September 2016

ஒரு குழந்தையை உருவாக்க மூன்றுபேரின் மரபணுக்களில் இருந்து கருத்தரிக்கச் செய்யும் முறை ஒன்றை அமெரிக்க மருத்துவர்கள் முதல் தடவையாக செய்திருக்கிறார்கள். தனது தாய் மற்றும் தந்தையின் மரபணுக்களை கொண்ட அந்த ஆண் குழந்தை மூன்றாவது கொடையாளி ஒருவரின் மரபணு மூலக்கூற்றையும் கொண்டிருக்கும். தனது தாயின் மூலம் அந்தக் குழந்தைக்கு வரக்கூடிய சில
உடற்குறைபாட்டை தவிர்க்க இந்த முறை உதவும். அபூர்வமான மரபணு குறைபாடுகளைக் கொண்ட ஏனைய குடும்பங்களுக்கும் இது உதவும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.




சமீபத்தில் பிரபல மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில், உலகில் 90 சதவீத ஆண்கள் போதிய விந்தணு உற்பத்தி இல்லாததால், ஆண்கள் மலட்டு தன்மை பிரச்சனைக்கு உள்ளாகின்றனர். இப்படி போதிய விந்தணு உற்பத்தி இல்லாததற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானவை உண்ணும் உணவுகளும், வாழ்க்கை முறையும் தான்.

அதுமட்டுமின்றி, தற்போது ஆண்கள் அதிக வேலைப்பளுவின் காரணமாக புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகின்றனர். இதுவும் ஆண்களின் விந்தணு உற்பத்திக்கு தடையை ஏற்படுத்தும். உங்களுக்கு திருமண ஏற்பாடுகள் வீட்டில் நடக்க ஆரம்பித்தால், அப்போது கெட்ட பழக்கங்களை விட்டு, அப்போது உண்ணும் உணவிலும், வாழ்க்கை முறையிலும் மாற்றத்தை கொண்டு வந்தால், விந்தணுவின் உற்பத்திக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கலாம்.

அதிலும் விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுத்து வந்தால், திருமணத்திற்கு பின் குழந்தை பெற முயற்சிக்கும் போது, எவ்வித பிரச்சனையும் ஏற்படாது. சரி, இப்போது விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்க உதவும், விலை குறைவில் கிடைக்கும் சில உணவுப் பொருட்களைப் பார்ப்போம்.

டார்க் சாக்லெட்

ஆம், டார்க் சாக்லெட் சாப்பிட்டால் விந்தணுவின் உற்பத்தி அதிகரிக்கும். ஏனெனில் அதில் விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்கும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது. எனவே அவ்வப்போது டார்க் சாக்லெட் சாப்பிட்டு வாருங்கள்.

வாழைப்பழம்

வாழைப்பாத்தில் மிகவும் சக்தி வாய்ந்த ப்ரோமெலைன் என்னும் நொதி நிறைந்துள்ளது. இவை ஆண்களின் விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். எனவே தினமும் ஆண்கள் வாழைப்பழம் சாப்பிட்டு வருவது நல்லது.

வால்நட்ஸ்

வால்நட்ஸில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. அதில் பல்வேறு வகையான புற்றுநோயை தடுப்பதில் இருந்து, விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வரை பல நன்மைகள் அடங்கியுள்ளது. ஏனென்றால் இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளது. இவை விந்தணுவின் உற்பத்தியை அதிகரிப்பதோடு, ஆரோக்கியமாகவும், தரமானதாகவும் வைத்துக் கொள்ளும்.

பூண்டு

பூண்டுகளில் அல்லிசின் என்னும் பொருள் உள்ளது. இவை பாலுறுப்புகளுக்கு இரத்தத்தின் ஓட்டத்தை அதிகரித்து, விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். எனவே ஆண்கள் அன்றாடம் உண்ணும் உணவில் பூண்டு சேர்த்து வருவது மிகவும் நல்லது.

பெர்ரி பழங்கள்

பெர்ரி பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால், அவை உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலில் நோய்களின் தாக்கத்தை குறைப்பதுடன், விந்தணுவின் உற்பத்தியையும் குறைக்கும்.

கடல் சிப்பி

கடல் சிப்பியில் விந்தணுவின் உற்பத்திக்கு வேண்டிய அத்தியாவசிய அமினோ ஆசிட்டுகள், ஜிங்க் நிறைந்துள்ளது. ஆகவே ஆண்கள் இதனை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வருவது விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்கும்.

அவகேடோ

அவகேடோவில் வைட்டமின் ஈ, வைட்டமின் பி6 மற்றும் ஃபோலிக் ஆசிட் நிறைந்துள்ளது. எனவே இவற்றை உட்கொண்டு வந்தால், அவை விந்தணுவின் உற்பத்தி மற்றும் இயக்கத்தை அதிகரித்து, வலிமையுடனும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

மாட்டிறைச்சி

தோல் நீக்கப்பட்ட மாட்டிறைச்சியில் ஜிங்க் அதிகம் நிறைந்துள்து. எனவே ஆண்கள் இதனை மாட்டிறைச்சியை அவ்வப்போது சேர்த்து வந்தால், விந்தணுவின் அளவு அதிகரிப்பதுடன், பாலுணர்ச்சியும் சற்று தூண்டப்படும்.

மாதுளை

மாதுளையை சூப்பர் ஃபுட் என்று சொல்லலாம். ஏனெனில் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், இரத்தத்தில் உள்ள கெமிக்கலை குறைக்கும். இந்த கெமிக்கலானது விந்தணுவை அழிக்கும் திறன் கொண்டது. எனவே மாதுளையை ஆண்கள் உட்கொண்டு வந்தால், விந்தணு அழிவதைத் தடுக்கலாம்

ஓரினச் சேர்க்கை குறித்தும், அதனை ஒரு குற்றச் செயலாக அறிவித்த காலம் குறித்தும் ஏற்கனவே பார்த்தோம். ஓரினச் சேர்க்கை குறித்து இந்தியாவில் எந்தவிதமான கண்ணோட்டம் நிலவியது என்பது பற்றிப் பார்ப்போம்.

கிழக்கிந்திய கம்பெனி என்ற வர்த்தகப் போர்வையில் ஆங்கிலேயர்கள் இங்கு வந்து அடிமைப்படுத்துவதற்கு முன்பு வரை, ஓரினச் சேர்க்கையை ஆட்சேபனைக்குரிய உறவாகவோ, பாவகரமான குற்றமாகவோ இந்தியாவில் யாரும் பார்க்கவில்லை.

பழங்கால நூல்களில் ஓரினச் சேர்க்கை பற்றி நிறைய சொல்லப்பட்டிருக்கிறது. இதனை மனுதர்ம சாஸ்திரத்தில் கூட தண்டிக்கப்பட வேண்டிய இழிவான செயலாக சொல்லவில்லை.
ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவர்கள் குளித்து விட்டால் போதும் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது.

என்றாலும், வாத்ஸாயனர் காலத்தில் கூறப்பட்டுள்ள திருமணங்களில் காந்தர்வ திருமணம் குறித்தும் சொல்லப்பட்டுள்ளது. காந்தர்வ திருமணம் என்றால் காதல் திருமணம் என்று பொருள்.

அதன்படி ஆணும், பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொள்வதுபோல், ஆணும், ஆணுமோ அல்லது பெண்ணும், பெண்ணுமோ திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில்தான் ஓரினச் சேர்க்கை மிகப்பெரிய பிரச்சினையாக்கப்பட்டது.

சரி, ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு எப்படி அந்தத் தூண்டுதல் ஏற்படுகிறது? என்றால், பல மருத்துவ கருத்துகள் நிலவுகின்றன.

மரபணுக் கோளாறினால் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்பட்டாலும், அதனை மருத்துவ உலகம் ஏற்றுக் கொள்ளவில்லை.

கர்ப்பத்தின் போது தாயின் ஹார்மோன் கோளாறினால் குழந்தைக்கு ஓரினச் சேர்க்கை விருப்பம் வருகிறது என்று கூறப்பட்டது. ஆனால் குழந்தையின் ஹார்மோனை பரிசோதித்த போது, அதற்கான எந்த நிரூபணமும் இல்லை என்று மறுத்து விட்டது.

குழந்தைப் பருவத்தின் போது நெருக்கடியான சூழலில் வளர்வதால், மனப் பாதிப்பின் காரணமாக ஓரினச் சேர்க்கையில் நாட்டம் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதனையும் ஆய்வு செய்த மருத்துவ உலகினர் மறுத்துள்ளனர்.

வேறு தகவலின்படி, குழுவாக இருக்கும் பெரும்பாலானோருக்கு ஓரினச் சேர்க்கை ஈடுபாடு இருந்தால், அவர்களுடன் இருப்பவர்களுக்கும் அந்த ஈடுபாடு உருவாகும் என்று ஒரு கருத்து நிலவுகிறது.

இவையெல்லாமே யூகத்தின் அடிப்படையிலும், கற்பனையின் அடிப்படையிலுமே கூறப்படுபவை என்று மருத்துவத் துறையினர் நிரூபித்து விட்டனர்.

எனவே பிறவியிலேயே ஓரினச் சேர்க்கையாளர்கள் அதில் விருப்பம் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

பல நேரங்களில் ஓரினச் சேர்க்கையாளர்கள் ஏன் அதுமாதிரி நடந்து கொள்கிறார்கள் என்பது அவர்களுக்கே புரியாத புதிராக உள்ளது.

பலரு‌ம், வ‌ெ‌ண்ணெ‌ய் சா‌ப்‌பி‌ட்டா‌ல் உடலு‌க்கு‌த் த‌ீ‌ங்கை ஏ‌ற்படு‌த்து‌ம் எ‌ன்று எ‌ண்‌ணி, த‌ங்களது உண‌வி‌ல் வெ‌ண்ணையை‌ த‌வி‌ர்‌த்து ‌விடுவா‌ர்க‌ள்.

