June 2016

உடலுறவு என்பது உடல் கட்டுப்பாட்டை தாண்டி, மனதின் கட்டுப்பாட்டை சார்ந்தது. பெரும்பாலும், மனிதர்களால் அடக்க முடியாத உணர்வுகளில் உடலுறவு சார்ந்தவை முதன்மை வகிக்கின்றன. சிலர், உடலுறவில் ஈடுபடும் போது மட்டும் வேறுவிதமாக நடந்துக் கொள்வார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு தாம்பத்திய வாழ்வில் ஓர் பேரார்வம் இருக்கும். இதனால், உறவில் பல சந்தர்ப்பங்களில் கசப்பான அனுபவம் அல்லது உறவில் இதுவே விரிசல் உண்டாக முக்கிய காரணியாக இருக்கிறது என கூறப்படுகிறது.

இந்த வகையில் உடலுறவில் ஈடுபடும் போது, ஆண்கள் கவனிக்க மறக்கும் 6 விஷயங்கள் பற்றி இனிக் காண்போம்…

விஷயம் #1
சில ஆண்கள் தாம்பத்தியத்தில் வேகமாக / உச்சம் அடைந்து ஈடுபடும் போது, தன் துணை வலியால் துடித்தாலும், கத்தினாலும் கூட அதை கவனிப்பதல்ல. இது, அவர்களை உடலளவிலும், மனதளவிலும் பெருமளவில் பாதிக்கும் செயலாகும்.

விஷயம் #2
உடலுறவில் ஈடுபடும் போது சிலருக்கு அதிகமாக வியர்க்கும். இது, பெண்கள் அசௌகரியமாக உணரும் போதலும் கூட சில ஆண்கள் இதை கண்டுக்கொள்வதில்லை.

விஷயம் #3
உடலுறவில் ஈடுபடும் போது தங்கள் துணையின் உடலில் ஏதனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து பெரும்பாலான ஆண்கள் கவனம் செலுத்துவதில்லை. சில சமயங்களில் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் உடலுறவில் ஈடுபடும் போது, முந்தைய நாள் செயலால் அந்தரங்க பாகங்களில் ஏதேனும் தாக்கம், காயங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், இதுபற்றி ஆண்கள் பெரிதாய் கண்டுக்கொள்வதில்லை. இது தவறான அணுகுமுறை ஆகும்.

விஷயம் #4
சில ஆண்கள் உறவில் ஈடுபடும் போது, தன் துணை ஏதேனும் செயல்களுக்கு மறுப்பு தெரிவித்தாலும் கூட, அதையும் மீறி தாம்பத்தியத்தில் / அந்த செயலில் ஈடுபடுவது பெண்களை மனதளவில் பெரிதாக பாதிக்கிறது. இதனால், கணவன் மீது தவறான எண்ணம் மனதில் பதிய இது காரணியாக மாறுகிறது.

விஷயம் #5
திடீர் முடிவில் தாம்பத்தியத்தில் ஈடுபட நினைக்கும் ஆண்கள், அவர்களது துணையிடம் ஆர்வம் இருக்கிறதா, இல்லையா என அறியாமலே அவர்களை வலுக்கட்டாயமாக உறவில் ஈடுபட வைப்பது மனதில் உறவு சார்ந்த எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்க காரணியாக அமைகிறது.

நிபுணர்கள் கருத்து:
தாம்பத்தியம் என்பது விலங்குகளில் இருந்து மனிதர்கள் வரை எல்லா உயிரினங்கள் மத்தியிலும் நடக்கும் இயற்கையான செயல்பாடு. ஆனால், வலுக்கட்டாயமாக, துணை அதில் ஈடுபாடு இல்லாத போது நிர்பந்தப்படுத்தி ஈடுபட நினைப்பது கசப்பான அனுபவத்தை தான் அளிக்கும். மேலும், இது பல சமயங்களில் உறவில் விரிசல் உண்டாக காரணியாக இருக்கிறது என கூறுகின்றனர்.

உங்கள் வாழ்க்கை நீங்களே கெடுத்து கொள்ளாதீர்கள்

1)Facebook ல் photo அதிகமாக பகிர வேண்டாம்

2)Facebook ,what’s appHack பண்ணுவது மிகமிக எளிது எனக்கு தெரிந்த வரையில் 5 நிமிடம் போதும்உங்க mobile நீங்க lock பண்ணிருந்தாலும்hack பண்ணலாம்

3)uc browser, opera browser போன்றவற்றில் தவிர்க்கவும்#facebooklite ( hack பண்ணுவது மிக கடினம்)

4)free recharge னு#லிங்வந்தால் அதுல போகதீங்க ஈசியா உங்க all photos dataஅவங்களுக்கு போயிடும்

5)உங்க mobile memory space இருந்தும் நீங்க 3g network .இருந்தும் உங்க மொபைல் டக்குனு சூடு ஆனாளோ,ஹாங் ஆனாலோ உங்க தரவுகளை யாரோ திருடுறாங்கனு அர்த்தம்உடனே mobile data off பண்ணிட்டு சிம் கார்டை கழட்டிருங்க

6) யாரும் உங்களை மிரட்டினால் உங்கள் வீட்டுல சொல்லிடுங்க(அதே
போல் அப்பா அம்மா நம்புங்க அந்த பெண் சொல்வதை)

7)what’s app LA privacy LAPhoto only my contact னு வைங்கசில மாசத்துக்கு முன்னாடி எனக்கு#அணுராதாஎன்ற பெயர் என்னோட எல்லா status ku#likeபோட்டாங்க ஒரு நாள் frnd request vanthuchu நானும் accept பண்ணேன் அந்த ஐடி பார்த்த வுடனே அது#ஆண்என்று கண்டு பிடிச்சேன்Mutual frnd என் தோழி ஒரு பெண்ணை காட்டுச்சுசில நாள் கழித்து அந்த ஐடி நேம்#தஞ்சை_தர்ம
ேந்திரன்என்று மாற்றபட்டு இருந்தது அத பத்தி அந்த ஐடிக்கு செய்தி அனுப்பிய பொழுது#blockபண்ணிடான் என் தோழியிடம் இத சொன்னேன்

அந்த பெண் cool ah எனக்கு தெரியும் அந்த அண்ணனே சொல்லிடாங்க நல்ல அண்ணன் னு சொல்லுது ( இது கவிழ்கும் திட்டம் என்று அப்பெண்ணுக்கு புரியவில்லை)

8) உங்க போன்#ரிப்பேர்என்றால் அந்தரங்க போட்டோ இருந்தால்,இதற்கு முன் எடுத்து அழித்திருந்தாலும் தயவு செய்து ரிப்பேர்க்கு கொடுக்க வேண்டாம் போனால் போகட்டும் என்று விட்டு விடுங்கள் .அழித்த தகவல்களை திரும்ப பெறலாம்.

சகோதரிகளுக்கு முதலில் ஒரு அன்பு வேண்டுகோள்…

தயவுசெய்து தற்கொலை என்ற கோழைதனமான முடிவை இனி யாரும் எடுக்காதீர்கள்.

தவறு செய்தவனே இந்த உலகத்தை கண்டு பயப்படாதபோது நீங்கள் ஏன் பயப்பட வேண்டும்.

சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்து சம்பந்தப்பட்டவனை சந்திசிரிக்க செய்திருந்தால் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்திருக்கும்.

உங்களை போன்ற பெண்களிடம் தற்கொலை அவர்களின் ஈன செயலை இன்னும் ஊக்கப்படுத்தும்.

உங்களால் முடிந்தால் முகநூல் மூலம் இச் செய்தியைப் பகிர்ந்து அனைவருக்கும் தெரியப்படுத்துஙகள்.

கழுத்து, அக்குள், தொடையின் உள் பகுதி போன்ற இடங்களில் கருமையான படலம் ஏற்படுவதற்கு காரணம் அதிகமாக வியர்வை வெளியேறுவது, வாக்சிங் அல்லது ஷேவிங் செய்வது, டியோடரண்ட் பயன்படுத்துவது மற்றும் சூரியக்கதிர்கள் அவ்விடத்தில் அதிகமாக படுவது என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
சில சமயங்களில் உடல் பருமன், சர்க்கரை நோய், இரையக குடலிய அல்லது சிறுநீர்பிறப்புறுப்பு புற்றுநோய்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், ஹார்மோன் சிகிச்சை எடுத்து வருவதன் மூலம் அவ்விடங்கள் கருமையாக இருக்கும்.
இக்காலத்தில் மக்கள் அழகை, நிறத்தை மேம்படுத்த பல சரும நிபுணர்களை சந்தித்து, தங்களது அழகை மேம்படுத்தி வருகிறார்கள். ஆனால் சரும நிறத்தை அதிகரிக்க, சருமத்தில் இருக்கும் கருமையைப் போக்க பணத்தை கண்டபடி செலவு செய்யாமல், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வழிகளைப் பின்பற்றி வாருங்கள்.
வழி #1 
தேவையான பொருட்கள்: கல் உப்பு – 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா – 1 டேபிள் ஸ்பூன்
செய்யும் முறை:
ஒரு பௌலில் அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். * பின் கருமையாக உள்ள அக்குள், கழுத்து போன்ற பகுதிகளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
வழி #2 
தேவையான பொருட்கள்: வெள்ளை நிற க்ளே பவுடர்- 1 டேபிள் ஸ்பூன் பால் – 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை – 1/2 டேபிள் ஸ்பூன்
செய்யும் முறை:
ஒரு பௌலில் வெள்ளை நிற க்ளே பவுடரை போட்டு, பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

பரிந்துரை #1 
மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் ஒன்றை வாரத்திற்கு 3 முறை பின்பற்றி வந்தால், கருமை படலம் நீங்குவதை நன்கு காணலாம்.
பரிந்துரை #2 
இந்த வழிகளை பின்பற்றும் போது சூரியக்கதிர்கள் அதிகம் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் வெளியே செல்லும் போது சன் ஸ்க்ரீன் லோசனைத் தடவுங்கள்.
பரிந்துரை #3 
தண்ணீர் அதிகம் பருக வேண்டும் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளான பாதாம், பப்பாளி, அவகேடோ, ப்ராக்கோலி, முட்டை, குடைமிளகாய், பசலைக்கீரை போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
பரிந்துரை #4 
வேண்டுமானால், இந்த பேக்களுடன் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு ஆணுக்கும் தான் அழகாக திகழ வேண்டுமென்ற ஆசை இருக்கும். மேலும் தன் அழகால் பல பெண்களை கவர வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். அதுமட்டுமின்றி, இவ்வுலகில் அகத்தோற்றத்தை விட, வெளித்தோற்றத்தைக் கொண்டு தான் ஒருவரை பற்றி பேசுகின்றனர் என்று சமீபத்திய சர்வே ஒன்றில் தெரிய வந்துள்ளது.

எனவே ஆண்களும் தற்போது தங்களின் அழகின் மேல் அதிக அக்கறை கொள்ள ஆரம்பித்துவிட்டனர். அதற்காக பல செயல்களை பின்பற்றுகின்றனர். மேலும் நல்ல தோற்றமானது ஒருவரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

ஆகவே ஆண்களே உங்களின் தோற்றத்தை மேன்மேலும் அதிகரிக்க சில டிப்ஸ்களை தமிழ் போல்ட்ஸ்கை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றைப் பின்பற்றி, அழகை மட்டுமின்றி, தன்னம்பிக்கையையும் அதிகரித்துக் கொள்ளுங்கள்.

