வந்த போலீசார் அந்த பகுதியை சேர்ந்த தன்ராஜ் என்பவரை கைது செய்தனர்.

இவர் தான் மதன் என்ற பெயரில் சிறுமியிடம் பழகி அவரை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

சுவீடன் நாட்டில் உடல் ஊனமுற்ற பெண்ணை சக்கர நாற்காலியுடன் கடத்தி 6 பேர் கூட்டாக கற்பழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோட்லாண்ட் தீவில் உள்ள விஸ்பி என்ற நகரில் தான் கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த நகரில் புலம்பெயர்ந்தவர்கள் வசிக்கும் முகாம் ஒன்று அமைந்துள்ளது. இப்பகுதிக்கு அருகில் வசித்து வந்த 30 வயதான பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் கால் டாக்ஸியில் பயணம் செய்துள்ளார்.விபத்து ஒன்றில் சிக்கியதால் உடல் ஊனமுற்ற அவர் சக்கர நாற்காலியில் தான் பயணம் செய்வார். காரில் சக்கர நாற்காலியை தன்னுடன் எடுத்து சென்றுள்ளார்.பெண் பயணம் செய்த காரில் வாலிபர் ஒருவரும் பயணம் செய்துள்ளார்.
அப்போது, கழிப்பறைக்கு செல்ல வேண்டும் எனக் கூறிய அப்பெண் காரை நிறுத்துமாரு கேட்டுள்ளார்.இதனை கேட்ட அருகில் அமர்ந்திருந்த அந்த வாலிபர் ‘நான் தங்கியிருக்கும் இடம் அருகில் தான் உள்ளது. என்னுடன் வாருங்கள்’ எனக் கூறி அழைத்து சென்றுள்ளார்.பெண் சக்கர நாற்காலியில் அமர்ந்து அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளார். அகதிகள் முகாமிற்கு சென்ற அந்த வாலிபர் ஒரு அறையை காட்டி உள்ளே செல்லுமாரு கூறியுள்ளார். நடக்க போகும் விபரீதத்தை உணராத அந்த அப்பாவி பெண் அந்த முகாமில் இருந்த கழிவறையை பயன்படுத்தியுள்ளார்.அப்போது, அங்கு மேலும் 5 பேர் வந்து சேர்ந்துள்ளனர். பெண் கழிவறையை விட்டு வெளியேறிய அதே நேரம் 6 பேரும் பெண் மீது பாய்ந்துள்ளனர்.
உடல் ஊனமுற்றதால் பெண்ணால் அலறுவதை தவிர வேறு எதிர்ப்பினை காட்ட முடியவில்லை. சில மணி நேரத்தில் 6 பேரும் அப்பெண்ணை கொடூரமாக கற்பழித்துள்ளனர்.பின்னர், அங்கிருந்து தப்பிய பெண் பொலிசாரிடம் புகார் தெரிவிக்க 6 பேரையும் பொலிசார் கைது செய்தனர்.மேலும், கைது செய்யப்பட்ட 6 பேரும் சுவீடன் நாட்டில் புகலிடத்திற்காக காத்திருப்பவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெர்முடா முக்கோணத்தின் கடல் பகுதியின் ஆழத்தில் புதிரான படிக பிரமிடு அமைப்பு இருக்கிறது என ஒரு விஞ்ஞானி கூறியுள்ளார்.

மேலும், அதை ஆய்வு செய்வதன் மூலம் அந்த பகுதியில் நடக்கும் விமானம் மற்றும் கப்பல்கள் மாயமாக மறையும் மர்மத்தையும் கண்டுபிடிக்க முடியும் என்கிறார்.

அவர் கூற்றுப்படி, கடலின் மேற்பரப்பில் இருந்து 2,000 அடி ஆழத்தில் அந்த ’படிக பிரமிடு’ இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், அந்த பிரமிடு இருப்பதை அந்த விஞ்ஞானி கண்டுபிடிக்கவில்லை. அதற்கான எந்த ஆதாரத்தையும் அவர் முன்வைக்காததால். படிக பிரமிடு நிரூபிக்கப்படாத ஒன்றாக உள்ளது.