ஆனா‌ல் வெ‌ண்ணை‌யிலு‌ம் ச‌த்து‌க்க‌ள் அட‌ங்‌கியு‌ள்ளன. ‌சில‌ர் சைவ உணவை ம‌ட்டுமே சா‌ப்‌பிடுபவ‌ர்களாக இரு‌ப்பா‌ர்க‌ள். அவ‌ர்களு‌க்கு அயோடி‌ன் ப‌ற்றா‌க்குறை ஏ‌ற்ப‌ட்டா‌ல், வெ‌ண்ணையை சா‌ப்‌பி‌‌ட்டு வரலா‌ம்.

மேலு‌ம், வெ‌ண்ணை‌யி‌ல் உ‌ள்ள ஆ‌ன்டி ஆ‌க்‌சிட‌ன்‌ட்க‌ள் ர‌த்த நாள‌ங்களை‌ப் பல‌ப்படு‌த்து‌‌கி‌ன்றன. கா‌ல்‌சிய‌த்தை அ‌திகள‌வி‌ல் கொ‌ண்டு‌ள்ள வெ‌ண்ணை, ப‌ற்‌சிதைவை‌த் தடு‌க்‌கிறது.

வெ‌ண்ணை‌யி‌ல் உ‌ள்ள பூ‌ரித‌க் கொழு‌ப்பு, பு‌ற்றுநோயை‌த் தடு‌க்கு‌ம் த‌ன்மையை‌க் கொ‌‌ண்டு‌ள்ளது. அ‌த்‌தியாவ‌சியமான தாது உ‌ப்பு‌க்களை ந‌ம் உட‌ல் ‌கிர‌கி‌த்து‌க் கொ‌ள்ள வ‌ெ‌ண்ணை உத‌வி செ‌ய்‌கிறது. வெ‌ண்ணை‌யி‌ல் உ‌ள்ள கொழு‌ப்பு‌த் த‌ன்மை கூட, மூளை‌க்கு‌ம், நர‌ம்பு ம‌ண்டல‌த்து‌க்கு‌ம் ந‌ன்மையையே செ‌ய்‌கிறது.

இ‌தி‌ல் உ‌ள்ள வை‌ட்ட‌மி‌ன் ஏ க‌ண்க‌ள், தோ‌லி‌ன் ஆரோ‌க்‌கிய‌த்தையு‌ம் கா‌க்க உதவு‌கிறது.

சளிக் கோளாறுகளும் தோன்றும். அதனால்தான் மார்க்கெட்டுகளில் முற்றிய பீர்க்கன் காய்களே விற்பனை செய்யப்படுகின்றன.
நிறைந்துள்ள சத்துக்கள்:
100 கிராம் பீர்க்கில் புரதம் 0.5% உள்ளது. கால்சியம்
40 மி.கிராமும், பாஸ்பரஸ் 40 மி. கிராமும், இரும்புச் சத்து 1.6 மி.கிராமும், வைட்டமின் ‘ஏ’ 56 அகில உலக அலகும், ரிஃபோபிளவின் 0.01 மி.கிராமும், தயாமின் 0.07 மி. கிராமும், நிகோடின் அமிலம் 0.2 மி.கிராமும், வைட்டமின் 5 மி.கிராமும் உள்ளன.
நார்ச்சத்து, ‘ஏ’, ‘பி’, ‘சி’ வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவை அளவுடன் அமைந்திருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பயமின்றிப் பீர்க்கங்காயைச் சேர்த்துக் கொள்ளலாம். இது சத்துணவாகவும் டானிக் மருந்து போலவும் செயல்பட்டு உடல் நலத்தைக் பாதுகாக்கும்.
100 கிராம் பீர்க்கனில் கிடைக்கும் கலோரி 18 தான். எனவே, இது நீரிழிவு நோயாளிகளுக்கும், குண்டான மனிதர்களுக்கும் கெடுதல் செய்யாத காய்கறியாகவும் திகழ்கிறது.முற்றிய பீர்க்கனில் லுஃபின் (Luffin) என்னும் கசப்புப் பொருள் இருக்கிறது. பீர்க்கனின் விதைகளில் ஒரு விதமான நறுமண எண்ணெய் இருக்கிறது. நார்ச்சத்தும் உடனடியாக இரத்தத்தால் கிரகித்துக்கொள்ளக்கூடிய மாவுச்சத்தும் பீர்க்கனில் உள்ள முக்கிய சிறப்பு அம்சங்களாகும்.
பயன்கள்:
1. சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்கள் முதலியன குணமாகப் பீர்க்கன் கொடி இலைகளை அரைத்து, குறிப்பிட்ட இடங்களில் வைத்துக் கட்டினால் போதும்; இரண்டு மூன்று கட்டுகளிலேயே குணமாகிவிடும். பற்றாகவும் இடலாம்.
2. பீர்க்கன் இலையைச் சாறு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் சூடுபடுத்தி, அந்த இலைச்சாற்றை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
3. சிறு குழந்தைகளின் கண்நோய் நீங்க இதே இலைச்சாற்றில் ஓரிரு சொட்டுக்கள் கண்ணில் விட்டால் போதும். ஆனால், அந்த இலைச்சாற்றை சூடுபடுத்தக்கூடாது.
4. பீர்க்கன் காயின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தோல் நோய், தொழுநோய் முதலியவற்றுக்குச் சக்தி வாய்ந்த மேல் பூச்சு எண்ணெய்யாய்த் திகழ்கிறது.
5. இரத்த சோகை நோயாளிகள் இதன் வேரைக் காய்ச்ச வேண்டும். ஆறியதும் நீரை வடித்து, அருந்த வேண்டும். இலைச்சாற்றைப் போலவே இதுவும் கசப்பாகத்தான் இருக்கும்; ஆனால், சக்தி மிக்கது. இரத்த சோகை விரைந்து குணமாகும். கால் வீக்கமும் இதே கஷாயத்தால் குறையும்.
6. மருத்துவ குணம் உடைய இக்காய் முற்றிய நிலையில் உலர்ந்தபின் தோல் மற்றும் விதைகளை நீக்கி எஞ்சிய நார்ப்பகுதி குளியலுக்கு உடலை தேய்த்து உதவ பயன்படுகிறது.
கண்பார்வை நன்றாய் தெரியவும், நோய் எதிர்ப்புச் சக்தியுடன் வாழவும் அடிக்கடி பீர்க்கன் காயையும் சமையலில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
தோல் நோயாளிகள் தவறாமல் இதைச் சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாகி நோய் விரைந்து குணமாவது உறுதி!

1. கர்ப்பமுற்ற பெண்கள் வாயில் ஓமத்தை அடக்கி கொண்டால் வயிற்று புரட்டல், வாந்தி வராது.

2. மாதுளம் பழம், திராட்சை பழம், வாழைப்பழம், கொய்யாப் பழம் இவற்றை சளி தொந்தரவு உள்ளவர்கள் குளிர்காலத்தில் சாப்பிடக் கூடாது.
3. குளிப்பதற்கு முன் உடலில் தேங்காய் எண்ணெய் தடவிக் கொண்டால் தோல் வறண்டு போகாமல் இருக்கும்.
4. மெலிந்த தேகம் கொண்டவர்கள் தினமும் இரண்டு வேளை கேழ்வரகு கஞ்சி சாப்பிட்டுவர உடல் தேறும்.
5. எலுமிச்சம் பழச்சாறில் பனைவெல்லத்தை சேர்த்து சாப்பிட்டு வர நெஞ்சு எரிச்சல் நீங்கும்.
6. மஞ்சள், அருகம்புல், சுண்ணாம்பு மூன்றையும்அரைத்துப் பூச நகச் சுற்று குணமாகும்.
7. அதிமதிரம், லவங்கம்பட்டை இரண்டையும் தூளாக்கி தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோய் கட்டுப்படும்.
8. குழந்தைப் பெற்ற பெண்கள் வெந்தயத்துடன் சிறிது கருப்பட்டி கலந்து களி செய்து சாப்பிட, தாய்ப்பால் அதிகம் ஊறும்.
9. செவ்வாழைப் பழத்துடம் வசம்பு சேர்த்து கஷாயம் செய்து பருகினால், வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.

பங்களாதேஷத்தில் 80 வயது முதிர்ச்சியான தோற்றதுடன் பிறந்த ஆண் குழந்தை மக்கள் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

பங்களாதேஷம் மாகுரா மாவட்டத்தில் நேற்றுமுன் தினம் ஆண் குழந்தையொன்று முதிர்ச்சியான தோற்றத்துடன் பிறந்துள்ளது.

குறித்த முதிர்வு தோற்றதுடன் பிறந்த அக் குழந்தை காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.குழந்தையின் முகம், கண்கள் மற்றும் சுருங்கிய தோல் என உடலின் அனைத்து பாகங்களும் முதிர்ச்சியான தோற்றத்துடன் காணப்படுகிறது.

‘முதிராமுதுமை’ என கூறப்படும் குறைபாட்டுடன் பிறந்த அந்த குழந்தை இயல்பான வளர்ச்சியை விட எட்டு மடங்கு வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அதாவது, உடலில் உருவாகும் அசாதரண புரோட்டின்களை, உடலில் உள்ள செல்கள் பயன்படுத்திக்கொள்கையில் இக் குறைபாடு ஏற்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு வருடமும் 4 மில்லியன் குழந்தைகள் இதுபோன்ற குறைபாட்டால் பிறக்கின்றனர்.

பொதுவாக ஜோசியத்தில் பலவகை உண்டு. ஆனால் சீனாவில் பெய்ஜிங் நகரில் ஒரு ஜோசியர் வித்தியாசமாக ஜோசியம் சொல்கிறார்.

அதாவது அவர் பெண்களுக்கு மட்டும்தான் ஜோசியல் சொல்வாராம். அதுவும், பெண்களின் மார்புகளில் கை வைத்து, அவர்களின் எதிர்காலம் பற்றி கூறுவாராம்.

இதில் நம்பிக்கை கொண்ட பல பெண்கள், இவரிடம் சென்று ஜோசியம் கேட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.


தமிழ் திரைப்படங்களுக்கு கதை தேடி அலையும் தயாரிப்பாளர்களுக்கு தீனி அளிக்கக் கூடிய வகையில் சவுதி அரேபியா நாட்டில் சுவாரஸ்யமான சுயம்வர நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

சவுதியில் வாழும் ஒருவர் தனது குடும்ப செலவினங்களுக்காக ஒரு பணக்காரரிடம் இருந்து சிறுகச் சிறுக சுமார் 30 லட்சம் ரியால்களை கடனாக வாங்கியிருந்தார்.