நரை முடி
தற்போது பலருக்கு இளம் வயதிலேயே நரைமுடி வந்துவிடுகிறது. உங்களுக்கு நரை முடி அதிகம் இருந்தால், அதனைக் கொண்டே அற்புதமான தோற்றத்தில் ஜொலிக்க முடியும். ஆனால் அதற்கு அவ்வப்போது ட்ரிம் செய்வதோடு, கண்டிஷனர் போட்டு முடியை அலச வேண்டும். இதனால் முடி மென்மையாகவும், ஈரப்பசையுடனும் இருக்கும்.

பெர்ஃப்யூம்
வியர்வை நாற்றம் அடிக்கக்கூடாதென்றும், நம் உடல் நல்ல நறுமணத்துடனும் இருக்க, பெர்ஃப்யூம்களை அடிக்க வேண்டியது தான். ஆனால் பெர்ஃப்யூம் பாட்டில் போல் மணம் வீசாமல், அளவாக அடித்து அளவான நறுமணத்துடன் இருங்கள்.

தாடி
தற்போது தாடி வைத்துக் கொள்வது ஃபேஷனாகிவிட்டது. மேலும் தாடி வைத்துள்ள ஆண்களே பெண்களின் கவனத்தை அதிகம் ஈர்க்கின்றனர். எனவே தேவதாஸ் போல் நீளமாக தாடி வைக்காமல், ஸ்டைலாக தாடி வைத்துக் கொள்ளுங்கள்.

வழுக்கை
முடி அதிகம் உதிர்ந்து, வழுக்கைத் தலை வந்துவிட்டதா? அப்படியெனில் கவலைப்படாதீர்கள். வழுக்கை இருந்தால், அதற்கு ஏற்ற ஸ்டைலை மேற்கொள்ளுங்கள். உதாரணமாக, வழுக்கை இருக்கும் பெரும்பாலான ஆண்கள் அதை மறைப்பதற்கு மொட்டை அடித்து, அதற்கேற்ப ஸ்டைலைப் பின்பற்றுகின்றனர். வேண்டுமெனில் இதில் நீங்கள் பின்பற்றலாம்.

கட்டுக்கோப்பான உடல்
பெரும்பாலும் பெண்களுக்கு உடலை கட்டமைப்புடன் வைத்துக் கொள்ளும் ஆண்களைப் பிடிக்கும். எனவே ஜிம் சென்று உடலை கட்டுக்கோப்புடன் பராமரித்து வாருங்கள்.

ஃபேஸ் பேக் அல்லது ஃபேஷியல்
முகத்தில் உள்ள அதிகப்படியான அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை வெளியேற்ற, வாரம் ஒருமுறை ஃபேஷியல் அல்லது ஃபேஸ் பேக்கை போடுகள். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் முற்றிலும் நீங்கி, முகம் பளிச்சென்று பொலிவோடும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

மஞ்சள் பற்களுக்கு ‘பை’ சொல்லுங்கள்
நீங்கள் புகைப்பிடிப்பவரா? அப்படியெனில் உடனே அந்த பழக்கத்தை கைவிடுங்கள். இல்லாவிட்டால், உங்கள் உடல் பாதிப்பதோடு, பற்களின் ஆரோக்கியமும் அழகும் பாதிக்கப்படும். மேலும் தினமும் பற்களை துலக்கும் போது பேஸ்ட்டில் உப்பு சேர்த்து துலக்குங்கள். இதனால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் அகலும்.

ஈர்க்கும் கண்கள்
இரவு நேர பார்ட்டிகள் மற்றும் நீண்ட நேரம் டிவி பார்ப்பது போன்றவற்றினால் கண்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். மேலும் கண்கள் பொலிவிழந்து, கண்களைச் சுற்றி கருவளையங்கள், சிவப்பான கண்கள், கண்களைச் சுற்றி சுருக்கங்கள் போன்றவை ஏற்பட்டு, கண்களின் அழகே போய்விடும். எனவே அழகான கண்களைப் பெற இரவில் நல்ல தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

விரல் நகங்கள்
உங்கள் கை மற்றும் கால்களில் உள்ள விரல்களில் நகங்கள் பெரியதாக வளர்ந்திருந்தால், அவற்றை வெட்டி விடுங்கள். குறிப்பாக வாரம் ஒருமுறை நகங்களை வெட்டிவிடுவது, கை விரல்களை அழகாக வெளிக்காட்டும்.

பொருத்தமான உடைகள்
முக்கியமாக வெளியே செல்லும் போது, இடங்களுக்கு தகுந்தவாறான உடையை தேர்ந்தெடுத்து அணிந்து செல்லுங்கள். இது தான் உங்களின் தோற்றத்தையே சிறப்பாக வெளிக்காட்டும்.

சிலர் என்னதான் பிஸ்த்தாவாக இருந்தாலும் அவர்களுக்கும் சில விஷயங்கள் தெரியாமல் தான் இருக்கும். எப்போதுமே, தாம்பத்தியத்தில் “நாங்க தான் கெத்து..” என ஆண்கள் கூறிக் கொள்வதுண்டு. ஆனால் ஆய்வாளர்களோ பெண்கள் தான் “டாப்பு” என்கின்றனர்.
இங்கு யார் கெத்து என்பது முக்கியமல்ல. யாருக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது என்பது தான் அவசியம். திருமணத்திற்கு முன்பு வரை எல்லாம் தனக்கு கைவந்த கலை என்று கூறும் நபர்கள் தான், திருமணத்திற்கு நான்கைந்து நாட்களுக்கு முன்னர் சந்தேகங்களாக கேட்டு தள்ளுவார்கள்.
இது சந்தேகங்கள் என்று கூற முடியாது, பெரும்பாலான ஆண்களுக்கு உடலுறவு சார்ந்த தெரியாத தகல்வல்கள்…
நறுமணம்
மொநெல் இரசாயனத் சென்சஸ் மையம் நடத்திய ஓர் ஆய்வில், தங்கள் எதிர் பாலினத்தை எளிதாக ஈர்க்க நீங்கள் நல்ல நறுமணத்துடன் இருக்க வேண்டும் என கண்டறியப்பட்டது.
இஞ்சி
பாலுணர்வை தூண்டிவிடும் தன்மை இஞ்சிக்கு நிறைய இருக்கிறது. இஞ்சி இதய துடிப்பை சீராக்கவும், இரத்த ஓட்டத்தை வேகப்படுத்தவும் வல்லது. ஆண் விறைப்பை அதிகப்படுத்த இரத்த ஓட்டம் சீராக, வேகமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
வயது
வயதானால் ஏற்படும் சுருக்கத்தை போக்க விந்தணு உதவுகிறதாம். ஸ்பெர்மைன் எனப்படும் கூறு அதிக ஆண்டி-ஆக்ஸிடன்ட் கொண்டதாம், இது சுருக்கத்தை போக்கி மென்மையாக்க உதவுகிறதாம்.
உணவு
உணவும், உடலுறவும் உடலோடு ஒன்றுக்கொன்று இணைப்பு கொண்டுள்ளதாகும். மூளை மற்றும் லிம்பிக் மண்டலத்துடன் இவை இணைப்பு கொண்டுள்ளன. இவை உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை.
ஆணுறை
பொதுவாக ஆணுறைகள் இரண்டு ஆண்டுகளுக்கு பழமையானவை பயனளிக்காது. எனவே, ஆணுறை வாங்கும் போது அதன் உற்பத்தி தேதியை பார்க்க வேண்டியது அவசியம்.
விந்து வெளிப்படுதல்
அதிக முறை விந்தை வெளிப்படுத்தும் ஆண்களுக்கு புற்றுநோய் அபாயம் குறைவாம். JAMA எனும் அமைப்பினர் நடத்திய ஆய்வில், அதிக முறை விந்தை வெளிப்படுத்தும் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு என கண்டறியப்பட்டது.
வலி நிவாரணி
உடலுறவில் உச்சம் காணும் போது ஆக்ஸிடாஸின் அளவு அதிகரிக்கிறது. இது எண்டோர்பின் வெளிப்பட காரணமாக இருக்கிறது. எண்டோர்பின் ஒரு இயற்கை வலி நிவாரணி என்பது குறிப்பிடத்தக்கது.
ஜி-ஸ்பாட்
பொதுவாக ஜி-ஸ்போட் என்று குறிப்பிடப்பட்டு நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இதை கண்டறிந்த மருத்துவர் எர்ன்ஸ்ட் கிராஃபென்பெர்க் என்பவர் இந்த பெயரை வைத்தார். இதுக் குறித்து இவர் இரண்டு ஆண்டுகள் ஆய்வு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
விதைகள்
ஆண்களுக்கு இரண்டு விதைகள் இருப்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால், இரண்டும் ஒரே அளவில் இருக்காது என்பது பலரும் அறியாத தகவல். இடது விதை, வலது விதையை விட 10% சிறியதாக தான் இருக்கும்.
சுருங்குதல்
பதின் வயதினை கடக்கும் போது ஆண்கள் முதன் முறையாக இதை சந்தித்து இருப்பார்கள். அதுவரை ஆணுறுப்பு சுருங்கி, விரியும் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்காது. இது இயற்கையானது, இதை என்ன செய்தாலும் மாற்ற முடியாது என பல ஆய்வுகளுக்கு பிறகு ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

பெண்களை இம்ப்ரஸ் செய்வது என்பது அவ்வளவு கஷ்டமா…? என்றால் ஆம், என்றும் கூறலாம், இல்லை என்றும் கூறலாம். இன்ஜினியரிங் படித்த மாணவன் ஒருவனை அழைத்து ப்ராஜெக்ட் செய்வது அவ்வளவு கடினமா என்று கேட்டால் என்ன பதில் கூறுவான். அது ப்ராஜெக்ட்டை பொருத்தது என்பான்.

அப்படி தான் காதலும், பெண்களும். ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் மச்சி. அந்த ஃபீலிங்கை புரிந்து கொண்டு அவர்களை அணுக வேண்டும். “ரோமனில் இருந்தால் ரோமனாய் இரு” என்ற பழமொழி இருக்கிறது அல்லவா. அப்படி தான், பாகிஸ்தானில் நின்றுக் கொண்டு பாரிஸ் கார்னரில் செய்வதை எல்லாம் செய்ய முடியாது.

எனவே, அடிப்படையாக நீங்கள் காதலிக்கும் பெண்ணை இம்ப்ரஸ் செய்ய முயற்சிக்கும் போது சில தவறுகளை செய்யாமல் இருக்க வேண்டும்….

பல்லை காட்டுவது
காணாததை கண்டது போல, அந்த பெண்ணை கண்டவுடன் 32 பல்லையும் காட்ட வேண்டாம். உங்கள் வாய் ஒன்றும் அழகு பொருள் அலமாரி அல்ல. இதை முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும். இது, “அவன் வழியிராண்டி..” என அவர்கள் எண்ண வைத்துவிடும்.