பெர்முடா பகுதி அட்லாண்டிக் கடலில் உள்ள ஒரு மர்ம பகுதியாக இருந்து வருகிறது. இதுவரை டஸன் கணக்கான கப்பல்களும் ஆகாய மார்க்கமாக பறக்கும் விமானங்களும் அப்பகுதியில் தடம் தெரியாமல் மறைந்துள்ளன.

இதற்கெல்லாம் என்ன காரணம் என்ற ஆராய்ச்சி பல காலமாகவே நடந்து வருகிறது. ஆராய்ந்த விஞ்ஞானிகள் பெர்முடா முக்கோணப் பகுதியில் கடலின் ஆழத்தில் புதிரான ஒரு அமைப்பு உள்ளது என, 2012 ல் கண்டுபிடித்தனர். அது நவீன அறிவியல் சாதனங்களின் ஆய்வில் பிடிபடாத ஒரு தன்மையுடையதாக இருக்கிறது என்பதையும் விளக்கினர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கடலின் அடியில் இருப்பது உயிரோட்டமான எரிமலைதான் அதுதான் கப்பல்களை சிதைத்து மூழ்கடிக்கிறது என்ற கருத்தும் வெளியானது. எரிமலையாக மட்டும் இருக்கும் நிலையில், ஆகாயத்தில் செல்லும் விமானங்களும் மறைவது எப்படி? என்ற சந்தேகங்கள் எழுகின்றன.

மேலும், 2012 ல் அமெரிக்க மற்றும் பிரஞ்சு அறிவியலாளர்கள் குழு சென்றபோது, கடல் படுகையிலிருந்து உயர்ந்த ஒரு நிலத்தடி அமைப்பு உலுக்கி தடுமாறச் செய்துள்ளது.

ஆனால், அதற்கு எந்தவிதமான வீடியோ புகைப்பட ஆதரமும் இல்லை ஜோடிக்கப்பட்ட ஆவணப்படங்கள் மூலம் மட்டுமே அவர்களால் விளக்க முடிந்துள்ளது. இந்த சம்பவம் உலக விஞ்ஞானிகளையே உலுக்கி இருக்கிறது.

இந்நிலையில், பஹாமாவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் மாநாட்டில் டாக்டர் வெர்லேக் கூறியதாவது, பெர்முடா பகுதியில் பிரமிட் வடிவிலான புதிரான படிகம் உள்ளது. அதன் அகலம் 300 மீட்டர். அதன் உயரம் 200 மீட்டர்.

அது ஏற்படுத்தும் நீர்சுழற்சி மற்றும் ஈர்ப்பினால்தான் கப்பல் மற்றும் விமானங்கள் அழிகின்றன. அதிலிருந்து வெளிப்படும் சக்தி எத்தன்மையுடையது என்பது ஆராயப்பட வேண்டியது என்கிறார்.

ஆனால், அது இருப்பதற்கான சாட்சியோ ஆதாரமோ இல்லை. இது வேற்றுக்கிரகவாசிகளின் வேலையாகவும் இருக்கலாம் என்றும் பேசப்படுகிறது. இந்த சம்பவங்கள் பெர்முடா மர்ம பகுதியை ஆராய வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியிருக்கிறது எனலாம்.

தற்போது ஸ்பெஷலிஸ்ட் மருத்துவமனைகள் என்ற பெயரில் பிரசவத்திற்கு, கண்களுக்கு, இதயத்திற்கு, ஈ.என்.டி, மூட்டு என தனித்தனியாக மருத்துவமனைகள் பிரிந்தாலும் பிரிந்தது, அவர்கள் போடும் பில்லு தாறுமாறாக ஏறுகிறது. கேட்டால் நாங்க கொஞ்சம் ஸ்பெஷலாக்கும் என கூறுகின்றனர்.

ஐ.சி.யு, ஐ.சி.சி.யூ, சி.சி.யூ, ஸ்பெஷல் பெட், நார்மல் பெட், ஜெனரல் வார்ட் என மருத்துவமனைகள் 5 ஸ்டார் ஹோட்டல்கள் ரேஞ்சுக்கு மாறிவிட்டன. இப்படி வகைவகையாக நம்மிடம் பில்லு போட இவர்கள் பல விஷயங்களை செய்து நாம் பார்த்திருக்கிறோம்.