நீண்ட காலம் ஆகியும் வாங்கியவர் பணத்தை திருப்பி செலுத்தாததால் வெறுத்துப் போன பணக்காரர், போலீசில் புகார் அளித்தார். அந்நாட்டின் சட்டத்தின்படி, இது தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கில் கடனை அடைக்கும் வரை பிரதிவாதியை சிறையில் அடைக்க நேரிடும்.

குடும்பக் கடனை அடைக்க முடியாமல் பெற்ற தந்தை சிறையில் வாடப் போவதை அன்றாடம் நினைத்து, நினைத்து அழுது தவித்த ஒரே மகள், அவரை தண்டனையில் இருந்து மீட்பதற்காக தனது இளமையை தியாகம் செய்ய தீர்மானித்தார்.

கடன் கொடுத்த 60 வயது முதியவரை இருபதே வயதான அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். என் தந்தை மீதான கடனை தள்ளுபடி செய்தால் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன். அந்த பணத்தை எனக்கு தந்த வரதட்சணையாக (அரபு நாட்டு வழக்கப்படி) கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள் என்று அவர் தெரிவித்தார்.

தனது வீட்டுக்கு வந்து, திருமணம் செய்து அழைத்து செல்லும்படி கூறிய அந்த பெண், அதற்கான ஏற்பாடுகளையும் துரிதமாக செய்தார். திருமணப் பதிவாளரை (இமாம்) வீட்டுக்கு வரவழைத்த அவர் மணமகனின் வரவுக்காக வழி மீது விழி வைத்து காத்திருந்தார்.

சொன்ன நேரத்திற்கு சரியாக வந்த ‘மாப்பிள்ளை’ அந்த இளம் பெண்ணுடன் சுமார் ஒரு மணி நேரம் தனியாக பேசினார். தனக்கு ஏற்கனவே 3 மனைவியர் இருப்பதாக அவர் கூறியபோது, ‘நான்காவதாக ஒரு ஓரத்தில் இருந்து கொள்கிறேன். கடனில் இருந்து என் தந்தையை விடுவித்தால் போதும்’ என்று கெஞ்சினார்.

ஒரு முடிவுடன் வழக்கறிஞருடன் வந்திருந்த முதியவர், தான் வழங்கிய கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். அத்துடன் மேலும் 3 லட்சம் திர்ஹம் ‘செக்’கை எழுதி கையொப்பமிட்டு அவர் அந்த பெண்ணிடன் அளித்தார். ‘இதை என்னுடைய திருமண சீதனமாக ஏற்றுக்கொள். உன் வயதுக்கு ஏற்ற ஒரு வாலிபரை திருமணம் செய்து கொண்டு நீ மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்’ என ஆசீர்வதித்து விட்டு சென்றார்.

தந்தையை பிரிய விரும்பாமல் முதியவரான தன்னை திருமணம் செய்துக் கொள்ள முன்வந்த அந்த இளம்பெண்ணின் குடும்பப் பாசத்தையும், தியாகத்தையும் மெச்சிப் பாராட்டிய அவர், மீண்டும் இதைப் போன்ற முடிவுக்கு நீ சென்று விடக் கூடாது என்று எச்சரித்து விட்டும் சென்றார்.

இந்திய மதிப்புக்கு சுமார் 5 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ததுடன், கடன்காரரின் மகளுக்கு மேலும் 5 கோடி ரூபாயை திருமண அன்பளிப்பாக வழங்கிய அந்த முதியவரின் தயாள குணம், விரைவில் எந்த தமிழ் படத்திலாவது, திரைக்கதையின் மையக்கருவாக இடம் பெற்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

திருவாரூரில் மகன் ஒருவன் பெற்ற தாயை வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முத்துப்பேட்டை, விளாங்காட்டை சேர்ந்த சுபாஷ்சந்திரபோஸ் என்ற நபரே தனது 60 வயது தாய் பத்மவாதியை கொன்றுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சுபாஷ் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பத்மாவதி தனது மூன்று மகள் மற்றும் ஒரே ஒரு மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். கடைசி மகளுக்கு திருமணம் செய்ய வீட்டுமனையொன்றை தனது மகன் மூலம் விற்றுள்ளார்.

இந்நிலையில், மகன் சுபாஷ்சந்திரபோஸ் வீட்டுமனை விற்றபணத்தை தாயிடம் தராமல் செலவழித்ததாக தெரிகிறது. இதுகுறித்து பத்மாவதி விபரம் கேட்க ஆத்திரமடைந்த சுபாஷ்சந்திரபோஸ் வீட்டிலிருந்த கோடாலியால் பத்மாவதியை சரமாரியாக வெட்டியுள்ளார்.

படுகாயமடைந்த நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றுவந்த பத்மாவதி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தலைமறைவாக இருந்த சுபாஷ்சந்திரபோஸ் திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதி மன்றத்தில் சரணடைந்துள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளி சுபாஷ்சந்திரபோசை அக்டோபர் 7ம் திகதி வரை சிறையில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து சுபாஷ்சந்திரபோஸ் திருத்துறைப்பூண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் ஐதராபாத் சாலையில் பைக்கில் சென்ற மூவரைப் பார்த்து கான்ஸ்டபிள்கள் நாகேஸ்வர ராவ், மகேந்திரா இருவருக்கும் சந்தேகம் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து அந்த பைக்கை நிறுத்த கான்ஸ்டபிள்கள் இருவரும் முயற்சி செய்தனர். ஆனால் அந்த பைக் நிற்காமல் சென்று விட்டது. இதனைத் தொடர்ந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் கான்ஸ்டபிள்கள் இருவரும் அந்த பைக்கை விரட்டி சென்று மடக்கினர்.

பைக்கில் சென்றவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பைக்கில் சென்ற பெண்ணின் பெயர் பிரவல்லிகா மெண்டம் (25). அவரது கணவர் பெயர் புல்லையா மெண்டம். தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா பகுதியில் இருவரும் வசித்து வந்துள்ளனர்.

பிரவல்லிகாவுக்கு, 16 வயதே ஆன உறவுக்கார பையனுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை உறவினர்கள் கண்டித்ததால் அண்மையில் கணவன்-மனைவி இருவரும் ஐதராபாத் பகுதிக்கு குடிவந்தனர்.

இந்நிலையில், தலையில் பலத்த காயங்களுடன் புல்லையாவின் உடலை சனிக்கிழமை இரவு பிரவல்லிகா மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றபோது சிக்கியுள்ளார். புல்லையாவை அடித்து கொலை செய்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும் புல்லையா மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இங்கிலாந்தில் பெண் ஒருவர் தனது கணவருடன் உடலுறுவு கொள்ள மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் அந்த பெண் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார். இதனையடுத்து அவருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்டிஃபைன் லிட்டில்உட், இவரது கணவர் வெயின் ஹோபன். ஹோபன் உடலுறவு வைத்துக்கொள்ள ஸ்டிஃபைன் லிட்டிலுட்டை அழைத்த போது அவர் தனக்கு விருப்பம் இல்லை என கூறியுள்ளார். உடனே ஹோபன் மனைவியின் மீது ஏறி அமர்ந்து அவரது முகத்தில் சரமாரியாக குத்தியுள்ளார்.

சுமார் 40 முறைக்கு மேல் குத்தியதில் தாடை மற்றும் பற்கள் உடைந்த நிலையில் அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தான் தாக்கப்பட்ட அந்த புகைப்படத்தை அந்த பெண் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அவரது கணவருக்கு 16 மாதங்கள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

வங்தேசத்தில் பெண் ஒருவர் தனது தோழியை மறக்க முடியாமல் அவளுடன் ஓட்டமெடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டக்காவை சேர்ந்த ஜன்னத் என்ற பெண்ணுக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு பேஸ்புக் மூலம் நைனா என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது.

ஆரம்பத்தில் நட்புறவுடன் பழகி வந்த இவர்கள் இருவருக்கும், நாளடைவில் ஒருவித இனம் புரியாத அன்பு ஏற்பட்டுள்ளது.

நம் இருவரால் பிரிந்து வாழ முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள். இந்நிலையில் தான் ஜன்னத்துக்கு, மகேஷ் என்ற நபருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணம் முடிந்து கணவன் மனைவி இருவரும் தேனிலவுக்காக கோவா செல்கையில், ஜன்னத் தனது தோழி நைனாவை அழைத்து சென்றுள்ளார்.

அங்கு தோழியைப் பிரிந்து கணவருடன் செல்ல மணமகள் நைனா மறுத்து விட்டாள். இதனால் தகராறு ஏற்பட்டது.

அப்போது இரு தோழிகளும் சேர்ந்து புதுமாப்பிள்ளை மகேஷை ஒரு அறையில் போட்டு பூட்டி விட்டு இருவரும் கோவாவில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மகேஷ், அந்த அறையில் ஒருவழியாக தப்பிவந்து நடந்தவற்றையெல்லாம் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், நைனாவிடம் சென்று எனது மனைவி ஜன்னத்துடனான தொடர்பை கைவிடுமாறு கூறியுள்ளார். இதை ஏற்க மறுத்ததுடன் தோழியை பிரிக்க பார்க்கிறாயா என்று கணவரை கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார்.

தற்போது இதுகுறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் இருவரும் கணவன் மனைவி போன்று கருதிக்கொண்டு அன்பு செலுத்தி வந்துள்ளதாகவும், அவர்கள் இருவருக்குள்ளும் பிரிக்க முடியாத நட்பு உருவாகிவிட்டது என தெரியவந்துள்ளது.

மோரில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ், புரோட்டீன் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அதில் வைட்டமின் பி, அதாவது ரிபோப்ளேவின் தான் உணவை எனர்ஜியாக

மாற்றவும், செரிமானத்தை அதிகரிக்கவும், ஹார்மோனை சீராக சுரக்கவும் உதவி புரிகிறது. தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், வைட்டமின் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

மருத்துவ பயன்கள்:

காரசாராமான உணவுகளை உட்கொண்ட பின்னர் ஒரு டம்ளர் மோர் குடித்தால் வயிறு எரிச்சல் அடங்கும்.