வீராப்பு
ஆண்களின் வீராப்பு தான் கெத்து என பெண்களே கூறும்போது. அதை லூசில் விட்டுவிட கூடாது. அதற்கென, அர்னால்டுக்கு பக்கத்து வீட்டுக்காரன் போல முகத்தை வைத்துக் கொள்ளவும் கூடாது. உணவில் உப்பு போல, அளவாக இருக்க வேண்டும்.

சிரிப்பு
பெண்கள் என்றால் சினேகா போல வாய் நிறைய சிரிக்க வேண்டும். ஆண்கள் என்றால் “வாரணம் ஆயிரம்” சூர்யா போல செம்ம ஜோக் சொன்னாலும் லைட்டாக சிரிக்க வேண்டும்.

வழிந்துகொண்டே பேச வேண்டாம்
பேச தொடங்கியதும் வழிந்துகொண்டே பேச ஆரம்பிக்க வேண்டாம். சற்று நிதானமாக செயல்படுங்கள். மெல்ல, மெல்ல பேச்சை அதிகரிக்க தொடங்குங்கள்.

பரிசுகள்
குறைந்தபட்சம் அவர்களை பார்க்கும் போது பத்து ரூபாய் டைரி மில்க்காவது வாங்கி செல்லுங்கள். பரிசுகள் தான் பெண்களை இம்ப்ரஸ் செய்வதற்கான சிறந்த வழி.

உண்மை, நேர்மை
இன்றெல்லாம் காதலே உண்மை, பொய் என இரண்டு வகை பிரித்துவிட்டனர். எனவே, நேர்மையாக இருங்கள். மொபைலில் பேசிக் கொண்டே வாட்ஸ்அப்பில் வேறு நபருடன் கடலை வறுப்பது எல்லாம் வேண்டாம்.

சிரிக்க வைக்க வேண்டும்
நீங்கள் சிரித்தால் மட்டும் போதாது, உங்களிடம் பேசும் போது அவர்களும் சிரிக்க வேண்டும். மொக்கை ஜோக் சொன்னால் கூட சிரிப்பார்கள் என நினைக்க வேண்டாம். பிறகு தோழிகளுடன் கூட்டு சேர்ந்து சிரிக்க நீங்கள் கருவியாகி விடுவீர்கள்.

எத சொன்னலும் நம்பனும்
அட, நம்ம ரஜினிதான் அமெரிக்க ஜனாதிபதின்னு சொன்னலும் நம்பனும். இல்லா, நான் அறிவுல ரொம்ப ஸ்ட்ராங் என்றால், சண்டையும் ஸ்ட்ராங்காக வரும் பரவாயில்லையா???

நிபந்தனைகளுக்கு உட்பட்டது
ஒவ்வொரு, பொண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் மச்சி… அதனால, நாங்கள் என்ன சொல்ல வரோம்-னா ஏதாவது அருவா வெட்டு, செருப்பு பிஞ்சு போறது போன்ற சம்பவங்கள் நேரிடும் பட்சத்தில் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.

பொய் இல்லாத உறவுகள் இல்லவே இல்லை. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, திட்டு வாங்காமல் இருக்க, தன்னை நல்லவனாக காட்டிக் கொள்ள, உறவில் பிரிவு ஏற்படாமல் இருக்க என பல இடங்களில் நாம் பொய்கள் கூறி வருகிறோம். இவை எல்லாம் தவிர்க்க முடியாதவை.
ஆனால், சில பொய்களை உங்கள் வாழ்க்கையில் உங்கள் துணையிடம் இருந்து தினம், தினம் உண்மை என எண்ணி நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என உங்களுக்கு தெரியுமா? ஆம், தாம்பத்தியத்தில் துவங்கி, அன்றாடம் கூறும் ஐ லவ் யூ வரை இது நீள்கிறது.
பொய் # 1 
அந்தரங்க வாழ்க்கை! நான் நமது அந்தரங்க வாழ்க்கையை பற்றி யாரிடமும் கூறியதில்லை, கூறவும் மாட்டேன் என உங்கள் துணை கூறலாம். ஆனால், பெண்கள் மத்தியில் தோழிகளுடன் அவரவர் அந்தரங்க வாழ்கையை பற்றி பரிமாறிக் கொள்ளும் பழக்கம் இருக்கிறது.
பொய் # 2 
எந்த பிரச்னையும் இல்லை! உங்கள் துணை எப்போதாவது உங்களிடம் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை, நான் நல்லதா இருக்கேன் என்று கூறினால். அவர் சமீப காலமாக ஏதோ பிரச்சனை அல்லது, நீங்கள் செய்யும் செயல் ஏதோ அவருக்கு பிடிக்கவில்லை என்று அர்த்தம்.
பொய் # 3 
உங்களது தோற்றம்! உங்கள் தோற்றத்தை பற்றி எந்த கவலையும் இல்லை, என உங்கள் துணை கூறிகிறார் எனில், நீங்கள் கன்றாவியாய் உடை உடுத்தி இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
பொய் # 4 
உங்கள் நண்பர்கள்! நீங்கள் நண்பர்களுடன் வெளியே செல்வது, அவர்களுடன் அதிகமாக பழகுவது குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை, என அவர்கள் கூறும் தொணியிலேயே அவர்கள் பொய் தான் கூறிகிறார் என நீங்கள் அறிந்துக் கொள்ளலாம்.
பொய் # 5 
பணம்! பணம் எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. உண்மை தான் அவரது தோழி / உறவுக்கார பெண்ணின் கணவரை விட நீங்கள் அதிகமாக சம்பாதிக்கும் வரை. இல்லையென்றால் ஊதிய உயர்வை பற்றி அடிக்கடி பேச்சுக்கள் அடிப்படும்.
பொய் # 6 
காலிங்! நீங்கள், “முக்கியமான மீட்டிங் அல்லது அவசர வேலை, இன்னிக்கி கால் செய்யாதே” எனும் போது, “நான் எதுக்கு உங்களுக்கு கால் செய்ய போறேன், பண்ண மாட்டேன் போங்க!” என்று கூறுவார்கள். ஆனால், அன்று தான் எக்கச்சக்கமான கால்கள் வரும்.
பொய் # 7 
கம்பேரிஷன்! ஒப்பிட்டு பேசாமல் பெண்களால் இருக்க முடியாது. குறைந்தபட்சம், ஒப்பிட்டு பார்த்துக் கொண்டாவது இருப்பார்கள். இது, ஊதியம், உறவும், சந்தோஷம் என அனைத்திலும் அடங்கும்.

தமிழ்நாட்டில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்ததால் 15 சிறுவனை, பரிசோதகர் ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை-ஹவுரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. குறித்த சிறுவன் விசாகப்பட்டினத்தில் ரயில் ஏறி கட்டாக் வரை செல்ல முற்பட்டுள்ளான்.

பயணத்தின் போது பயணச்சீட்டு பரிசோதகர், சிறுவனிடம் பயணச்சீட்டை காண்பிக்குமாறு கேட்டுள்ளார்.

சிறுவனிடம் பயணச்சீட்டு இல்லாததால் கோபமடைந்த பரிசோதகர் அவனை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டுள்ளார்.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த ரயில்வே பொலிசார், பலத்த காயமடைந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து விசாகப்பட்டினத்தில் உள்ள சிறுவனின் பெற்றோருக்கு தெரிவித்துள்ளனர்.

தற்போது சம்பவத்தின் போது ரயில் பணியாற்றி வந்த மூன்று பயணச்சீட்டு பரிசோதகர்களிடமும் தீவிர விசாரணை நடத்தி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஓர் உறவில் துயரம், அதிருப்தி, ஏமாற்றம் இந்த மூன்றும் ஒன்றாய் சூழ்ந்து காணப்படுகிறது எனில், அதற்கு ‘அந்த’ ஹார்மோன் சரியாக வேலை செய்யவில்லை என்பது ஒருவகையிலான முக்கிய காரணமாகும்.

முழுமையாக உடலுறவில் உச்சம் காண முடியவில்லை எனில், கண்டிப்பாக உறவில் சிறிதளவு மனவருத்தம் எட்டிப்பார்க்கும். உள்ளுக்குள் வருத்தம் இருக்கும் ஆனால், அதை பற்றி இருவருமே பெரிதாக கலந்தாலோசிக்க முடியாமல் இருக்கும்.

ஒருவேளை இதுதான் வருத்தத்திற்கு காரணம் என்றால் குடும்பத்தார் மட்டுமல்ல, சமூகத்திலும் கூட ஒருமாதிரி தான் பார்ப்பார்கள். ஆனால், தாம்பத்திய வாழ்க்கையில் அனைத்தையும் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதில் தவறேதுமில்லை.

பெண்களோடு ஒப்பிடுகையில், ஆண்களுக்கு இதில் வேட்கை சற்று அதிகம் தான். பல சமயங்களில் வெளிப்படையாக கேட்டு பெறுவார்கள். இது இயற்கை மற்றும் கணவன், மனைவி உறவில் இதொன்றும் செய்யக் கூடாத காரியமில்ல.

ஆனால், உங்கள் துணையிடமும் இது சார்ந்த எண்ணம் அதிகமிருக்கிறது அல்லது அவரிடம் லிபிடோ (Libido) எனும் உச்சம் காண உதவும் ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது எனில், நல்லது தானே.

பெண்களிடம் வெளிப்படும் நான்கு அறிகுறிகளை வைத்து இதை நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம்….

ஏற்றுக்கொள்ளும் தன்மை:
சமீபத்திய ஆய்வொன்றில், உடலுறவு வாழ்க்கையை தட்டிக்கழிக்காமல், எப்போதும் ஏற்றுக் கொள்ளும் பெண்களிடம் லிபிடோ ஹார்மோன் சுரப்பி அதிகமாக சுரக்கிறது என்பதை தெரிந்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இவர்களுக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் அதிகமாக இருக்கும்.

சுலபமாக எடுத்துக் கொள்பவர்கள்:
யார் ஒருவர் மத்தியில், பாதுகாப்பின்மை, பதட்டம், பொறாமை இல்லையோ அந்த பெண்ணிடம் லிபிடோ ஹார்மோன் அதிகமாக சுரக்கிறதாம். மேலும், இவர்கள் மத்தியில் உடலுறவில் ஈடுபடும் எண்ணம் அதிகரித்து காணப்படுகிறது.

மர்மமான:
சில பெண்கள் மத்தியில் மர்மமான பண்புகள் இருக்கும். அவர்கள் தங்களை பற்றிய எந்த தகவலையும் முழுவதுமாக பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். இதுபோன்ற குணநலன் உள்ள பெண்களிடம் லிபிடோ ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது.

திறந்த மனப்பான்மை: ஓர் பெண் திறந்த மனதுடன் காணப்படுகிறார், அவர் மற்றவர்களது முன்னோக்கு பார்வையை அறிந்துக் கொள்ளும் பண்பினை அதிகம் பெற்றிருக்கிறார் எனில், அவர்கள் மத்தியிலும் இந்த ஹார்மோன் அதிகமாக சுரக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்குமாம்

பெரும்பாலும் பலரும் இதை சுயமாகவே உணர்ந்திருக்க கூடும். அல்லது நீங்கள் திரைப்படங்களில் கண்கூட பார்த்திருக்கலாம். முத்தமிட்டுக் கொள்ளும் போது, ஏன் முத்தமிட்டுக் கொள்வது போல படத்தில் நடிக்கும் போது கூட கண்களை தானாக மூடிக் கொள்வார்கள்.