ஏன் ரமணா ஸ்டைல் மருத்துவமனைகள் கூட ஊரூருக்கு ஒன்றிரண்டு இருக்கின்றன.

ஆனால், பெற்ற குழந்தையை தாய் தொட்டு தூக்கியதற்கு எல்லாம் இரண்டாயிரம் பில் போடுவது இந்த விதத்தில் நியாயம்???

இது எந்த டாலர் நாடு என தெரியவில்லை. Imgur எனும் புகைப்படம் பகிரும் இணையத்தில், சமீபத்தில் சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற தாய் ஒருவர் அவருக்கு மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட பில்லை பகிர்ந்திருந்தார்.

அதில், சிசேரியன் முடிந்த பிறகு, தான் பெற்ற குழந்தையை தொட்டு தூக்கியதற்கு மருத்துவமனையில் $39.35 டாலர்கள் பில் போடப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பதிவில், அந்த புதிய தாய், 'நான் பெற்ற குழந்தையை, தொட்டு தூக்குவதற்கு நான் $39.35 டாலர்கள் பில் கட்ட வேண்டியிருக்கிறது..' என குறிப்பிட்டு கூறியுள்ளார்.அந்த பில்லில் மருத்துவமனை ஊழியர்கள், சிசேரியன் செய்த உடனேயே, ஸ்கின் டூ சிக்கின் டச்சில் அந்த தாய் குழந்தையை தூக்கியதற்கு என கூறப்பட்டுள்ளது.
சிசேரியனோ, சுகப்பிரசவமோ, குழந்தை பிறந்தவுடன், தாய் தூக்குவது மிக சாதாரண விஷயம், மருத்துவர்களே முதலில் தாயிடம் தான் காண்பிப்பார்கள்.

இதற்கு ஏன் தனி பில் போட்டார்கள் என பலரும் அந்த பதிவின் கீழே கருத்து தெரிவித்துள்ளனர்.

அந்த தாயின் பெயர் மற்றும் இடம் அந்த பதிவில் மறைக்கப்பட்டுள்ளது . அந்த பதிவை இதுவரை 60 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள share பட்டன் மூலம் Facebook மற்றும் Twitter-ல் Share செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்..

ரஷ்ய மாணவி ஒருவர் ஜிகாதி காதலனை சந்திக்க வேண்டும் என்பதற்காக சிரியா செல்ல முற்படுகையில் அந்நாட்டு ரகசிய பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவை சேர்ந்த Varvara Karaulova (20) என்ற மாணவி தத்துவவியல் படிப்பு படித்து வந்துள்ளார். இவருக்கு இணையதளம் வாயிலாக ஐஸ் தீவிரவாதி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியதை அடுத்து, அவரை சந்திப்பதற்காக 2 முறை சிரியாவுக்கு செல்ல முயற்சித்துள்ளார். இதில் 2வது முறை மாஸ்கோ விமான நிலையதில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டு, Lefortovo சிறையில் அடைக்கப்பட்டார். இப்பெண் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று மாஸ்கோ நீதிமன்றத்திற்கு வந்தது.
நீதிமன்றத்தில் இப்பெண் கூறியதாவது, எனக்கு ஜிகாதியாக மாறவேண்டும் என்ற ஆசை கிடையாது. ஐஎஸ் இயக்கத்தில் இணைந்து தற்கொலைப்படைக்காக செயல்படவும் நான் விரும்பவில்லை. நான் காதலனை சந்திக்க வேண்டும், அது மட்டுமே எனது விருப்பம் நாங்கள் இருவரும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வருகிறோம் என கூறியுள்ளார்.
இந்த மாணவியின் பெற்றோர் கூறியதாவது, எங்கள் மகள் மிகவும் புத்திசாலிப்பெண். 5 மொழிகளை சரளமாக பேசும் திறமை கொண்டவள். தற்போது அவள் இதுபோன்று ஒரு முடிவை எடுத்துள்ளதற்கு அவளது வயதுக்கோளாறே காரணம். இணையத்தை அதிகமாக பயன்படுத்தும் இவள், தன்னை அறியாமல் காதலில் விழுந்துவிட்டாள் என தெரிவித்துள்ளனர். இதுவரை, ரஷ்யாவை சேர்ந்த 15 மாணவிகள் ஐஎஸ் இயக்கத்தில் இணைவதற்காக சென்ற போது விமான நிலையத்தில் வைத்து பொலிசாரல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்சில் முதியவர் ஒருவர் தனது கணினியில் சுமார் 4 லட்சம் ஆபாச வீடியோக்கள் மற்றும், புகைப்படங்களை வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரான்சின் ஆம்ப்லீபியூஸ் பகுதியை சேர்ந்த இந்த முதியவரின் கம்ப்யூட்டரில் ஒரு இளம்பெண்ணின் ஆபாச புகைப்படம் இருப்பதை பார்த்த ஒருவர் இது குறித்து போலீசில் புகார் அளித்தார்.