வயிற்றை சுற்றி எண்ணெய் மற்றும் நெய்யினால் ஏற்பட்ட படலத்தை நீக்குவதோடு கொழுப்பையும் கரைக்கும்.

மோருடன் இஞ்சி, மிளகு மற்றும் சீரகம் போன்றவற்றை சேர்த்து குடித்து வந்தால், செரிமானம் நன்கு நடைபெறும். அதிலும் உங்கள் வயிறு உப்புசமாக, ஒருவித அசௌகரியமாக உணரும் போது, இதைக் குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

இதில் எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் தண்ணீர் அதிகமாக இருப்பதால், இதனை கோடையில் குடித்து வந்தால் உடல் வறட்சிஅடைவதைத் தடுக்கலாம்.

மோரில் இரத்த அழுத்ததைக் குறைக்கும் தனித்துவமான பயோஆக்டிவ் புரோட்டீன், ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல்மற்றும் ஆன்டி-கேன்சர் பொருள் நிறைந்துள்ளதாக தெரிவிக்கிறது.

மேலும் நிபுணர்களும் தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்கின்றனர்.

மோரில் நிறைந்துள்ள நன்மைகளில் முக்கியமானது அசிடிட்டி பிரச்சனைக்கு நிவாரணம் தரும் என்பது தான். மோர் வயிற்றைகுளிர்ச்சி அடையச் செய்து, அமில படலத்தால் ஏற்படும் வயிற்று எரிச்சலை குறைத்து உடனடி நிவாரணத்தைத் தரும்.

சரும‌த்‌தி‌ற்கு உக‌ந்த மோ‌ர்:

1. சரும‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு ‌நோ‌ய்களு‌க்கு மோ‌ர் ‌சிற‌ந்த மரு‌ந்தாகஉ‌ள்ளது. முக‌த்‌தி‌ல் த‌யி‌ர், பா‌ல் ஏடு தே‌ய்‌த்து வந்தால் நல்ல பலன் தெ‌ரியு‌ம்.

2. சரும‌த்‌தி‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட பகு‌தியை மோ‌ரி‌ல் நனை‌த்த துணியால் க‌ட்டு‌ப் போட்டு வருவத‌ன் மூல‌ம் சரும பா‌தி‌ப்பு‌விரை‌வி‌ல் குணமடைவதை‌க் காணலா‌ம்.

3. தோல் வீக்க நோ‌ய்‌க்கு மோ‌‌‌ர் க‌ட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.

குறிப்புகள்:

கோடை காலத்தில் ப்ரிட்ஜில் வைத்தாலும் மோர் புளித்துவிடும். அதற்குத் தயிரிலிருந்து எடுத்த வெண்ணையை அந்த மோர் தீரும்வரை, மோரிலேயே வைத்திருந்தால் மோர் கடைசி வரைக்கும் புளிக்காமல் இருக்கும்.

ஆனால், சளி தொந்தரவு, தொண்டை எரிச்சல், இருமல் போன்ற உபாதைகள் இருக்கும் போது மோர் சாப்பிடக்கூடாது. மோர்சாதமும் கூடாது

ஒரு ம‌னித‌ன் தினமும் குறை‌ந்தது 6 மணி நேரம் தூங்க வேண்டும்.

அதற்கு குறைவாக தூங்கினால் அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று மரு‌த்துவ‌ர்க‌ள் தெரிவித்து உள்ளனர்.

இங்கிலாந்து நாட்டில் உள்ள வார்விக் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தூக்கம் குறித்து ஆராய்ச்சி செ‌ய்தன‌‌ர்.

இ‌ந்த ஆரா‌ய்‌ச்‌சி‌யி‌ன் முடி‌வி‌ல், தூக்கமின்மைக்கும் அகால மரணத்துக்கும் தொடர்பு இருக்கிறது. அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் பெரும்பாலான மக்கள் 5 மணி நேரத்துக்கும் குறைவாக தான் தூங்குகிறார்கள். 6 மணி நேரத்துக்கு குறைவாக தூங்குபவர்களில் 12 சதவீதம் பேர் அகால மரணம் அடைகிறார்கள். அதே போல 9 மணி நேரத்துக்கு மேல் தூங்கினாலும் அவர்களுக்கு மரணம் முன்னதாக ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

குறைவாக தூங்குபவர்களுக்கு சர்க்கரை வியாதி, உடல்பருமன் நோய், ரத்த அழுத்தம், உடலில் கொழுப்பு சத்து சேர்வது போன்ற நோய்கள் ஏற்படும். இதுபோ‌ன்ற நோ‌ய்க‌ள் ஏ‌ற்படுவத‌ற்கான அ‌றிகு‌றியாக‌க் கூட குறைவான தூ‌க்க‌த்தை‌ எடு‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம் எ‌ன்‌கிறது ஆ‌ய்வு.

33 அடி மிக நீளமான அனகொன்டா பாம்பொன்று வடக்கு பிரேசிலில் ஒரு கட்டிடம் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

அது சுமார் 400 கிலோகிராம் எடையுடைய என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்டாமிரா பாரா பகுதியில் அமைந்திருந்த ஒரு குகையினை வெடி வைத்து தகர்த்திய பின் குறித்த பாம்பினை கட்டுமான தொழிலாளர்கள் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





வாட்ஸ் அப்பில் ஆபாச படத்தினை வெளியிட்ட காரணத்தினால் பொலிஸ் அதிகாரி ஒருவரின்  மகள் தற்கொலை செய்து கொண்டுள்ளமை இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் அருகே உள்ள பாக்பத்  ஊரை சேர்ந்த 17 வயது இளம் பெண்ணின்  தந்தை காசியாபாத்தில் பொலிஸ் அதிகாரியாகவுள்ளார்.

குறித்த இளம் பெண்ணும், ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. காலப்போக்கில் அவர்கள் இருவரும் மிகவும் நெருங்கி பழகியுள்ளனர். இடையில் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையினால் இருவரும் பிரிந்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த இளம்  வயது மாணவியும், குறித்த இளைஞனும் ஒன்றாக இருந்த போது எடுக்கப்பட்ட ஆபாச படத்தை மாணவிக்கு இளைஞன் வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார்.

இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி வீட்டை விட்டு வெளியேறி வர்த்தக நிலையம் ஒன்றின் மாடியில் இருந்து கீழே குதித்து  உடல் சிதறி சம்பவயிடத்திலேயே உயிர் இழந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மாணவியின் தந்தை பொலிஸ் நிலையத்தில் செய்துள்ள முறைப்பாட்டில், "எனது மகளுடன் சம்பந்தப்பட்ட இளைஞன் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். அடிக்கடி வட்ஸ்-அப்பில் ஆபாச தகவல்களை அனுப்பினார். அவளுக்கு மட்டுமல்ல, எனது கைபேசி மற்றும் எனது மகனின் கைபேசிக்கும் இது போன்ற ஆபாச தகவல்கள் வந்தது.

இந்த நிலையில் எனது மகளின் ஆபாச படத்தை வட்ஸ் அப்பில் அனுப்பியதால் எனது மகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள்" என முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

தற்கொலை செய்த மாணவி தனது பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில், "நான் ஒரு போதும் உங்களுக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்று விரும்பியதில்லை. அந்த இளைஞனிடம் பேசியதன் மூலம் நான் தவறு செய்து விட்டேன். எனது தவறு ஒருபோதும் நிவர்த்தி செய்ய முடியாத ஒன்று. எல்லா நாடகமும் என்னால் தான் தொடங்கியது. எனது சாவு மூலம் இந்த நாடகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன் என்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பீகாரில் மோசடி தொழிலில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் பெண் வேடமிட்டு 3 ஆண்டுகளாக பொலிஸ் துறையை ஏமாற்றி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் தலைநகர் பாட்னாவில் மோசடி தொழில் செய்து வருபவர் அவினாஷ். இவர் மது கடத்தல் மற்றும் போலி அரசாங்க ஆவணங்கள் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குதல் வரை அனைத்து சமூகவிரோத செயல்களையும் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 3 ஆண்டுகளாக பொலிசாரின் பிடியில் சிக்காமல் மர்மமான முறையிலேயே இவரது நடமாட்டம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் அவினாஷ் குறித்து தீவிர விசாரணையில் இறங்கிய பொலிசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. குறிப்பிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவது மோனிக்கா என்ற பெண் என்பதும் அவினாஷ் அல்ல எனவும் பொலிசாருக்கு அதிர்ச்சியை அளித்தன.

இதனிடையே குறிப்பிட்ட நபரின் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்ட பொலிசாருக்கு 5 போத்தல் மது, மடிக் கணணி, அரசாங்க முத்திரைகள் மற்றும் ஏராளமான ஆவணங்கள் சிக்கியது.

மட்டுமின்றி மோனிகா என்ற பெயரில் பெண்கள் உடை அணிந்து அவினாஷ் இருக்கும் புகைப்படம் ஒன்றும் பெண்களுக்கான ஆடை அணிகலன்கள் மற்றும் ஓரினச்சேர்க்கை பாலியல் வீடியோக்களும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டன.

முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த வியாழன் அன்று இரவு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதை அடுத்து, அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு உடல்நலக் குறைவு குறித்து கேள்விப்பட்ட தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கண்டியன் தெருவைச் சேர்ந்த டி.மகேந்திரன் (54) அதிர்ச்சியில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

அவர் பட்டுக்கோட்டை நகர 11வது வார்டு அதிமுக செயலாளராக பதவி வகித்து வந்தவர். அவரது உடலுக்கு அதிமுகவினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

மெக்ஸிகோ நாட்டில் 300 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த சிறுமியின் சடலம் ஒன்று திடீரென கண் விழித்து பார்த்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்ஸிகோவில் உள்ள Jalisco நகரில் Guadalajara என்ற தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த Inocencia என்ற சிறுமியின் சடலம் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் இந்த தேவாலயத்திற்கு சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர்.

தேவாலயத்தில் கூட்டம் நடைபெறும் வேளையில் நபர் ஒருவர் சிறுமியின் சடலத்தை வீடியோ படம் எடுத்துள்ளார்.