நீங்களாக நினைத்தாலும் இதை தடுக்க முடியாது. ஏனெனில், நாம் உணர்ச்சி ரீதியான செயல்களில் ஈடுபடும் போது மனித மூளையில் தானாக உண்டாகும் செயல்பாடு இது என மனோதத்துவ நிபுணர்கள் சமீபத்திய ஆய்வின் மூலம் கண்டறிந்து தெரிவித்துள்ளனர்.

மூளை வேலை செய்யாது 
மனோதத்துவ நிபுணர்கள், “பொதுவாகவே நமது மூளை ஒன்றாக பல வேலைகள் செய்யும் போது ஏதேனும் ஒன்றில் தான் கவனம் செலுத்தும். தொட்டு உணர்தல், முத்தமிடுதல் என நமது உடல் முத்தமிடும் போது ஒன்றுக்கும் மேற்பட்ட செயல்களில் ஈடுபடும் போது அதிக கவனம் முத்தமிடுதலில் தான் குவிகிறது” என கூறுகின்றனர். இதன் காரணமாக தான் கண்கள் தானாக முத்தமிடும் போது மூடிக் கொள்கிறதாம்.

காட்சி வடிவம்
மேலும், பார்வை மற்றும் தொட்டு உணர்தல் குறித்த ஆய்வுகள், தொட்டு உணர்ந்து உணர்வை அனுபவிக்கும் போது நமது மூளை அதனை காட்சியாக, மன பிம்பமாக உருவகம் செய்ய தூண்டுகிறதாம். அதனாலும் கூட முத்தமிடும் போது கண்கள் தானாக மூடிக் கொள்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

காட்சி திறன்
முத்தமிடும் போது ஜோடிகளின் மத்தியில் உண்டாகும் காட்சி திறனை வைத்து தான் கண்கள் மூடுவது கண்டறியப்படுகிறது என மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இது அந்தந்த ஜோடி மற்றும் அவர்களது உணர்ச்சி நிலை மற்றும் அளவு குறித்து மாறுப்படும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உணர்வு நிலை 
முத்தமிட்டுக் கொள்ளும் போது அந்த ஜோடிகளின் தொடுவுணர்வு எந்தளவிற்கு மேலோங்குகிறது என்பதை வைத்து தான் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தொடு உணர்வில் சிறிதளவு தாக்கம் ஏற்படினும் அதை சார்ந்து முத்தமிடுவதிலும் மாற்றங்கள் ஏற்படும்.

உதாரணமாக இறுக்கமான முறையில் அணைத்து முத்தமிட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென துணை தொடுதலை விடுத்துவிட்டால், முத்தமிடும் உணர்வில் இருந்து நீங்கள் வெளிவந்துவிடுவீர்கள்.

அல்லது இறுக்கம் அதிகரித்தாலோ, தீண்டுதல் வீரியம் அடைந்தாலோ முத்தமிடும் நேரம் அல்லது அளவு நீடிக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இதை வைத்து அவர்கள் காட்சிப்படுத்தும் அளவையும் கூட கணக்கிட முடியுமாம்.

தொடு உணர்வு
முத்தமிடும் போது மட்டுமல்ல, உணர்ச்சிப் பூர்வமான எந்த ஒரு செயல்பாடாக இருப்பினும் மூளை காட்சி வடிவில் பிம்பத்தை உண்டாக்கி பார்க்கவே முனையும். இது உடலுறவில் ஈடுபடும் போது, கட்டியணைக்கும் போதென உணர்ச்சி ரீதியான எல்லா செயல்பாடுகளின் போதும் உண்டாகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காதலினிடம் பேசும் சிலவற்றை தங்கள் தோழிகளிடம் பகிர்ந்துக் கொள்ளும் குணாதிசயம் பெண்கள் மத்தியில் இருக்கிறது.

கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் சிலவன மிகவும் பர்சனலானது இதையெல்லாம் அவள் யாருடனும் பகிர்ந்துக் கொள்ள மாட்டார் என நீங்கள் எண்ணலாம். ஆனால், அவற்றையும் கூட அவர்கள் நெருங்கிய தோழிகளுடன் பகிர்ந்துக் கொள்கிறார்களாம். சில சமயங்களில் இவற்றை பாதுகாப்பு கருதியும் பகிர்கிறோம் என பெண்கள் கூறுகிறார்கள்.

எரிச்சலூட்டும் வகையிலோ, கிறுக்குத்தனமாகவோ நீங்கள் ஏதாவது செய்தால் நக்கலாகவோ, கிண்டலாகவோ பேசும் போது தங்களது தோழிகளுடன் பகிர்ந்துக் கொள்கிறார்கள்.

காதலன் உடலுறவுக் குறித்து காதலியிடம் பேசினால் பர்சனல் என எண்ணி யாருடனும் பகிர்ந்துக் கொள்ள மாட்டார் என நினைக்கலாம். ஆனால், அடிக்கடி இதுப்பற்றி பேசினால் உங்களை பற்றி கணக்கிட, நீங்கள் இதற்காக மட்டும் தான் பழகுகிறீர்களா அல்லது உறவில் நீடிப்பது நல்லதா என அறிந்துக் கொள்ள கூட தோழிகளுடன் பகிர்ந்துக் கொண்டு அவர்களிடம் ஆலோசனை கேட்கிறார்கள் பெண்கள்.

அழகாக இருந்தால் தோழி சைட் அடிக்க, வேடிக்கையாக இருந்தால் கலகலப்பாக பேச, முரடனாக இருந்தால் திட்டித்தீர்க்க என உங்கள் நண்பர்கள் எப்படி இருந்தாலும், அவர்களை பற்றிய தகவல்களையும் தோழிகளுடன் பேசும் போது பகிர்ந்துக் கொள்வார்கள்.

காதலனின் குடும்பத்தை பற்றி பெரும்பாலும் மேலாப்படி தான் பேசுவார்களாம். ஆனால், திருமணத்திற்கு பிறகு அப்படியே தலைகீழ் காலை எழுந்ததில் இருந்து மாலை முடிந்தது வரை அனைத்தையும் தோழியிடம் கூறி பாரத்தை இறக்கி வைத்துவிடுவார்களாம்.

காதலன் என்ன திட்டங்கள் வைத்திருக்கிறான், சேமிப்பு குறித்து மட்டும் தான் பேசுவார்களாம். பெரும்பாலும் பெண்கள் காதலனின் சம்பளம் பற்றி உண்மையை கூறுவதில்லை. கெத்து குறைந்துவிடும் என எண்ணுகின்றனர்.

திருமணத்திற்கு பிறகு குழந்தை குட்டிகள், வீடு வாகனம் வாங்குதல், செட்டில் ஆவது பற்றி நீங்கள் இருவரும் திட்டமிட்டு வைத்திருப்பது போன்றவற்றையும் கூட தோழிகளுடன் பகிர்ந்துக் கொள்வார்களாம்.

இன்றைய காலத்தில் ஓர் உறவைத் தக்க வைத்துக் கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. இதற்கு துணையின் எதிர்பார்ப்புக்களை தெரிந்து கொள்ளாமல் இருப்பதோடு, பூர்த்தி செய்யாமல் இருப்பது முக்கிய காரணமாக உள்ளது.

இதனால் உறவுகளுக்குள் நிறைய பிரச்சனைகள் எழுந்து, அதனால் அந்த உறவே முறிந்துவிடும் நிலையில் செல்கிறது. நம் மக்களிடையே ஜாதகத்தின் மேல் அலாதியான நம்பிக்கை உள்ளது. மேலும் ஒருவரின் ஜாதகம் மற்றும் ராசியைக் கொண்டு, அவரது குணங்கள், எதிர்காலம், வரப்போகும் துணை போன்ற பல விஷயங்கள் கணிக்கப்படுகிறது.

அதேப்போல் ஒருவரின் ராசியைக் கொண்டு, அவர் தங்களது உறவில் என்ன எதிர்பார்க்கிறார் என்பதையும் அறிய முடியுமாம். இங்கு ஒவ்வொரு ராசிக்காரரும் தங்கள் உறவில் எதிர்பார்ப்பது என்ன என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் ஒருவருடனான உறவில் எப்போதும் விளையாடமாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்களுக்கு வரும் துணை நேர்மையாகவும், பிரச்சனைகளை தைரியமாக எதிர்கொள்ளும் படி இருக்க வேண்டுமென விரும்புவார்கள். மேஷ ராசிக்காரர்கள் பொறுமையற்றவர்கள் மற்றும் முன்கோபம் கொண்டவர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் பிடிவாத குணமுள்ளவர்கள் மற்றும் மிகவும் சென்சிடிவ்வானவர்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் துணை சாந்தகுணமுள்ளவர்களாகவும், உணர்வுகளை மதிக்கக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டுமென விரும்புவார்கள். இவர்களுக்கு கோபம் வந்தால், அது நீண்ட நேரம் நிலைத்திருந்தாலும், இறுதியில் மன்னித்துவிடுவார்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் வாழ்க்கையில் எந்த ஒரு விஷயத்தையும் மிகவும் ஆற்றலுடனும், துணிச்சலுடனும், மிகுந்த உற்சாகத்துடனும் மேற்கொள்வார்கள். அதேப் போல் தங்களுக்கு துணையும் இருக்க வேண்டுமென நினைப்பார்கள். முக்கியமாக இந்த ராசிக்காரர்கள் தங்கள் துணையுடன் நீண்ட நேரத்தை செலவழிக்க விரும்புவார்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் மிகவும் விசுவாசமானவர்கள். எனவே தனக்கு வரும் துணையும் அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர்கள். தனக்கு வரும் துணையும் அதே தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டுமென விரும்புவார்கள். இந்த ராசிக்காரர்கள் தன் துணை எப்போதும் தன்னுடன் இருக்க விரும்புவார்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள். இந்த ராசிக்காரர்க்ள தங்களுக்கு வரும் துணையும் கருணையுள்ளம் கொண்டவர்களாக இருக்க விரும்புவார்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் அமைதியான ராஜதந்திரிகளாக கருதப்படுகின்றனர். இவர்கள் எப்போதும் அமைதியையும், ஒற்றுமையையும் விரும்புவதால், அது அவர்களை சிறந்தவர்களாக காட்டும். இதனால் இவர்கள் தனக்கு வரும் துணையும் சண்டைப் போடாமல், அமைதியானவராக இருக்க விரும்புவார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் தனக்கு வரும் துணையின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பார்கள். எனவே விருச்சிக ராசிக்காரர்களிடம் எப்போதும் நேர்மையாக இருங்கள் மற்றும் அவர்களை ஏமாற்ற நினைக்காதீர்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். ஆனால் அதே சமயம் ஒருவரை நேசித்தால், உண்மையாக இருப்பார்கள். எனவே இவர்களது அன்பைப் பெற நினைத்தால், நல்ல விசுவாசமான ஓர் நண்பராக இருங்கள். இதனால் அவர்கள் எளிதில் மடக்கிவிடலாம்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் பொறுப்புள்ளவர்கள் மற்றும் கடின உழைப்பாளிகள். இந்த ராசிக்காரர்கள் தனக்கு வரும் துணையும் தன்னைப் போலவே பொறுப்புள்ளவர்களாக இருக்க விரும்புவர். இதற்கு இப்படிப்பட்டவர்கள் உறவில் மட்டுமின்றி எதிவும் மிகவும் கவனமாக இருப்பார்கள் என்ற எண்ணம் அவர்களிடம் உள்ளது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் துணிவானவர்கள், அதே சமயம் கலகத்தனம் புரிபவர்கள். இந்த ராசிக்காரர்கள் தாங்கள் நினைப்பது அனைத்துமே சரியானது என்ற எண்ணம் கொண்டிருப்பார்கள். மேலும் இவர்கள் தங்களுக்கு வரும் துணையும், தங்களது கருத்தை ஒப்புக் கொள்ள வேண்டும். என்று விரும்புவார்கள். அது அனைத்து விஷயங்களிலும் இல்லாவிட்டாலும், சில விஷயங்களிலாவது ஒப்புக் கொள்ள வேண்டும் என விரும்புவார்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் மிகவும் சென்சிடிவ்வானர்கள். இவர்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க விரும்புவார்கள். இந்த ராசிக்காரர்கள் அன்புடனும், அக்கறையுடனும், சௌகரியத்தை உணரும்படியான துணை வேண்டுமென விரும்புவார்கள். மேலும் இவர்கள் தனக்கு வரும் துணையிடமிருந்து இனிமையாக பேச்சுக்களை கேட்டாலே போதுமென நினைப்பார்கள்.