புகாரை பதிவு செய்த போலீசார் முதியவரின் கம்ப்யூட்டர் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்து நிபுணர் குழு உதவியுடன் சோதனை செய்துள்ளனர். அதில் சுமார் 4 லட்சம் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

முதியவரும் தான் ஆபாச படம் மற்றும் வீடியோக்கள் வைத்திருந்ததை ஒப்பு கொண்டார். இது குறித்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது

ரித்திகா சென்னை தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிப்பவர்.( பெயர்கள்  மாற்றப்பட்டுள்ளது )இவரின்  முதல் காதலன் வினோ. அதே கல்லூரியில் படிப்பவர ரித்திகாவிற்கு ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது. ஒருவருடம் மட்டுமே ஒருவனை காதலிப்பது. இவரின் இன்னொரு பாலிசி ஒரே நேரத்தில் மூவரை காதலிப்பது.!?  அதில் பெட்டர் யாரோ அவருடன் காதலை தொடர்வது. மற்ற இருவரை கழட்டி விடுவது..!கழட்டி விட்ட இடத்திற்கு மேலும் இருவரை இண்டர்வ்யூ  பண்ணி காதலில்  இணைப்பது ( கண்ணைக் கட்டுதுல்ல )
முதல் காதலன் ஒரு வேலைபார்த்தான் அதாவது ரித்திகாவின் புது காதலர்கள் யாரென்று துப்பறிந்து ரித்திகா பற்றி போட்டு கொடுப்பது…( கல்லூரியில் படிக்கிறதை தவிர பக்கிங்க எல்லாம் வேலையும் பண்ணியிருக்குத்துங்க..) இந்த விஷயம் தெரிந்த இரண்டு காதலர்கள் எஸ்கேப்.. ! கடுப்பாகி விட்டாள் காதலி ரித்திகா …!
மூன்றவது காதலனிடம் போய் அழ, என்ன செல்லம் பண்ணனும் என்று உருக, வினோவை கூலிப்படை வைத்து போட்டுத் தள்ளனும் என்று கூற ,சென்னை புறநகரில் ‘குரங்கு குப்பன்’ (பொதுநலம் கருதி பெயர் மாற்றப்பட்டுள்ளது )  என்பவர் மூலம் பேசி ஐம்பதாயிரம் பணமும் கொடுத்து விட்டான். வினோ கோட்டூர் புறம் ரயில் நிலையத்தில் காத்திருக்க ‘குரங்கு குப்பன்’ ஆட்கள் பைக்கில் வந்து பிச்சுவா கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டனர்.வினோவை மருத்துவ மனையில் சேர்த்தார்கள்.
ஆபத்தான நிலையில் வினோ..! போலீஸ் விசாரித்து,  ரித்திகா மற்றும் மூன்றாவது காதலனை கைது செய்தது. இதில் ஒரு திருப்பம் என்ன வென்றால். எதற்கும் இருக்கட்டுமே என்று ரித்திகா ஐந்தாவது காதலனிடமும் வினோவை முடிக்க ஏற்பாடு செய்திருக்கிறார். அவனும் புறநகர் பகுதியில் ‘நாய் சேகர்’ என்பவரிடம் ( தன்னலம் கருதி பெயர் மாற்றப் பட்டுள்ளது.) ஐம்பதாயிரம் அட்வான்ஸ் கொடுத்திருகிறார். இப்போது அவரும் போலீசில்.. !! போலீஸ் இப்படி ஒரு காதலா என்று ஆழ்ந்து யோசிக்கின்றனர்..!!என்னமோ போங்க..!!

அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முக்கிய ஆவணங்களை வெளியிட உள்ளதாக விக்கிலீக்ஸ் அதிரடியாக அறிவித்துள்ளது.

விக்கிலீக்ஸ்(WikiLeaks) என்ற இணையத்தளம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடையவுள்ளமை தொடர்ந்து அதன் ஸ்தாபகர்  ஜுலியன் அசாஞ்சே ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஜேர்மனியில் உள்ள பெர்லின் நகரில் இருந்து காணொளி காட்சி வழியாக அசாஞ்சே ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முக்கிய தகவல்கள் மற்றும் ஆவணங்களை வெளியிட முடிவு செய்துள்ளதோடு,அதை ஜனாதிபதி தேர்தலின் வாக்களிக்கும் நாளான நவம்பர் 8 ஆம் திகதிக்கு முன்னதாகவே வெளியிடப்படும்’ என அசாஞ்சே தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் சி.ஐ.ஏ பற்றிய இரகசிய தகவல்களை வெளியிட்டு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அசாஞ்சே தற்போது அமெரிக்க தேர்தல் தொடர்பான தகவல்களை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளமை மக்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



பயம் என்ற ஒரு விடயம் அனைத்து மனிதர்களின் வாழ்விலும் அங்கமாக வகிக்கிறது. பல உணர்ச்சிகளை மையமாக கொண்டது தான் பயம், குறிப்பாக இந்த பேய் பயம் என்பது எல்லா மனிதர்களுக்கும் இருக்கும்.

ஆனால் உண்மையில் பேய் இருக்கிறதா என்பதற்கான விடை தற்போது வரை கிடைக்கவில்லை. ஆனால் இக்குறும்படம் உண்மையில் பேய் இருக்கிறதா இல்லையா என்பதை சொல்கிறது.

இக்குறும்படத்தில் நடித்த கோகுல் என்ற கதாபாத்திரம் மிக இயல்பாக நடித்துள்ளார், அவரது அப்பாவாகவும், நண்பராக வருபவரும் நல்ல நடிப்பு. பின்னணி இசையும் நம்மை பயமுறுத்துகிறது. நேர்த்தியான ஒளிப்பதிவில் இந்த 2.59 குறும்படம் கண்டிப்பாக பார்க்கலாம்.

அமெரிக்காவை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் மில்லியன் சொத்துக்களுக்கு சொந்தக்காரரான வயது முதிர்ந்த நபரை திருமணம் செய்துகொண்டார்.

இணையதளம் ஒன்றின் வாயிலாக 68 வயது முதியவருடன் இப்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கத்தின் மூலம், நாளடைவில் அந்த முதியவர் மீது இந்த பெண்ணுக்கு ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டைதையடுத்து, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது.

ஆனால், அந்த திருமணத்தின் மூலம் இப்பெண்ணுக்கு எவ்வித சந்தோஷமும் இல்லை. ஏனெனில் திருமணம் முடிந்து சில நாட்களுக்கு தனது குடும்பத்தாரோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பாத்துள்ளார்.

அதில், மியாமில் வசித்தபோது, தனது தந்தையுடன் இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில், இவரின் கணவரின் புகைப்படம் இருந்துள்ளது.

அவர் வேறு யாரும் இல்லை, இப்பெண்ணின் தாத்தா ஆவார். இதனை அறிந்து அதிர்ச்சியுற்ற அப்பெண், தான் ஏமாந்துவிட்டேன் என தனது திருமணத்தி நினைத்து வேதனையுற்றுள்ளார்.