அப்போது, சிறுமியின் சடலம் திடீரென கண் விழித்து பார்த்ததும் அந்நபர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு மில்லியன் கணக்கில் மக்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.

இது மூடநம்பிக்கை என சிலர் கருத்து தெரிவித்தாலும், சிறுமியின் சடலம் எதையோ உணர்த்த தனது கண்களை திறந்துள்ளது என சிலர் நம்புகின்றனர்.

300 ஆண்டுகளுக்கு முன்னர் மெக்ஸிகோவில் இச்சிறுமி வாழ்ந்து வந்துள்ளார்.

அப்போது, ஏசுநாதர் மீது கொண்டுள்ள பக்தியால் கிறித்துவ கூட்டம் நடத்த தனது தந்தையிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால், அவரது தந்தை மறுத்துள்ளார்.

எனினும், தந்தையின் எதிர்ப்பை மீறி சிறுமி கூட்டம் நடத்தியதால் ஆத்திரம் ஆன தந்தை சிறுமியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

ஏசுநாதர் மீதுள்ள பக்தியை கண்டு மகிழ்ந்த Guadalajara தேவாலய குருக்கள் சிறுமியின் உடலை கொண்டு வந்து அழுகாமல் இருக்க மெழுகு வஸ்த்துக்களை பூசி இன்றளவும் பாதுகாத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


சிரியாவில் கிளர்ச்சி யாளர்கள் வசம் இருக்கும் அலெப்போ நகரை மீட்க ராணுவம் ஏவுகணையை மழைபோல் வீசியதில் வீடு கள் தரைமட்டமானது.

சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அதில் சுமார் இரண்டரை லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறி அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

எனவே இந்தஉள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவும், ரஷியா வும் எடுத்த முயற்சியில் ஒரு வாரம் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் கடந்த 19-ந் தேதியே போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டது. இதனால் மீண்டும் உள்நாட்டு போர் தொடங்கியது.

சிரியாவின் மிகப்பெரிய 2-வது நகரமாக அலெப்போ வும், அதை சுற்றியுள்ள பகுதிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சி யாளர்கள் வசம் உள்ளது. அதை மீட்க ராணுவம் பல முறை அங்கு தாக்குதல் நடத்தியது. இருந்தும் அந் நகரை மீட்க முடியவில்லை. இந்த நிலையில் சிரியாவுக்கு ஆதரவாக ரஷிய ராணுவம் களம் இறங்கியுள்ளது. நேற்று அலெப்போ நகரில் சிரியா மற்றும் ரஷிய ராணுவ ஹெலிகாப்டர்கள் பேரல் குண்டுகளையும், ஏவுகணைகளையும் மழை போல் பொழிந்து தாக்கியது.

இதனால் அலெப்போ நகரிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. எனவே இருக்க இடமின்றி பொதுமக்கள் தவிக்கின்றனர்.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி 10 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகின. அவர்களில் 2 பேர் குழந்தைகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அலெப்போ பகுதியில் நடந்த ஏவுகணை மற்றும் குண்டு வீச்சில் அன்சார் மாவட்டம் மிக பெருமளவில் பாதிக்கப்பட்டு சேதம் அடைந்துள்ளது. அங்கு தண்ணீர் பற்றாக்கஊரையால் 20 லட்சம் மக்கள் தவிக்கின்றனர்.


உடல் பருமன் என்பது எல்லா நோய்களுக்கும் அடிப்படை காரணம். என்ன செய்தாலும் உடல் குறையவில்லை என பலர் புலம்புவதுண்டு.

காட்டுத்தனமான உடற்பயிற்சியோ, வெறும் புல் பூண்டு சாப்பிடும் டயட் மட்டுமோ உடல் எடை குறைக்காது.

சில நுணுக்களை உணர்ந்து , நமது உடலில் எங்கு தவறு என அறிந்து பின்னர் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று 100 கிலோ எடையை குறைத்தஒருவர் கூறுகிறார். இவர் சொல்லும் விஷயங்களை கொஞ்சம் கேளுங்கள்.

நான் அளவுக்கதிக உடல் எடையில் இருந்தபோது மருத்துவரை நாடினேன். அவர் சொன்ன டயட்டை பின்பற்றினேன்.

கிட்டத்தட்ட எல்லா வகை உணவுகளையும் டயட் லிஸ்ட்டில் நீக்கியிருந்தார்

ஒவ்வொரு டயட் சார்ட்டிலும் உணவுகளை மாற்றினாலும் எனது உடல் எடை குறையவில்லை. மாறாக 6 கிலோ ஏறியது என்று சொன்னால் நம்புவீர்களா? ஆமாம். 2009 ல் ஆரம்பித்த டயட்டில் 2011 ஆம் ஆண்டு 6 கிலோ அதிகமாகி 181 கிலோ இருந்தேன்.

இதனால் கூடுதல் மன அழுத்தத்தில் இருந்தேன். என்ன பிரச்சனை, எதனால் உடல் எடை குறையவில்லை என ஆராய்ந்து சில விஷயங்களை மாற்றினேன்.

அதிக ஒமேகா-3 மற்றும் உயர் ரக புரோட்டின் உணவுகளை சாப்பிட்டேன். சாக்லேட், சிப்ஸ், பீஸா சாப்பிட வேண்டும் என தோன்றினால் , உடனே சாப்பிட்டேன்.

ஏனென்றால் அதிக கட்டுப்பாடு இன்னும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை தருகிறது என புரிந்து கொண்டேன்.

ஆனால் நாளடைவில் நான் சாப்பிடும் உயர் ரக புரொட்டின் உணவுகளால் மசால் மற்றும் இனிப்புகளின் மேல் ஆசை குறைந்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

எனக்கு அளவுக்கு அதிகப்படி ஏற்பட்டதற்கு எனது ஜீரண மண்டல பாதிப்பு என அறிந்தேன். போதிய அளவு சத்துக்களை உட்கிரகிக்க முடியாமல், ஹார்மோன் சம நிலையில்லாமல் கொழுப்பு செல்கள் அதிகரித்துள்ளது.

இதனால்தான் உடல் பருமன் அதிகமானது என அறிந்த பின் ஜீரண மண்டலத்தின் பாதிப்பை குணப்படுத்த இயற்கையான முளைக்கட்டிய பயிறு வகைகள், நல்ல பேக்டீரியாக்களை அதிகரிக்கும் தயிர் யோகார்ட் , ஜீரண என்சைம்களை தூண்டும் உணவுகளை கண்டறிந்து அவற்றை தொடர்ந்து சாப்பிட்டேன்.

இரவுகளில் ஆழ்ந்த தூக்கம் இல்லாமல் அவ்வப்போது விழித்தபடி வரும் தூக்கம் ஒரு வியாதி (sleep apnea) .

இரவில் கார்டிசால் சுரப்பு அதிகமாவதால், சரிவர தூக்கமில்லாத நிலையில், மசால உணவுகளின் மீது விருப்பம் அதிகரிக்கிறது என அறிந்து, தூக்கமின்மையை தடுக்கும் CPAP என்ற மெசினை உபயோகித்து இந்த பாதிப்பை சரிபடுத்தினேன்

மன அழுத்தமும் அதிக மசால உணவுகளை சாப்பிடுவதற்கு காரணம் என அறிந்த பின் என் மனதை மிகவும் புத்துணர்வாக வைத்திருக்க மெனக்கெட்டேன்.

எப்போதெல்லாம் சாப்பிடத் தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் சென்று நிறைய ஃப்ரஷான உணவுகளை சாப்பிட்டேன். இதனால் மன இறுக்கம் குறைந்து உடல் எடையில் மாற்றம் தெரிந்தது. 80 கிலோ வரையில் குறைந்திருந்தேன்.

80 கிலோவரை குறைந்ததும், டி-டாக்ஸ் பற்றி அறிந்தேன். எனது உடலில் உள்ள அதிகப்படியான எக்ஸ்ட்ரா 20 கிலோவிற்கு காரணம் உடலில் தங்கியிருக்கும் நச்சுக்களே என தெரிந்தது.

அந்த நச்சுக்களை வெளியேற்ற திரவாகாராம் எடுத்துக் கொண்டேன். ஆப்பிள் சைடர் வினிகர், எலுமிச்சை சாறு, பழச் சாறுகள், காய்களின் சாறுகள் என இவற்றை அதிகம் எடுத்துக் கொண்டேன். விளைவு அந்த 20 கிலோ எடையும் குறைந்தது.

இப்போது நான் 80 கிலோவில் இருக்கிறேன். சரியாக 100 கிலோ எடையை குறைத்திருக்கிறேன் என்பதில் எனக்கு அளவ்ற்ற மகிழ்ச்சி.

எனவே உடல் எடையை குறைய அவரவர் உடலிற்கு தகுந்தாற்போல், எதை சாப்பிட்டால் உடல் எடை குறையும் என தெரிந்து கொண்டு எடை குறைப்பை தொடங்குங்கள். பலன் கிடைக்கும்.

இங்கிலாந்தின் லண்டனை சேர்ந்தவர் சைமன் ஓ கேன் ( வயது 33) இவரது மனைவி லியாண்ட்ரா (வயது 27) இருவருக்கும் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து சைமன் மனைவியை இபே மூலம் (ebay ) விற்க அவர் முடிவெடுத்தார்.

“பயன்படுத்தப்பட்ட மனைவி” என்ற தலைப்பில் அவர் தமது மனைவியின் புகைப்படத்தைப் பதிவு செய்து அதன்கீழ் அவரைப் பற்றித் தமக்குப் பிடித்த, பிடிக்காத அம்சங்களைக் குறிப்பிட்டார்.

அதுமட்டுமல்ல, ‘பொருளை’ வாங்கிய பிறகு கண்டிப்பாகத் திருப்பித் தர இயலாது என்றும் திட்டவட்டமாக அதில் குறிப்பிட்டுள்ளார் சைமன்.

அவரது விளம்பரத்துக்கு மொத்தம் 57 பேர் விருப்பம் தெரிவித்திருக்கின்றனர். அதில் ஆக அதிகத் தொகையாக 65,888 பவுண்டுக்கு லியேண்ட்ரா ஏலம் கேட்கப்பட்டுள்ளார்.