பல போலி டாக்டர்கள் சுய இன்பம் செய்தால் ஆண்மை போய் விடும், தனது மனைவியை திருப்திபடுத்த முடியாது, ஆணுறுப்பு சிறுத்து விடும், சுருங்கிவிடும் என்று பத்திரிகைகளிலும், டி.வி சேனல்களிலும் விளம் பரம் செய்கிறார்கள். இதனால் மக்கள் சுயஇன்பத்தைப் பற்றி தேவையற்ற பயத்தை கொண்டுள்ளார்கள்.
உண்மையில் சுய இன்பத்தில் எந்த தவறும் கிடையாது. அறிவியல் பூர்வமாக எந்த கெடுதலும் கிடையாது. சுய இன்பத்தால் நரம்பு தளர்ச்சி, அணுறுப்பில் சுருக்கம், பால்வினை நோய்கள், விந்து நீர்த்து போதல், மனைவியை திருப்திபடுத்த முடியாமை போன்ற எந்த விதமான பாதிப்புகளும் வரவே வராது என்பதை உறுதியாக மருத்துவ உலகம் நிருபித்து விட்டது. இதனை மேலும் உறுதிபடுத்தும் விதமாக நரம்பியல் துறை வல்லுனர்களும் சுய இன்பம் தீங்கானது அல்ல என்று நிருபித்து உள்ளார்கள் என்பதையும் இங்கு நான் எடுத்துக் காட்ட விரும்புகின்றேன். இதில் ஒரே ஒரு அட்வைஸ் என்ன வென்றால் சுயஇன்பம் செய்பவர்கள் எப்போதும் இதே வேலையாக வைத்திருக்காமல் அளவோடு வைத்து கொள்ள வேண்டும் அவ்வளவுதான்.
குழந்தை பிறக்காமல் இருக்க மனைவியை மட்டும் காரணம் சொல்லி கொ ண்டிருக்காமல் ஆண்கள தனக்கும் ஆணுறுப்புகளில் ஏதேனும் குறைபாடு இருக்கலாம் என்ற உள்ளுணர்வுடன் தங்களை பரிசோதித்துக் கொள்வது நல்லது. இன்றைய நவீன மருத்துவத்தில் நவீன உபகரனங்களின் உதவியுடன் விரைப்பு தன்மையில்லாத ஆணுறுப்பை சரிசெய்து கொள்ளலாம் என்பதை யும் தெரிந்து கொள்ளுங்கள். ஆண்களின் விரையில் சிலருக்கு வேரிக்கோஸ் வெயின் என்கின்ற நரம்பு சுருட்டல் இருக்கலாம் இதனையும் இப்போது சிகிச்சையளித்து குணப்படுத்தலாம்.

ஒரு பெண்ணை அடைவதென்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. இப்படிச் சொல்பவர்களும் உண்டு. நான் ஒரு பெண்ணை விரும்பினால் அவளை அடையாமல் விட மாட்டேன்.... அது எனக்கு மிக எளிதான காரியமும் கூட... இப்படி முரண்பட்ட கருத்துக்களை நாம் பார்க்கலாம். ஆம். மனதில் நினைத்த பெண்ணை அடைய முடியவில்லையே என்ற ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட செய்திகளையும் கேள்விப்படுகிறேம். அதே சமயம், ஒரே ஆண் நினைத்த பெண்களையெல்லாம் அனுபவித்த கதைகளையும் கேள்விப்படுகிறேம். இந்த இரண்டு விதமுமே நாட்டில் உண்டு. சரி. தோல்வியடைந்து புறமுதுகிட்டுப் போகும் ஆண்களைச் சற்று ஒதுக்கி வைத்து விட்டு, இதில் தான் நினைத்த படி வெற்றி பெறும் ஆண்களைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா...
தான் விரும்பிய பெண்ணை மிக எளிதாக அடைந்து விடும் ஆண்களுக்கென சில விஷேசக் குணங்கள் இருப்பதாக காமசூத்திரம் தொகுத்துக் கூறுகிறது. எப்படி? நாமும் அவற்றைத் தெரிந்து கொள்ளலாம்...

பெண்களைச் சந்தோஷப்படுத்தும் செயல்களைச் செய்பவன்.

விருந்துகளில் மகிழ்ச்சியாக இருப்பவன்

ஏராள, தாராளமாகப் பரிசுப் பொருட்களை வழங்குபவன்

பிற ஆணுக்காகத் தூது செல்பவன்

அன்பான குணத்தை இயற்கையாகவே கொண்டவன்

உல்லாசமாக இருப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறவன்

அதிகத் துணிச்சல் உள்ளவன்

ஒன்றக வளர்ந்தவன்...

காம சாஸ்திரம் நன்கு கற்றவன்

அடிக்கடி பெண்கள் பார்வையில் தெரியும் படி இருப்பவன், நடந்து கொள்பவன்....

இளம் பருவத்தில் தோழனாக இருந்தவன்

மனதைக் கவரும் கதை சொல்வதில் வல்லவன்...

புதுமாப்பிள்ளை

முதலாளியாக இருப்பவன்

தாராள மனப்பான்மை உள்ளவன்

ரகசியத்தை அறிந்தவன்

அவளது தோழனுடன் தொடர்பு உள்ளவன்

பெண்ணின் கணவனை விட, அழகிலும், அறிவிலும் சிறந்தவன்.

சிலர் ஒரு நாளுக்கு இரண்டு முறை குளித்தாலும் கூட உடல் துர்நாற்றம் மாற்றான் போல உடலில் ஒட்டிக் கொண்டே தான் இருக்கும். இது இவர்களுக்கு மட்டுமின்றி, இவர்களை சுற்றி இருக்கும் நபர்களையும் தர்மசங்கடமாக உணர வைக்கும். இதை சரி செய்ய இவர்கள் கண்ட வாசனை திரவங்களை வாங்கி உடல் முழுதும் அப்பிக்கொள்வதும் உண்டு.

அப்போதும் கூட, சிலருக்கு சில மணி நேரங்களில் உடல் துர்நாற்றம் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துவிடும். இதை சரி செய்ய எளிமையான சில இயற்கை வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றை நீங்கள் தினசரி பின்பற்றினாலே போதுமானது, உடல் துர்நாற்றத்தை அடித்து விரட்டிவிடலாம்.

இயற்கை வழிமுறை # 1 
தனிப்பட்ட சுகாதாரத்தை மேம்படுத்துதல்! தினமும் நன்கு குளிக்க வேண்டும். குளித்த பிறகு உங்கள் உடலை முழுமையாக ஈரம் இல்லாத வண்ணம் துடைக்க வேண்டும். அதே போல, அக்குள் பகுதியில் இருக்கும் முடியை சரியாக நீக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

இயற்கை வழிமுறை # 2 
நீங்கள் பயன்படுத்தும் ஷூவை காலையில் பயன்படுத்தும் முன்னர், உள்ளே ஈரப்பதம் இல்லாமல், அழுக்கு அல்லது தூசி ஏதும் இல்லாதபடி துடைத்து பயன்படுத்துங்கள். மேலும், உடல் துர்நாற்றம் அதிகமாக இருந்தால் காட்டன் உடைகளை உடுத்த துவங்குங்கள்.

இயற்கை வழிமுறை # 3 
உங்கள் பாதத்தில் அதிகமாக வியர்வை வருகிறது எனில், முற்றிலுமாக மூடியபடி இருக்கும் காலணிகளை பயன்படுத்துவதை தவிர்த்து, காற்றோட்டமாக இருக்கும்படியான காலணிகள் பயன்படுத்த துவங்குங்கள்.

இயற்கை வழிமுறை # 4 
புகை, மது போன்றவற்றை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். பிறகு, தினமும் நிறைய தண்ணீர் குடிக்க பழகுங்கள். குறைந்தபட்சம் இரண்டில் இருந்து மூன்று லிட்டர் வரை தண்ணீர் பருகுங்கள்.

இயற்கை வழிமுறை # 5 
முக்கியமாக நீங்கள் புரோபயாடிக் உணவுகள் அதிகமாக உட்கொள்ள வேண்டும். தயிர், மோர் போன்றவை சிறந்த புரோபயாடிக் உணவுகள் ஆகும். எனவே, தினமும் மதிய உணவில் தயிரை சேர்த்துக் கொள்ளுங்கள்.

இயற்கை வழிமுறை # 6 
உடல் துர்நாற்றம் அதிகமாக இருந்தால், துரித உணவுகள், வெங்காயம் அதிகமாக உள்ள உணவுகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

என்னதான் காதலித்தாலும், அன்புக் காட்டினாலும், ஒருக்கட்டதிற்கு மேல் ஆண்கள் வேறு பெண்களை சைட் அடிக்க சென்றுவிடுவார்கள் என ஆண்கள் மீது பெண்களுக்கு பொதுவான கருத்து ஒன்றிருக்கிறது. ஆனால் அந்த நேரங்களில் ஆண்களின் ஒரு அணைப்பு போது பெண்களை சமாதானம் செய்வதற்கு.

கட்டிப்பிடிப்பது என்பது உணர்ச்சியை கட்டுப்படுத்தும் ஓர் வைத்தியம் என்று கூட கூறலாம். மிகவும் மகிழ்ச்சியான, துக்கமான தருணங்களின் போது யாராக இருப்பினும் கட்டியணைத்துக் கொள்வது மனிதர்கள் மத்தியில் இயல்பு தான்.

உறவு, காதல் என வரும் போது கட்டியணைப்பதில் பல விதம் உள்ளன. ஒவ்வொரு மாதிரி கட்டியனைப்பதற்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது. காதல் உணர்வு பெருக்கெடுக்கும் போது ஆண்கள் வித விதமாக கட்டிபிடிப்பது உண்டாம்.