இதுகுறித்து அந்த முதியவர் கூறியதாவது, இளம் பெண்களின் profile புகைப்படங்கள் என்னை கவர்ந்துவிடுகின்றன. அதுபோன்று தான் இவளின் புகைப்படமும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.

அதனால் தான் இவளுடன் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டேன், ஒரு நாள் நாங்கள் இருவரும் உணவகம் ஒன்றில் வைத்து சந்தித்துக்கொண்டோம். ஒருவருகொருவர் பிடித்துக்கொண்டதால் திருமணம் செய்துகொண்டோம் என கூறியுள்ளார்.

வெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரத்தினை இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்திட்கு எவ்வாரு மாற்றுவது என்பது சம்மந்தமாக பார்போம்.

இந்த பதிவு இலங்கை போக்குவரத்து தினைக்களத்தினால் 4 ஆம் திகதி மார்ச் மாதம் 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சட்டக்கோவையை அடிப்படையாக கொண்டது.

வெளிநாட்டு சாரதி அனுமதிப் பத்திரத்தின் அடிப்படையில் உள்நாட்டு சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்ளல்.

இதன் கீழ் இலகு ரக வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை மாத்திரம் பெற்றுக் கொள்ள முடியும்.

தேவையான ஆவணங்கள் :
ஆகக் குறைந்தது அடுத்துவரும் 06 மாதங்களுக்கேனும் செல்லுபடியானதாக உள்ள வெளிநாட்டு சாரதி அனுமதிப் பத்திரம்.

விண்ணப்பதாரர் வெளிநாட்டவராயின் ஆகக் குறைந்தது ஒரு மாதகாலப் பகுதிக்கான வீசா அனுமதிப் பத்திரம்.

சாரதி அனுமதிப் பத்திரம் ஆங்கில மொழியில் இல்லாத பட்சத்தில் பதிவு செய்யப்பட்ட மொழிபெயர்ப்பாளர் ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பு. (English transportation)

இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள மருத்துவர் ஒருவரிடமிருந்து 06 மாதங்களுக்குள் பெற்றுக் கொள்ளப்பட்ட மருத்துவ சான்றிதழ். (Medical certificate)

வெளிநாட்டு தூதுவர் சேவைக்கு உரித்தான ஒருவராயின் அதனை உறுதி செய்வதற்காக வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்படுகின்ற கடிதம்.

தேசிய அடையாள அட்டை அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைக் கொண்ட செல்லுபடியான கடவுச் சீட்டு
என்பவற்றை போக்குவரத்து தினைக்கல தலைமயகத்திலலோ அல்லது மாவட்டசெயலகம்(கச்சேரி)களில் அமைந்துள்ள போக்குவரத்து தினைக்ககல கிளைகளிலோ சமர்பித்து இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்தினை தபால் மூலம் பெற்றுக்கொள்ள முடியிம்

கட்டண விபரம் (service charges) :

சாதாரண சேவை கட்டம் ரூபாய்-2500
ஒருநாள் சேவை கட்டணம் ரூபாய்-3000
ஒருநால் சேவையை தலைமயகத்தில் மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியிம்.

மேலதிக விபரங்களுக்கு:
Department of motor traffic head office
No. 341, Alvitigala Mawatha, Colombo 05, Narahenpita.

Phone :
+94 11 2694331, 2694332, 2694333, 2694334, 2694335, 2694336
Email : info@motortraffic.gov.lk

Bus Route No :
103(Naarahenpita – Kotuwa), 178(Mattckkuliya – Naarahenpita – Kohuwala), 135(Kelaniya – Kohuwala)

பேட்டரிகள் சிறியது பெரியது எதுவாக இருப்பினும் சரி அது குழந்தைகள் கையில் கிடைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

மேலே உள்ள படம் மூன்று வயது குழந்தை ஒன்று ரிமோட் கண்ட்ரோலின் பேட்டரியை வாயில் வைத்து கடித்ததால் பேட்டரியில் இருந்த ஆசிட் வெளியாகி குழந்தையின் வாய் புண்ணாகி விட்டது. ஆகவே எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிக அவசியம்

குழந்தைகளின் நலன்கருதி பகிருங்கள்..

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.