இது குறும்புக்காக செய்யபட்டது என்றாலும் மனைவிகளே எச்சரிக்கை

பெண்ணை வெறுமனே காமப்பொருளாக மட்டும் பார்க்கும் இந்த உலகில் தன் மனைவிக்காக இக்கணவர் உழைத்த உழைப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ராச்சல் ஃபரோக்-க்கு முதலில் பசியின்மை தான் ஏற்பட்டிருந்தது என எண்ணினர். சரியாக சாப்பிடுவதை இவர் நிறுத்தினார். கிட்டத்தட்ட 56 கிலோவில் இருந்த ராச்சல் ஃபரோக் இப்போது வெறும் 18 கிலோ தான் இருக்கிறார்.

18 கிலோ எடை என்பது சராசரியாக ஐந்திலிருந்து ஆறேழு வயது இருக்கும் ஒரு குழந்தையின் உடல் எடை ஆகும்.

இதற்கு காரணம் ராச்சல் ஃபரோக்-க்கு ஏற்பட்ட அனோரெக்ஸிக் எனும் மென்டல் பிரச்சனை என்கின்றனர் மருத்துவர்கள்.
நல்ல வயிறு வடிவம்! ராச்சல் ஃபரோக் முதலில் ஓரிரு கிலோ எடை குறைத்து சிறந்த வயிறு வடிவம் பெற வேண்டும் என்று தான் இருந்தார். ஆனால், உடல் எடை குறைவது அவரது கட்டுப்பாட்டை மீறி சென்றது.

ராச்சல் ஃபரோக்-ன் கணவர் தான் முன்னர் இவரது பர்சனல் ட்ரெய்னரும் கூட. தனது மனைவியை நாள் முழுக்க பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தின் காரணத்தால் தான் பார்த்து வந்த வேலையையும் விட்டுவிட்டார் ராட்.

பல்வேறு கோளாறுகள்! ராச்சல் ஃபரோக்-க்கு அனோரெக்ஸிக் மட்டுமின்றி, மாரடைப்பு, கல்லீரை செயலிழப்பு என பல கோளாறுகள் ஏற்பட துவங்கின. அவரது கணவர் இன்றி ஒரு அடி கூட நகர முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டார் ராச்சல் ஃபரோக்.

மூளை செயற்பாடு! உடல் எடை குறைய, குறைய தனது மூளையின் செயற்பாடும் தன் கட்டுப்பாட்டை மீறி குறைய சென்றது. தான் எண்ணுவதை விட மூளையின் செயற்பாடு குறைவாக இருப்பதாக, உணர்வதாக ராச்சல் ஃபரோக் கூறுகிறார்.

கலோரிகள்! வெறுமென அதிக உணவு உட்கொள்வதால் மட்டுமே ராச்சல் ஃபரோக்-ன் உடல் எடை அதிகரித்துவிடாது.

அப்படி முயற்சிப்பது அவரது உயிருக்கு தான் அபாயமானது என்கிறார் ராட். அப்படி அதிக கலோரிகள் எடுத்துக் கொண்டால் ராச்சல் ஃபரோக்-ன் வளர்சிதை மாற்றம் தான் தாக்கம் அடையும். அதுமட்டுமில்லாமல் மேலும் எடை குறைய வாய்ப்புகள் உள்ளன என கூறப்படுகிறது.

தனது வாழ்க்கை மற்றும் உடல்நிலை மற்ற அனோரெக்ஸிக் நோயாளிகளுக்கும் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என தனது பேட்டிகளில் ராச்சல் ஃபரோக்கூறியிருக்கிறார்.

ராச்சல் ஃபரோக் – ராட் தம்பதிகள் இவர் மீண்டு வர பொதுமக்களிடம் நன்கொடை கேட்டு அணுகினர். ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் பெற்ற $200,000 டாலர்கள் கொண்டு, இவருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ராச்சல் ஃபரோக் அனோரெக்ஸிக் பிரச்சனையில் இருந்து மீண்டு வந்தார்.

காதலுடன் ராட்! மதிப்பே இல்லாத காரணத்தை காட்டியும், மோகத்தின் பேரிலும் இல்லறத்தை விட்டு விலகி, வேறு வாழ்க்கையில் இணையும் தம்பதிகளுக்கு மத்தியில் ராட் – ராச்சல் ஃபரோக் உன்னதமான காதலுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

அமெரிக்காவில் 6 வயது சிறுவன் ஒருவன் ஒபாமாவுக்கு எழுதிய கடிதம் தான் தற்போது சமூகவலைத்தளங்களில் உலா வருகிறது.

அமெரிக்காவின் Scarsdale பகுதியை சேர்ந்தவன் Alex(6). இவர் சமீபத்தில் அமெரிக்கா அதிபரான ஒபாமாவுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.

அதில் சிரியாவில் வான்வழிதாக்குதலின் போது பாதிக்கப்பட்ட Omran Daqneesh(5) ரத்த வெள்ளத்துடன் ஆம்புலன்சில் இருக்கிறார். அவரை தங்கள் வீட்டிற்கு அழைத்து வர முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் Omran Daqneesh க்கு தான் ஒரு குடும்பத்தை அளிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதை அமெரிக்கா அதிபர் ஒபாமா ஐ.நா சபையின் உச்சி மாநாட்டில் பலருக்கும் மத்தியில் வாசித்து காட்டினார்.

இச்சிறுவன் தனக்கு நிறைய கற்றுக்கொடுத்து விட்டதாகவும், மனிதாபிமானம் தற்போது உள்ள குழந்தைகளிடம் உள்ளது என இச்சிறுவன் நிரூபித்துள்ளதாகவும் கூறினார்.

அச்சிறுவன் எழுதிய வார்த்தைகளையும், அவன் பேசியதையும் ஒபாமா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு மட்டும் 10,000 சிரிய அகதிகளுக்கு அடைக்கலம் தரப்பட்டுள்ளது, இதைத் தவிர உலகின் பல்வேறு நாடுகளிலும் சிரிய அகதிகள் தஞ்சம் அடைகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

காதலித்து திருமணம் செய்துகொண்ட பெண்ணை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் துன்புறுத்தியதை அடுத்து கணவர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்

இந்திய – திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த 23 வயதுடையவர் சுந்தரராஜ். சுந்தர்ராஜ் திருப்பூரில் உள்ள ஒரு தனியார்  நிறுவனம் ஒன்றில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நிறுவனத்தில் உறையூரைச் சேர்ந்த 19 வயதுடைய திவ்யா என்பவரும் பணிபுரிந்து வந்துள்ளார்.

இதற்கிடையில், இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பழக்கம் பின்பு காதலாக மாறியுள்ளது.

இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்பூர் அருகேயுள்ள ஒரு கோவிலில் நண்பர்கள் முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் வழக்கம் போல் அவர்கள் வேலைக்குச் சென்று விட்டனர்.

இருவருக்கும் இடையே திருமணம் நடந்துள்ள விடயம் திவ்யாவின் வீட்டிற்கு தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் திவ்யா பணிபுரியும் நிறுவனத்திற்கு நுழைந்து அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த திவ்யாவை தாக்கி அவரை இழுத்துச் சென்றுள்ளனர்.

பின்னர், இது குறித்து தகவல் அறிந்ததும் அதிர்ச்சியடைந்த சுந்தரராஜ், தனது காதல் மனைவியை அவரது பெற்றோர் அடித்து இழுத்துச் சென்றதாகவும், அவரை மீட்டு தரும்படியும் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்

வெள்ளரிக்காய் சத்துக்கள் மிகுந்த காயாகும். இது பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்கும். புற்று நோயிலிருந்து கூட நம்மை காப்பாற்றிக் கொள்ளலம். நச்சுக்களை வெளியேற்றி, போதுமான நீர்சத்துக்களை தக்க வைக்கும் அவசியமான வேலையை ஒரு வெள்ளரிக்காய் அன்றாடம் செய்கிறது. தினமும் ஒரு வெள்ளரிக்காயை சாலட்டாகவோ, அல்லது அப்படியேசாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா? இதைப் படியுங்கள்.

உங்கள் சருமத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும் :
வெள்ளரிக்காயில் 95% நீர்சத்து உள்ளது. உடலில் தங்கும் தீய நச்சுக்களை எல்லாம் இழுத்து சிறு நீரகத்திற்கு அனுப்புகிறது. இதனால் உங்கள் சருமம் மெருகேறும்.

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் :
அன்றாடம் சாப்பிடும் உணவுகளின் கலோரியை எரிக்க வெள்ளரிக்காய் உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துகிறது. எனவே கலோரி அதிகரிக்காமல், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

வாய் துர் நாற்றத்தை போக்க :
உங்களுக்கு வாய் துர் நாற்ற பிரச்சனை இருக்கிறதா? அப்படியென்றால் தினமும்வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள். இது வாயில் உண்டாகும் கிருமிகளை அழிக்கும். ஈறுகளைப் பலப்படுத்தும். அதோடு வாய் துர் நாற்றத்தை கட்டுப்படுத்துகிறது.

எப்படி கட்டுப்படுத்தலாம்?
வாய் துர் நாற்றத்தை போக்க, ஒரு துண்டு வெள்ளரிக்காயை வாயில் வைத்துக் கொள்ளுங்கள். 30 நொடிகள் வரை வைக்கவும். சக்திவாய்ந்த பேக்டீரியா எதிர்ப்புத் திறன் வாயில் உள்ள கிருமிகளை அழித்து துர் நாற்றத்தை போக்கும்.

உடல் எடை குறைக்கும் :
தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவதை பார்ப்பீர்கள். கொழுப்பு செல்களை கரைக்கும். அதிக நீர்ச்சத்து கொண்டுள்ளதால், கொழுப்பு கார்போஹைட்ரேட் சத்துக்களை வேகமாய் ஜீரணித்து சக்தியாய் மாற்றிவிடும். மேலும் உடல் எடையை அதிகரிக்கவும் செய்யாது. வயிற்றிலுள்ள கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கச் செய்யும்.