ஒரு கையில் தோளில் சாய்த்துக் கொள்வது போல கட்டிப்பிடிப்பது, ஒருவர் சார்ந்து உணர்ச்சிபூர்வமாக இருக்கும் நிலை அல்லது வெறுமென கட்டிப்பிடிப்பது போன்றதாகும்.

மனதில் நிறைந்த மகிழ்ச்சியை உங்களிடம் தான் முழுமையாக பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என காத்திருந்து அணைக்கும் போது ஆண்கள் இவ்வாறு வேகமாக கட்டியணைப்பதுண்டு.

உங்களை நீண்ட நாள் பிரிந்திருந்து அல்லது அதிகளவு மிஸ் செய்தது போன்ற உணர்ச்சி அதிகரித்திருந்தால் தூக்கிப்பிடித்து கட்டிப்பிடிப்பார்கள்.

காதல் சார்ந்து உணர்ச்சிவசப்பட்ட தருணத்தில் இருக்கும் போது ஆண்கள், கண்களை பார்த்தவாறு கட்டிப்பிடிப்பது உண்டு.

வெட்கம் அல்லது நாணம் எட்டிப்பார்க்கும் போது ஆண்கள் தலைகள் ஒட்டியிருப்பது போன்று கட்டியணைப்பார்கள்.

ஆண்களுக்கு பிடித்த விஷயத்தை துணை செய்யும் போது, இறுக்கமாக கட்டித்தழுவி உடலோடு உடல் பிணைந்தது போல கட்டியணைப்பார்கள். இது மிகுதியான ரொமாண்டிக் சூழலிலும் ஏற்படலாம்.

நம் இந்திய புராணத்தில் விலங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் ஊர்வன வகைகளில் ஒன்றான பல்லியின் செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதில் அந்த பல்லி எழுப்பும் சப்தம் மற்றும் அது நம்மீது விழுந்தால் ஏற்படும் பலன்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

நம் பண்டைய புராணத்தில் இதற்கெனவே ஒரு படிப்பு உள்ளது என்பது தெரியுமா? அது தான் பல்லி சாஸ்திரம். இந்த பல்லி சாஸ்திரத்தில், பல்லி கத்துவது, பல்லி நம் உடலில் விழுந்தால் என்ன பலன் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது நாம் பார்க்கப் போவது பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது பற்றி தான்.

தலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம் தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம்

நெற்றியின் இடது பக்கம் பல்லிவிழுந்தால் கீர்த்தி நெற்றியின் வலது பக்கம் பல்லிவிழுந்தால் லக்ஷ்மிகரம்

வயிறின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி

வயிறின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம்

முதுகு ; இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை

முதுகு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்

கண் ; இடது பக்கம் பல்லிவிழுந்தால் பயம்

கண்; வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்

தோல் ; இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி

தோல் ; வலது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி

பிருஷ்டம் ; இடது பக்கம் பல்லிவிழுந்தால் செல்வம்

பிருஷ்டம் ; வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்

கபாலம் ; இடது பக்கம் பல்லி விழுந்தால் வரவு

கபாலம் ; வலது பக்கம் பல்லி விழுந்தால் வரவு

கணுக்கால் ; இடது பக்கம் பல்லி விழுந்தால் பயணம்

கணுக்கால் ; வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு

மூக்கு ; இடது பக்கம் பல்லி-விழுந்தால் கவலை

மூக்கு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் வியாதி

மணிக்கட்டு ; இடது பக்கம் பல்லி-விழுந்தால் கீர்த்தி

மணிக்கட்டு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் பீடை

தொடை ; இடது பக்கம் பல்லி விழுந்தால் சஞ்சலம்

நகம் ; இடது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்

நகம் ; வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு

காது ; இடது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்

காது ; வலது பக்கம் பல்லி விழுந்தால் ஆயுள்

மார்பு ; இடது பக்கம் பல்லி விழுந்தால் சுகம்

மார்பு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்

கழுத்து ; இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி

கழுத்து ; வலது பக்கம் பல்லி விழுந்தால் பகை

உயரம் பொது வாழ்க்கையில் மட்டுமின்றி, இல்வாழ்க்கையிலும் கூட சிலருக்கு இடையூறாக இருக்கும். உயரம் குறைவாக இருந்தாலும் சிக்கல், கேலி, கிண்டல் செய்வர்கள்.

அதே போல உயரமாக இருந்தாலும் சிக்கல், கேலி, கிண்டலோடு சேர்த்து உயரமான இடத்தில் எந்த வேலையாக இருந்தாலும் நம்மை தான் அழைத்து தொல்லைக் கொடுப்பார்கள்.

இப்படி ஓர் மனிதனை அல்லோலப்படுத்தும் உயரம், காதலிலும் சும்மா இல்லை. பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும் இருபாலர் மத்தியிலும் உயரமானவர்கள் மீதான அதீத விருப்பம் இருக்க தான் செய்கிறது.

அப்படி உயரத்தில் என்ன தான் இருக்கிறது. அதிலும், உயரமான பெண்கள் மீது ஆண்கள் அதிகமாக விருப்பம் கொள்வது ஏன்?

தன்னம்பிக்கை: 
பொதுவாகவே உயரமான பெண்கள் தன்னம்பிக்கை அதிகமாக உள்ளவர்கள் என்ற கருத்து நிலவுகிறது. மேலும், இவர்களது உடல்மொழி இதை அடிக்கடி வெளிக்காட்டுகிறது. இது, ஆண்கள் அதிகமாக இவர்கள் மீது ஈர்ப்புக் கொள்ள வைக்கிறது.

மாடல் லுக்:
உயரம் குறைவான பெண்களோடு ஒப்பிடுகையில், உயரமான பெண்கள் சற்று மாடல் போன்றே தோற்றமளிப்பதும் கூட, ஆண்கள் இவர்கள் மீது அதிக ஈர்ப்பு கொள்வதற்கான காரணியாக இருக்கிறது.

உணர்ச்சி அலைகள்:
மேலும், உயரமான பெண்களுக்கு கால்கள் சற்று நீளமாக இருக்கும். இது, ஆண்களை உணர்ச்சி ரீதியாக அவர்கள் மீது அதிகமான விருப்பத்தை ஏற்படுத்துகிறது.

பொதுவாகவே பெண்கள் ஸ்கர்ட் போன்ற மாடர்ன் உடைகள் அணிந்து வரும் போது சற்று செக்ஸியாக தோற்றமளிப்பது உண்டு. இது ஆண்களின் மனதில் அலைகள் எழ காரணமாகவும் இருக்கும். இதே, உயரமான பெண்கள் இதுப்போன்ற உடையணிந்து வருகையில், அந்த அலைகள் சுனாமியாக மாறிவிடுகிறது.

50:50 
அனைத்திற்கும் மேலாக, எந்த வகையான உடை அணிந்தாலும் சரி, உயரமான பெண்களுக்கு அது எடுப்பாக இருக்கும். புடவையில் தெய்வீகமாகவும், மாடர்ன் உடையில் மாடல் அழகி போலவும் 50:50-ல் எல்லா ஆண்களும் ரசிக்கும் வகையில் இருப்பதால் தான் ஆண்களுக்கு உயரமான பெண்கள் மீது ஓர் அதீத பிரியம்!

யாருமே பிறக்கும் போது சரும பிரச்சனைகளுடன் பிறப்பதில்லை. சொல்லப்போனால் பழங்காலத்தை விட இக்காலத்தில் தான் அதிக சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இதற்கு மோசமான சுற்றுச்சூழல் மட்டுமின்றி, ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களும், ஆரோக்கிய பிரச்சனைகளும் தான் காரணம்.

அதில் முகப்பரு, கரும்புள்ளிகள், வறட்சியான சருமம் போன்றவற்றால் பொலிவிழந்த மற்றும் அசிங்கமான முகத்தை பலரும் பெறுகிறோம். அதற்காக நம் முன்னோர்கள் எந்த ஒரு சரும பிரச்சனைகளையும் சந்தித்ததில்லை என்றில்லை.

பழங்காலத்தில் நம் முன்னோர்கள் தங்களது அழகை மேம்படுத்த எந்த ஒரு கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்களையும் பயன்படுத்தவில்லை. மாறாக இயற்கைப் பொருட்களைக் கொண்டு தான் தங்களது சருமத்தைப் பராமரித்தார்கள்.

இங்கு அப்படி பழங்காலத்தில் பின்பற்றப்பட்டு வந்த 3 அழகு குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தினமும் இரவில் பின்பற்றி வந்தால், நிச்சயம் உங்கள் சரும நிறம் அதிகரிப்பதோடு, சரும பிரச்சனைகளின்றி பொலிவோடு காட்சியளிக்கலாம்.

சந்தனம்
அக்காலத்தில் பல அழகு பிரச்சனைகளுக்கு சந்தனம் பயன்படுத்தப்பட்டு வந்தது. சந்தனத்தில் உள்ள உட்பொருட்கள், முகப்பரு, தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளைப் போக்கும். ஆகவே சந்தன பொடியை பால் அல்லது நீரில் கலந்து பேஸ்ட் செய்து, தினமும் முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவி வர நல்ல மாற்றத்தைக் காணலாம்.

துளசி
துளசியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றம் இதர ஊட்டச்சத்துக்கள், சரும செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சருமத்தை பொலிவோடும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும். முக்கியமாக துளசி முகப்பரு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும். அதற்கு துளசியை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

குங்குமப்பூ
குங்குமப்பூவை பாலுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவ, குங்குமப்பூவில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால், சருமத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் மேம்பட்டு காணப்படும். அதிலும் இந்த செயலை தினமும் ஒருவர் பின்பற்றினால், சீக்கிரம் வெள்ளையாவதைக் காணலாம்.

குழந்தை பெற்றுக்கொள்ள தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட்டால் மட்டும் போதாது. விந்தணு திறன், கரு திறன், சரியான நாள் என பல விஷயங்கள் சரியாக அமைந்தால் தான் கருத்தரிக்கும் வாய்ப்புகள் கூடும்.

முக்கியமாக கருவளம் ஆண், பெண் மத்தியில் சரியாக இருந்தால் மட்டுமே குழந்தை செல்வம் சாத்தியம். மாற்றமடைந்த வாழ்வியல், மற்றும் உணவுப் பழக்கத்தால், பலரும் இன்று இளம் வயதிலேயே ஆரோக்கியம் குன்றி தான் காணப்படுகின்றனர். எனவே, குழந்தைப் பெற்றுக் கொள்ள விரும்பும் ஆண்கள், இந்த நான்கு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்…

ஊட்டச்சத்துக்கள்: உங்கள் டயட்டில் ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் குறைவாக இருந்தால், கருத்தரிப்பு ஏற்படுவது சிரமாகும். இது, ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும். எனவே, குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் ஆண்கள் மல்டிவைட்டமின் மற்றும் ஃபோலிக் அமிலம் சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். இது, பிறக்கப் போகும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் ஊக்குவிக்கும்.

உணவுகள்: கீரை, பச்சைக காய்கறிகள், ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழச்சாறு, பீன்ஸ், தானியங்கள், போன்ற உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்வது, ஆரோக்கியமான குழந்தைப் பெற தேவையான உடற்சக்தியை அளிக்கும்.

உடற்பயிற்சிகள்: ஜிம்மிற்கு தான் செல்ல வேண்டும் என்றில்லை, தினமும் நீங்கள் உட்கொள்ளும் உணவு / கலோரிகளின் அளவிற்கு, ஏதேனும் உடல் உழைப்பு அல்லது எளிய பயிற்சிகளில் ஈடுபட வேண்டியது அவசியம். அதே போல, சீரான உறக்கமும் அவசியம். கண்ட நேரத்தில் உறங்குவது, கண்ட நேரத்தில் வேலை செய்வது உங்கள் உடலில் முக்கியமான ஹார்மோன்களை பாதிப்படைய வைக்கும்.

போதை: புகை, மது, போதை பொருட்கள் உட்கொள்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். இது, விந்தணு திறன் மற்றும் உற்பத்தியை பாதிக்கக் கூடியது. ஆனால், ஆண், பெண் இருவரும் ஒயின் பருகுவது நல்லது எனப்படுகிறது. அவ்வப்போது சிறிதளவு ஒயின் எடுத்துக் கொள்வது சிறந்த பயனளிக்கிறது.

பரிசோதனை: ஒருவேளை உங்களால் இல்லறத்தில் சிறந்து செயல்பட முடியவில்லை என்ற உணர்வு எழுவது போன்று இருந்தால், எதற்கும் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது. சின்ன, சின்ன வேறு உடல்நலக் கோளாறுகளாலும் கூட தாம்பத்திய வாழ்வில் சிறந்து செயல்பட முடியாமல் போகலாம்.

சிலர் சங்கோஜம் எனும் பெயரில் தாமதம் படுத்துவது தான் பின்னாட்களில் பெரும் விளைவுகளை சந்திக்க நிர்பந்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே, எதுவாக இருப்பினும், மருத்துவரை கண்டு பரிசோதனை எடுத்துக் கொள்வது சிறந்தது.

இன்றைய தலைமுறை ஆண்கள் பெண்களுக்கு இணையாக தங்களை அழகாக வைத்துக் கொள்ள நினைக்கிறார்கள். அதற்காக ஜிம் சென்று தங்களது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதோடு, சரும அழகை அதிகரிக்கவும் பல வழிகளை முயற்சித்து வருகின்றனர்.
குறிப்பாக பெண்களைப் போல் ஆண்களும் முகத்திற்கு க்ரீம்களைத் தடவுவது, ஃபேஸ் பேக் போடுவது என்றெல்லாம் மற்றவர்களுக்கு தெரியாமல் பின்பற்றி வருகின்றனர். ஆனால் ஆனால் தங்களது அழகை மேம்படுத்த ஒருசில எளிய செயல்களைப் பின்பற்றினாலே போதும்.

இங்கு ஒவ்வொரு ஆணும் தங்கள் அழகை அதிகரித்து வெளிக்காட்ட சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி அழகாக திகழுங்கள்.

டிப்ஸ் #1
சில ஆண்கள் தங்கள் மூக்கில் வளரும் முடியை ட்ரிம் செய்யாமல் வெளியே தெரியும்படி வைத்திருப்பார்கள். முதலில் அப்பழக்கத்தை மாற்ற வேண்டும். மூக்கில் வளரும் முடியை அவ்வப்போது ட்ரிம் செய்ய வேண்டும்.

டிப்ஸ் #2
பொதுவாக ஆண்கள் தங்களது கை மற்றும் கால்களில் வளரும் நகங்களை மாதத்திற்கு ஒருமுறை, அதுவும் நேரம் இருந்தால் வெட்டுவார்கள். ஆனால் அப்படி இருந்தால், அது பெண்களுக்கு உங்கள் மீது ஒரு கெட்ட அபிப்ராயத்தை உருவாக்கிவிடும். எனவே வளர்ந்து அசிங்கமாக இருக்கும் நகங்களை வாரத்திற்கு ஒருமுறை வெட்டிவிட வேண்டும்.


டிப்ஸ் #3
அதிகமாக வியர்க்கும் ஆண்கள் தங்களது அக்குளில் உள்ள முடியை ட்ரிம் செய்ய வேண்டும். இதனால் அக்குளில் வியர்வை அதிகம் வெளிவருவது மற்றும் அழுக்குகள் சேர்வது குறையும். இதன் காரணமாக உடல் துர்நாற்றத்தைத் தடுக்கலாம்.

டிப்ஸ் #4
ஆண்கள் ட்ரெண்டி ஹேர் ஸ்டைல் என்று பொருத்தமில்லாத ஹேர் ஸ்டைலைப் பின்பற்றுவதைத் தவிர்த்து, தங்களுக்கு பொருத்தமான ஹேர் ஸ்டைலைப் பின்பற்றினாலே, அழகாக காட்சியளிப்பார்கள்.

டிப்ஸ் #5
நல்ல வாசனைமிக்க டியோடரண்ட்டுகளைப் பயன்படுத்த வேண்டும். பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக வியர்வை வெளிவரும். டியோடரண்ட்டுகளைத் தவிர்த்தால், அதனால் உடல் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். எனவே நாள் முழுவதும் நீடித்திருக்கும் டியோடரண்ட்டுகளைப் பயன்படுத்த வேண்டும்.

டிப்ஸ் #6
தேவதாஸ் போன்று நீளமாக தாடியை வைத்துக் கொள்ளாமல், அழகாக ட்ரிம் செய்யுங்கள். ஏனெனில் பெண்களுக்கு அளவாக தாடி வைத்திருக்கும் ஆண்களைத் தான் பிடிக்கும். எனவே அதனைப் பின்பற்றுங்கள்.

டிப்ஸ் #7
உதடுகளை வறட்சியுடன் வைத்துக் கொள்ளாமல், அழகாக வெளிக்காட்டும் வகையில் ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை உங்களுக்கு உதடு அதிகம் வறட்சியடைந்தால், லிப் பாம் பயன்படுத்துங்கள். இதனால் எந்த தவறும் இல்லை. பெண்கள் மட்டும் தான் லிப் பாம் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பிரச்சனையை சந்தித்தால் ஆண்களும் இதனைப் பயன்படுத்தலாம்.

நிரந்தரமற்றவை மீது நிரந்தர மோகம் கொள்வது, நிரந்தரமான இன்பத்தை அளிக்காது என்பதை நம்மில் பெரும்பாலானோர் நினைப்பதே இல்லை. ஆம், காதலில், உறவில் ஆண் பெண் மீதோ, பெண் ஆண் மீதோ வெறும் வடிவும், முக அழகும் சார்ந்து ஈர்ப்பு கொள்ளலாம். ஆனால், அதையே கருவாய் கொண்டு இல்லறத்தில் இணைய நினைப்பது அடிமுட்டாள்தனம்.

உங்கள் இல்வாழ்க்கை சிறக்க வேண்டும், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மேன்மை காண வேண்டும் எனில், வடிவத்தை தாண்டி, ஓர் கணவனாக உங்கள் மனைவியிடம் எதிர்பார்க்க வேண்டிய ஐந்து விஷயங்கள் இருக்கின்றன.... அடக்குமுறை இல்லாத அன்பு! நான் சொல்வதை கேள், நான் சொல்வதை செய், நீயாக எதையும் முடிவெடுக்காதே, என் கட்டளைக்கு கட்டுப்படு என நாம் எனும் திருமண பந்தத்தில் நானாக திகழ்வது அன்பு செலுத்தும் கணவனாக இருப்பினும், அடக்குமுறை, ஆணாதிக்கம் நிறைந்த காரணத்தால் அன்பை அழித்து, இல்லறத்தை சீர்குலைந்து போக செய்யும். எனவே, அடக்குமுறை இல்லாத அன்பு செலுத்த வேண்டும். இது, இருபாலார் மத்தியிலும் பொருந்தும்.

உறுதியான பிணைப்பு! தான் நிலைகுலைந்து போன போதும், தோல்விகளில் துவண்ட போதும் உறுதி இழக்காத பிணைப்பும், அரவணைப்பும் காட்டும் ஓர் மனைவி இருந்தால், அந்த ஆண் உலகை என்ன பிரபஞ்சத்தையே வெல்ல முடியும். இந்த உறுதியான பிணைப்பு இருந்தால், எந்தவொரு கடினமாக சூழலையும் எளிமையாக கடந்து வந்துவிட முடியும். ஆசுவாசமான, இலகுவான நேரம்! அலுவலகம், தொழில், களைப்பு என எதுவாக இருப்பினும், வீடு திரும்பினால் அவை அனைத்தையும் போக்க, அன்பை மலையாய் பொழிந்து, சோர்வை நீக்கும் துணை ஒருத்தி வேண்டும் என்பதே ஆண்களும் கனவு. இருளின் மடியில் கட்டி தவழ்வதை காட்டிலும், ஒளியின் வெளியில் கைகோர்த்து இருப்பதே பெரிய இன்பமாகும்.

பிரிவை எண்ணாத பிரியம்! உன்னோடு இருக்கும் போதோ, பிரிவோ, துக்கமோ, சோகமோ எந்த ஒரு எதிர்மறை எண்ணமும் என்னில், என் மனதில் எழாமல் இருக்கிறது என்ற எண்ணம் பிறக்கிறது எனில், அவளே உங்களுக்கான சிறந்த துணை. எக்காரணம் கொண்டும் அப்படிப்பட்ட துணையை இழந்துவிடாதீர்கள். வாய்ப்புகள் மட்டுமல்ல, நல்ல மனைவி அமைவதும் இன்றியமையாத வரம் தான்.

கட்டுப்படுத்தாத தன்மை! எந்த ஒரு சூழலிலும் ஒருவரை ஒருவர் ஆதிக்கத்தின் பெயரிலோ, அன்பின் முன்னிறுத்தியோ அவரவர் வழியை கட்டிப்படுதாமல் இருக்க வேண்டும். தீய செயல் எனில், தடுத்த நிறுத்தவும் உரிமை இருக்கிறது. ஆனால், சுயநலம் கருதி ஒருவரது வளர்ச்சியை துணையாக இருப்பினும் கட்டுப்படுத்த நினைப்பது தவறு தான். இந்த ஐந்தும் ஒருவரது வாழ்வில் நன்றாக அமைந்துவிட்டால். உங்கள் இல்லறத்தில் இரவு மட்டுமல்ல, பகலும் இனிமையாக கழியும்!

உடலுறவில் ஈடுபடும் போது சில சமயங்களில் பெண்கள் அழுவது உண்டு. ஆண்கள், வேகமாக செயல்படும் போதோ, அல்லது வலியாலோ தான் பெண்கள் அழுகிறார்கள் என்று தான் பொதுவான கருத்துக் கொண்டுள்ளனர். ஆனால், உடலுறவில் ஈடுபடும் போது தவறுதலாக செய்யும் சில செயல்களாலும் கூட பெண்கள் அழுவதுண்டு. 
உண்மை #1 உடலுறவில் ஈடுபடும் போது தவறுதலாக பெண்ணுறுப்பிற்கு பதிலாக, ஆசனவாய் பகுதியில் ஆண்குறியை செலுத்தும் போது பெண்கள் அழுவதுண்டு. இதை ஆண்கள் தவறுதலாக செய்தாலும், இது பெண்களுக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தக் கூடியது ஆகும். 