நட்ஸ்களின் ராஜாவாக விளங்கும் பாதாமில் நிறைய நன்மைகள் உள்ளங்கியுள்ளன. இந்த சூப்பர் நட்ஸ் உடல், சருமம் மற்றும் முடி என பலவற்றிற்கு ஆரோக்கியத்தை தருவதில் சிறந்ததாக உள்ளது. அதிலும் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் உடலை வலுவுடனும், எந்த ஒரு நோயும் அண்டாமல் பாதுகாக்கிறது.
குறிப்பாக பாதாமில் வைட்டமின் பி2, வைட்டமின் ஈ, பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, மாங்கனீசு, புரோட்டீன், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் காப்பர் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு நிறைந்திருப்பதால், இது இதயத்தை ஆரோக்கியத்துடன் வைப்பதில் பெரிதும் துணையாக உள்ளது. இவ்வாறு பாதாமின் நன்மைகளைப் பற்றி சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். ஏனெனில் அதன் நன்மைக்கு எல்லையே இல்லை.
இப்போது அந்த பாதாமை தினமும் சாப்பிடுவதால், உடலில் உண்டாகும் 15 நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
இதய நோய்
பாதாமை தினமும் சாப்பிட்டு வந்தால், இதய நோய் வருவதைத் தடுக்கலாம். ஏனெனில் இதில் இதயத்தை பாதுகாக்கும் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி வாரத்திற்கு 5 நாட்கள் தொடர்ந்து பாதாம் சாப்பிட்டு வந்தால், 50% இதய நோய் வருவதைத் தடுக்கலாம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கொலஸ்ட்ரால்
பாதாமில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நல்ல அளவில் உள்ளது. அதிலும் தினமும் ஒரு கையளவு பாதாம் சாப்பிட்டால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை சீராக வைக்க உதவும்.
இரத்த அழுத்தம்
பாதாமில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால், இதனை ஸ்நாக்ஸ் சாப்பிடும் நேரத்தில் சாப்பிட்டால், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.
புற்றுநோய்
நார்ச்சத்து அதிகம் இருக்கும் பாதாமை சாப்பிட்டால், அது குடலியக்கத்தை சீராக வைத்து, குடல் புற்றுநோய் உண்டாவதைத் தடுக்கும். அதுமட்டுமின்றி, இதில் வைட்டமின் ஈ, பைட்டோ கெமிக்கல் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் அதிகம் இருப்பதால், மார்பக புற்றுநோயை உண்டாக்கும், செல்கள் வளர்வதை தடுக்கும்.
சீரான இரத்த ஓட்டம்
மக்னீசியம், பாதாமில் அதிகம் இருப்பதால், இது உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை சீராக பாய உதவியாக இருக்கும். மேலும் இதில் இரும்புச்சத்து இருப்பதால், இரத்தணுக்களின் அளவு அதிகரிக்கவும் செய்யும். இதனால் நன்கு சுறுசுறுப்புடன் வேலை செய்யலாம்.
வலுவான எலும்புகள்
மற்றும் பற்கள் பாதாமில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் இருப்பதால், மூட்டு வலியை தடுத்து, எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக்கும்.
எடை குறைய
பாதாமில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அது உடலில் கலோரியின் அளவை கட்டுப்படுத்தி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும். மேலும் இதில் உள்ள புரோட்டீன், வயிற்றினை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுக்கும்.
நீரிழிவு
பாதாமில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஆய்வு ஒன்றில் பாதாம் சாப்பிட்டால், உணவிற்கு பின் இரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவை குறைத்து, சீராக வைக்க உதவும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
பித்தக்கற்கள்
பாதாமை தொடர்ந்து சாப்பிட்டால், 25% பித்தக்கற்கள் உருவாவது குறைந்துவிடும். ஆனால் ஏற்கனவே சிறுநீரகம் அல்லது பித்தப்பையில் பிரச்சனை உள்ளவர்கள், இந்த நட்ஸை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதற்கு இதில் உள்ள ஆக்சலேட் பண்புகள் தான் காரணம்.
எனர்ஜி
பாதாமில் உடலின் எனர்ஜியை அதிகரிக்கும் கனிமங்களான மாங்கனீசு, காப்பர் மற்றும் ரிபோஃப்ளேவின் உள்ளது.
ஆரோக்கியமான மூளை
ஆய்வு ஒன்றில், பாதாமில் ரிபோஃப்ளேவில் மற்றும் எல்-கார்னிடைன் இருப்பதால், அவை மூளை செயல்பாட்டை அதிகரிக்க உதவியாக இருக்கும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயுர்வேத மருத்துவத்திலும், தினமும் காலையில் நீரில் ஊற வைத்த 5 பாதாம் சாப்பிட்டு வந்தால், மூளையின் சக்தி அதிகரிக்கும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
இரத்த சோகை
காப்பர், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் பாதாமில் அதிகம் நிறைந்துள்ளது. காப்பருடன், இந்த இரண்டு சத்துக்களும் நிறைந்திருப்பதால், அவை ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, இரத்த சோகையை குணமாக்கிவிடும்.
அழகான சருமம்
பாதாமில் நல்ல அளவில் மாய்ஸ்சுரைசிங் தன்மை இருப்பதால், அது வறட்சி, முப்பரு, கரும்புள்ளிகள் போன்றவற்றை போக்கி, சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.
முடி பிரச்சனைகள்
முடிகளில் பிரச்சனை உள்ளவர்கள், பாதாம் எண்ணெயை தடவி வந்தால், சரிசெய்துவிடலாம். அதிலும் முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை, இளநரை, மெல்லிய முடி போன்றவற்றை குணமாக்க உதவியாக இருக்கும்.

இளம்பெண் ஒருவர் பொதுமக்கள் முன்னிலையில் இளைஞர் ஒருவரால் 22 முறை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் வடக்கு டில்லியில் அமைந்துள்ள புராரியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

தனியார் பாடசாலையொன்றில் ஆசிரியராக பணிபுரிந்துவரும் 21 வயதுடைய இளம் பெண்ணான கருணா வீதியால் சென்றுகொண்டிருக்கும் போது சுரேந்தர் சிங் என்ற இளைஞர் அவரை தடுத்து நிறுத்தி தன்னிடம் இருந்த கத்தியால் அவரை சரமாரியாகக் குத்தியுள்ளார்.

இதில் நிலைகுலைந்து விழுந்த கருணாவை அங்கிருந்த பொதுமக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கருணாவை கத்தியால் குத்தி தப்பிச் சென்ற சுரேந்திர சிங்கை பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இந்தக் கொலை தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில்,

“கொலை செய்யப்பட்ட கருணா தனியார் பாடசாலையொன்றில் ஆசிரியராக கடமையாற்றி வந்துள்ளார். கடந்த ஒரு வருடமாகவே கருணாவை சுரேந்தர் பின் தொடர்ந்து வந்திருக்கிறார்.

இது குறித்து கருணாவின் குடும்பத்தார் 5 மாதங்களுக்கு முன்பே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில், பொலிஸ் நிலையத்தில் இரு குடும்பத்தாருக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றதையடுத்து சமாதானம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் மீண்டும் சுரேந்தர் கருணாவை பின் தொடர்ந்து அவரை கொலை செய்துள்ளார்” என பொலிஸார் தெரிவித்தனர்.


உலகளவில் இன்று அதிகம் தாக்கப்படும் நோய் சர்க்கரை வியாதிதான். அதுவும் இந்தியாவில்தான் அதிகமானோர் அதுவும் 40 வயதுகளிலிருந்து சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படுகிறார்கள் என்று உலக சுகாதார மையங்கள் கூறுகின்றனர்.

சர்க்கரைவியாதி குணப்படுத்த இயலாத வியாதி. அதோடு இதயம், ரத்த அழுத்தம் தொடர்பான பல வியாதிகள் உண்டாவதற்கு சர்க்கரை வியாதிதான் காரணம்.

இந்த சர்க்கரை வியாதியை வராமலும் அதே சமயம் வந்தவர்களுக்கு குளுகோஸை கட்டுப்படுத்தவும் ஒரு காய்பலனைத் தருகிறது. அது வெண்ண்டைக்காய். அதனைப் பற்றி சில…

குளுகோஸை கட்டுப்படுத்த :

வெண்டைக்காய் குளுகோஸை ரத்தத்தில் உறியப்படாமல் தடுக்கிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடாமல், குளுகோஸ் வளர்சிதை மாற்றத்திற்காக ஜீரண மண்டலத்திர்கு அனுப்ப்படுகிறது. எனவே சர்க்கரை வியாதி வந்தவர்கள் வெண்டைக்காய் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும் :

வெண்டைக்காயில் விட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலுக்கு கேடு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிகல்ஸை அழித்து நோய் எதிர்ப்பு மண்டல்த்திற்கு ஊட்டம் அளிக்கிறது.

சிறு நீரக நோய்களை தடுக்கும் :

தொடர்ந்து வெண்டைக்காயை சாப்பிடுபவர்களுக்கு சிறு நீரக பாதிப்புகள் வராது. சர்க்கரைவியாதி வந்தவர்களுக்கு சிறு நீரக பாதிப்பு வரும் அபாயம் உள்ளது. எனவே அவர்கள் இதனை சாப்பிட்டு வந்தால் சிறு நீரக நோய்கள் வராது என ஜிலின் ஹெல்த் ஜர்னல் என்னும் இதழ் கூறுகிறது.

கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிட வேண்டும் :

கர்ப்பத்தின் போது தொடர்ந்து பெண்கள் வெண்டைக்காயை சாப்பிட்டு வந்தால், கரு சம்பந்தமான குறைபாடுகள் வராமல் தடுக்கலாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஆஸ்துமாபை தடுக்கலாம் :

ஆஸ்துமா இருப்பவர்கள் வெண்டைக்காயை சாப்பிட்டால் மூச்சிரைப்பு, இருமல் ஆகியவை கட்டுப்படுத்தி, ஆஸ்துமா வராமல் காக்கிறது என பல மருத்துவ ஆய்வுகள் நிருபிக்கின்றன.