உண்மை #2 தன் கணவன் தன்னை ஏமாற்றுவதை அறிந்தும் கூட, அவர் விருப்பத்திற்கு இணங்கி உறவில் ஈடுபடும் போது பெண்கள் அழுகிறார்கள். ஏமாற்றும் ஓர் நபருடன் ஒன்றாக வாழ்வதே தவறு. அதிலும், அவருடன் அவரது வெறும் இச்சை உணர்விற்காக மீண்டும் உறவில் ஈடுபடுவது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது என பெண்கள் கூறுகின்றனர்.

உண்மை #3 உணர்ச்சிபூர்வமான வெறுப்பு, அல்லது உடல் ரீதியான வலி இருக்கும் போது, உறவில் ஈடுபட துணை விரும்பி அழைத்து, மறுக்க முடியாமல் ஈடுபடும் போது பெண்கள் அழுகிறார்கள். மேலும், இது மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் கூறுகின்றனர். 

உண்மை #4 நீண்ட கால பிரிவு அல்லது மன கசப்பிற்கு பிறகு உடலுறவில் ஈடுபடும் போது பெண்களுக்கு அழுகை வருகிறதாம். மேலும், அந்த தருணத்தில் அவர்களது மனதில் எழும், பிரிந்த, பிரிந்ததற்கு முந்தைய நினைவுகள் வந்து செல்வதாலும் அழுகை வருகிறது என கூறியுள்ளனர். 
உண்மை #5 வேலை காரணமாக வெவ்வேறு ஊர்களில் / நாடுகளில் பணிபுரியும் தம்பதிகள் பெரிய இடைவேளைக்கு பிறகு தான் உடலுறவில் ஈடுபடுவர்கள். அந்த தருணத்தில் தாங்கள் இழந்த தருணங்கள் மற்றும் சந்தோசங்களை நினைக்கையில் பெண்களுக்கு அழுகை வருகிறதாம். 

உண்மை #6 பழைய நினைவுகள்! சில பெண்கள் உடலுறவில் ஈடுபடும் போது, தங்கள் வாழ்க்கையில் நடந்த பழைய கசப்பான நினைவுகள் எண்ணியும் கூட அழுகிறார்கள். இது போன்ற தருணத்தில் அழுகையை அடக்க முடிவதில்லை, ஏன் அழுகிறோம் என்ற காரணத்தை வெளியே கூறவும் முடிவதில்லை என பெண்கள் கூறியிருக்கின்றனர்.

வெள்ளைத் தோலின் மீது யாருக்கு தான் ஆசை இருக்காது. ஒவ்வொருவரும் மற்றவர்களுக்குத் தெரியாமல் தங்கள் சரும நிறத்தை அதிகரிக்க முயற்சித்துக் கொண்டு தான் இருப்போம். அதில் பலர் க்ரீம்களைப் பயன்படுத்தி வெளிக்காட்டிக் கொண்டாலும், இயற்கை வழிகளை முயற்சித்தால், அதனால் கிடைக்கும் பல நிரந்தரமானதாக இருக்கும்.

அந்த வகையில் இங்கு வெள்ளையாக நினைக்கும் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தினமும் பின்பற்றி வந்தால், நிச்சயம் நீங்களும் வெள்ளையாகலாம்.

குங்குமப்பூ
சிறிது குங்குமப்பூவை ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வந்தால், சருமத்தின் நிறம் மேம்படுவதை நன்கு காணலாம்.


தயிர் 
பலரும் தயிர் சருமத்திற்கு ஈரப்பசையை மட்டும் தான் வழங்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும் தன்மை கொண்டவை. அதற்கு வெறும் தயிரை முகத்தில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும்.


எலுமிச்சை மற்றும் பால் பவுடர் 
ஒரு பௌலில் 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் பால் பவுடர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ, முகத்தில் உள்ள கருமை நீங்கி சரும நிறம் அதிகரிக்கும்.



வெள்ளரிக்காய் மற்றும் தேன் 
வெள்ளரிக்காய் சாற்றில் தேன் கலந்து, முகத்தில் தடவி வர, சரும வறட்சி நீங்குவதோடு, சரும நிறமும் மேம்படும்.


முட்டை வெள்ளைக்கரு 
முட்டையின் வெள்ளைக்கருவை வாரத்திற்கு 2 முறை முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ, சருமத்தில் உள்ள அழுக்குகள், கருமைகள் முழுமையாக நீங்கி, முகம் பொலிவோடும், வெள்ளையாகவும் காட்சியளிக்கும்.


பச்சை பால் மற்றும் ரோஸ் வாட்டர்
தினமும் இரவில் படுக்கும் முன் பச்சை பாலில் ரோஸ் வாட்டர் கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவுவதன் மூலமும், சரும நிறத்தை அதிகரிக்கலாம்.

பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை நீரில் கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ, சரும நிறம் அதிகரிக்கும்.

மென்மையான அழகான மற்றும் முடியே இல்லாத ஆண்களின் முகத்தைப் பார்த்து பெண்கள் மயங்குவார்கள். ஆனால் ஆண்களுக்கு தாடி வைத்திருப்பதே பிடித்த விஷயமாகும். அதுமட்டுமல்லாமல் வேறு வேறு பாணிகளில் அதை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அது அவர்களுக்கு மிகுந்த ஆனந்தத்தை தரும். பண்டைய காலத்தில் தாடி வீரத்தின் அடையாளமாக இருந்தது. ஒரு அரக்கத்தனமான பெரிய தாடியை உடையவர்கள் மிகுந்த பலசாலியாக கருதப்படுவார்கள். தாடி ஒரு ஆணுக்கு அழகூட்டும் ஆண்மையை வெளிப்படுத்தும்.

ஆண் மனதில் உள்ள ஆசைகளில் ஒன்று தாடி வளர்ப்பதாகும். இதை சிறிதளவு சாதித்தாலும் மிகுந்த ஆனந்தம் அடைவார்கள். பெரிது பெரிதாக மற்றும் நல்ல அடர்த்தியுடன் அனைவராலும் முகத்தில் முடி வளர்க்க முடியாது. ஆனால், வளர்க்க முடியாதவர்கள் சில முயற்சிகளின் மூலம் அதன் வளர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த முடியும். நமது வயது, மரபணுவின் அமைப்பு ஆகியவையே தாடி வளர்ச்சியின் அளவையும் அடர்த்தியையும் தீர்மானிக்கின்றது. ஆனால் உங்கள் வயதிற்கேற்ற வளர்ச்சியை விட அதிக அளவு தாடியை வளர செய்வதற்கு இயற்கையான பல வழிகள் உள்ளன.

உங்கள் தாடி சீக்கிரமாக வளர்வதற்கு அதை ஊட்டமளித்து பராமரிக்க வேண்டியது அவசியமாகும். வாழ்வில் உள்ள மற்ற காரியங்களை போல இதற்கும் நல்ல ஊட்டமளித்தல் மற்றும் தேவையான அளவு கவனிப்பை அதற்கு கொடுத்தல் ஆகிய செயல்கள் சீக்கிரம் வளர உதவும். முகத்தில் உள்ள காய்ந்து போன மற்றும் இறந்து போன திசுக்களை வாரம் ஒரு முறை எக்ஸ்போலியேட் செய்வதன் மூலம் தாடி விரைவாக வளர உதவுகின்றது.

அதிக அளவு அக்கறையுடன் முகத்தில் உள்ள தாடியையும், முகத்தையும் பாதுகாக்க வேண்டும். அதை நன்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். இதற்கென்று சில எண்ணெய்கள் பயன்படுத்தி தாடிக்கு தேவையான ஊட்டத்தை அளிக்க மறக்கக் கூடாது.

உணவு
புரதச் சத்து அதிகம் உள்ள உணவு பொருட்களும் மற்றும் மன அழுத்தம் இல்லாத வாழ்வும் தாடியை சீக்கிரம் வளர்க்க உதவுகின்றன. முடி வளர்வதற்கு தேவையான ஊட்டத்தை புரதச்சத்தே தருகின்றது. அதை செயல்படுத்த நல்ல தூக்கம் தேவைபடுகின்றது. தினமும் எட்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது அடர்த்தியான நீளமான முடியை வளர செய்யும். மன அழுத்தம் இல்லாமல் இருப்பதும் இதில் மிகவும் அவசியமானதாகும். இல்லையென்றால் அது இருக்கும் முடியையும் உதிர செய்துவிடும்.

வளர விடுங்கள்
முடி வளரும் பருவத்தில் கொஞ்சம் ஏற்றமும் இறக்கமுமாக அமைந்திருக்கும். மெதுவாக வளரும் முடியும் தாடி வளர வளர சீக்கிரம் முளைத்து வளரும். இவ்வாறு வளரும் போது அவை சமமாகவும், ஏதேனும் சமமில்லாத திட்டுகள் இருந்தால் அவையும் மறைந்துவிடும். ஆகையால் முடி வளர்வதற்காக நேரம் கொடுங்கள்.

இறந்த தோலை நீக்குதல்
உங்கள் வாழ்க்கை முறைக்கேற்ப முகத்தில் உள்ள தேவையற்ற இறந்த திசுக்களை நீக்கி விடுங்கள். நல்ல ஸ்கிரப்-ஐ பயன்படுத்தி இதை செய்யுங்கள். இறந்த தோல் தசைகளை எடுத்து விடுதல் புதிய தசைகளையும் நல்ல முடியையும் வளரச் செய்யும். ஆண்களின் சருமத்திற்கென்று தயார் செய்யப்பட்ட எக்ஸ்போலியேட் மாஸ்க்-ஐயும் பயன்படுத்தி பாருங்கள். கண்டிஷனர் நல்ல முடி இருந்தால் மட்டும் போதாது அதை நல்ல முறையில் கண்டிஷன் செய்து வைக்க வேண்டும். இது தாடி முடியை வெட்டச் செய்யாமல் பாதுகாக்கும். காஸ்டர் எண்ணெய் இதற்கு மிக சிறந்த கண்டிஷனிங் பொருளாக அமைகின்றது.

கண்டிஷனர்
உங்கள் தாடியை சரியாக வளர வைக்கும். ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், பெப்பர்மின்ட் எண்ணெய் ஆகியவை முகத்தில் இருக்கும் முடிகளுக்கு ஊட்டமளிப்பதில் சிறந்தவையாகும்.

வைட்டமின்கள்
வைட்டமின் ‘பி’ யை உங்கள் உணவிலும் அழகு சாதனப் பொருட்களிலும் சேர்த்துக் கொள்ளுங்கள். வைட்டமின் பி1, வைட்டமின் பி6, வைட்டமின் பி12 ஆகியவை முடியை சீக்கிரம் வளர வைக்க உதவும். பையோடின் என்ற இணை சேர்க்கையை எடுத்துக் கொள்வதும் முடி மற்றும் நகத்தை விரைவாக வளர்க்க உதவும். பையோடின் – கல்லீரல், காலிபிளவர், பீன்ஸ், மீன், கேரட், வாழைப்பழம், சோயா, முட்டை மற்றும் தானியங்களில் உள்ளது.

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.