கொலஸ்ட்ராலை குறைக்கிறது :

உடலில் கொலஸ்ட்ராலை குறைக்கும் வேலையை வெண்டைக்காய் செய்கிறது. இதயத்தில் அடைபடும் கொழுப்பை கரைத்து கல்லீரலும் அனுப்புகிறது. அதோடு உடல் பருமனானவர்கள் வாரம் 4 நாட்கள் வெண்டைக்காயை எண்ணெயில் வதக்காமல் வேக வைத்து சாப்பிட்டால் உடல் எடை குறை

முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர்.

தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் ‘ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்’ (‘மில்லியன்’ அல்ல ‘ட்ரில்லியன்’) பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!

பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில….

* “காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.

* இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.

* மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

* அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.

* இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது.” என்கிறார்.

* மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

* அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.

* அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.

* எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது.

* ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்”.

வெங்காயம் மிகச் சிறந்த பண்புகளை கொண்டது. ரத்தத்தை சுத்தம் செய்யும்.

கொழுப்புகளை அகற்றும். நிறைய ஆன்டி ஆக்ஸிடென்டுகளை பெற்றுள்ளது. விஷத்தை முறிக்கும் பண்புகளை கொண்டது.

வெங்காயத்தை பச்சையாகவோ சமைத்தோ சாப்பிடலாம். ஆனால் வெங்காயத்திலுள்ள சல்ஃபர் உடலின் பல முக்கிய இயக்களுக்கு தேவை.

வெங்காயம் ஆரோக்கியம் மட்டுமல்லாது உணவின் சுவையையும் அதிகரிக்கச் செய்யும். பசியை தூண்டும். அமில காரத்தன்மையை சமன் படுத்தும். புற்றுநோயை தடுக்கும். உடல் வலிமை தரும். கண்பார்வையை அதிகரிக்கச் செய்யும்.

கொழுப்பை குறைக்கும்.

தைராய்டு பாதிப்பிருந்தால் அவர்களுக்கு வெங்காயம் ஒரு அருமருந்து என்றால் அதுமிகையில்லை.

ரஷ்யாவின் மருத்துவர் இகோர் என்பவர் தைராய்டு சுரப்பியினால் உண்டாகும் பிரச்சனைகளை எப்படி குணப்படுத்தலாம் என ஒரு சிகிச்சையை அறிமுகம் செய்தார். அதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

மாலை நேரத்தில் வெங்காயத்தை பாதியாய் துண்டாக்கி அப்படியே விடுங்கள். பின்னர் இரவில் பாதி வெங்காயத்தை எடுத்து கழுத்தில் குறிப்பாக தைராய்டு இருக்கும் பகுதியில் மசாஜ் செய்யவும்.

பின்னர் அப்படியே விடவும். மேலும் பாதத்தில் வெங்காயத்தை வைத்து சாக்ஸை போட்டுக் கொள்ளுங்கள். காலையில் எழுந்ததும் கழுத்தை கழுவி, காலிலிருக்கும் வெங்காயத்தை எடுத்துவிடவும்

கிருமிகளை கொல்லும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். சுற்றியுள்ள காற்றை சுத்தகரிக்கும்.

கணவன், மனைவி என்று தங்களை இனங்காட்டிக்கொண்ட ஜோடியொன்று முகங்களை மறைத்துகொண்டே, பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியான சம்பவமொன்று எல்ல பொலிஸில் இடம்பெற்றுள்ளது.

அந்த ஜோடியொன்றும் சும்மா செல்லவில்லை, 35 ஆயிரம் ரூபாவை கட்டிவிட்டே முகங்களை மறைத்துகொண்டு வெளியேறியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுற்றுலா ஹோட்டலொன்றில் தங்கியிருந்த ஜோடியொன்று கைகலப்பில் ஈடுபட்டதுடன் ஹோட்டலின் சொத்துகளுக்கும் சேதம் விளைவித்துள்ளது.

இந்த சம்பவம்தொடர்பில், தொலைபேசியூடாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து, விரைந்துசெயற்பட்ட பொலிஸார் அந்த ஜோடியை கைதுசெய்தனர். ஜோடியில் இருந்த பெண், 22 வயதானவர், பார்ப்பதற்கு எடுப்பான தோற்றமும், உதடுகளுக்கு உதட்டுச் சாயமும், நிகங்களுக்கு நகப்பூச்சிகளும் பூசியிருந்துள்ளார்.

குட்ட பாவடை அணிந்திருந்த அப்பெண், மேலங்கியும் உடுத்தியிருந்துள்ளார். எனினும், அந்த ஜோடி கடுமையான போதையில் இருந்துள்ளது. அவ்விருவரை கைது செய்த பொலிஸார், தனித்தனியாக விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

அப்போதுதான், அவ்விருவரும் ஆண்கள் என்பதனை பொலிஸார் கண்டுகொண்டனர். அவ்விருவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதுதொடர்பில் பொலிஸார் கலந்தாலோசித்து கொண்டிருந்த போது, கைகளை கூப்பிய சந்தேகநபர்களான இருவரும், தங்களை மன்னித்து விடுவிக்குமாறும் ஹோட்டலின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட நட்டஈட்டை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஹோட்டல் உரிமையாளரும் அதற்கு இணங்கியமையால், ஹோட்டலுக்கு ஏற்பட்ட, 32ஆயிரம் ரூபாய் சொத்து இழப்புக்கு 35 ஆயிரம் ரூபாவை கட்டிவிட்டு அந்த புதுமையான ஜோடி, பொலிஸாருக்கும் நன்றியை தெரிவித்துவிட்டு, முகங்களை காட்டாமலே பொலிஸிலிருந்து வெளியேறிவிட்டது.

கோவை அடுத்த கீரணத்தம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (44).தனியார் காஸ் ஏஜென்சியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரத்தினா(44). சுந்தர்ராஜ் கடந்த பிப்ரவரி 24ம் தேதி முதல் தனது மனைவியை காணவில்லை என கோவில்பாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து மாயமான ரத்தினாவை தேடி வந்தனர். ரத்தினா மாயமாகி 6 மாதங்கள் கடந்த நிலையில் சுந்தர்ராஜின் தம்பி வேலவராஜின் மாமனார் ரங்கராஜ்(55) என்பவர் பில்லூர் அடுத்த வெள்ளியங்காடு வி.ஏ.ஓ.,விடம் ரத்தினாவை கொன்று புதைத்ததாக கூறி சரண் அடைந்தார். கோவில்பாளையம் போலீசார் ரங்கராஜை கைது செய்தனர்.

விசாரணையில் ரங்கராஜ் பாலக்காடு கூட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், மகளை சந்திக்க வரும் போது ரத்தினாவுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் அடிக்கடி போனில் பேசியதும், இருவரும் பில்லூர் பகுதியில் தனிமையில் சந்தித்து கள்ளத்தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்தது. கடந்த பிப்ரவரி 24ம் தேதி இருவரும் பில்லூரில் சந்தித்தபோது ரத்தினா இனிமேல் கணவருடன் வாழமாட்டேன், உங்களுடன் தான் வாழ்வேன் எனக்கூறியுள்ளார்.

இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ரங்கராஜ் ரத்தினாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து பில்லூர் எழுத்துக்கல்புதூர் அருகே உள்ள கத்தாழைக்காடு எனும் இடத்தில் உடலை புதைத்தது தெரிய வந்தது. போலீசார் கத்தாழைக்காடு பகுதிக்கு சென்று ரத்தினாவின் எலும்புக்கூடு மற்றும் அவர் அணிந்திருந்த ஆடைகளை கைப்பற்றினர். பின்னர் ரங்கராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

சீனாவின் குவாங்டாங் மாகாணம் ஹூயூசூ நகரை சேர்ந்த வாலிபர் ஒருவர் வீட்டில் தனியாக இருந்தார்.

மாலை நேரத்தில் மது அருந்திய அவர் போதையில் கழிவறைக்கு சென்று உள்ளார்.

கழிவறையில் வைத்து தனது கைப்பேசியில் பேசிகொண்டு இருந்து உள்ளார்.

அப்போது கைதவறி கைப்பேசி கழிவறை ஓட்டையில் விழுந்து உள்ளது.

போதையில் இருந்த அவர் தனது கைப்பேசியை எடுக்க போராடி உள்ளார்.

தனது இடது கையை கழிவறை ஓட்டையில் விட்டு கைப்பேசியை எடுக்க முயற்சித்து உள்ளார்.

அவர் போதாத நேரம் கையும் அதில் மாட்டி கொண்டது. கையை எடுக்க எவ்வளவோ முயற்சி செய்தும் நடக்கவில்லை இரவு முழுவது அவர் தனது கையை எடுக்க முயற்சி செய்து உள்ளார்.

ஆனால் முடியவில்லை. இதனால் உதவி கோரி கதறி உள்ளார்.

அக்கம்பக்கம் உள்ளவர்கள் கொடுத்த தகவல் படி தீயணைக்கும் படையினர் வந்து கழிவறையை உடைத்து வாலிபரை மீட்டு உள்ளனர்.

தனது காதலனின் கவனத்தை ஈர்க்க சாலையில் இளம்பெண் ஒருவர் நிர்வாணமாக ஓடியுள்ள சம்பவம் அர்ஜெண்டினாவில் நடைபெற்றுள்ளது.

‘பாய்ஸ்’ படத்தில் ஜெனிலியாவின் காதலை பெறுவதற்காக கதாநாயகன் சித்தார்த் நிர்வாணமாக சாலையில் ஓடுவது போல ஒரு காட்சி இடம்பெறும்.அதே போன்ற ஒரு சம்பவம், அர்ஜெண்டினாவின் பரபரப்பான சாலையில் நிஜமாகவே நடைபெற்றுள்ளது.

அர்ஜெண்டினாவின் எல்டராடோ பகுதியில் உள்ள சாலையில் சுமார் 27 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர்,திடீரென நிர்வாணமாக ஓடத் தொடங்கினார்.தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து,அந்த இளம்பெண்ணை கைது செய்து,அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தனது காதலனான பேபியன் சோசா என்பவரை தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும்,தனது காதலை வெளிப்படுத்தவும்,தனது காதலனின் கவனத்தை ஈர்க்கவும் இப்படி ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டதாக அந்த பெண்ணிடன் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக படம்பிடித்து சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளார்.

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.