March 2017

1, 10, 19, 28
இந்த நாட்களில் பிறந்தவர்கள், நல்ல தலைவர்களாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. இந்நாட்களில் பிறந்தவர்களுக்கு ரிஸ்க் எடுப்பதெல்லாம் ரஸ்க் சாப்பிடுவது போன்றது மற்றும் இவர்கள் சிறந்த தொழிலதிபராக இருக்கக்கூடியவர்கள். முகேஷ் அம்பானி, பில்கேட்ஸ் போன்றோர் இந்நாட்களில் பிறந்தவர்கள் தான்.

இந்நாட்களில் பிறந்தவர்களுக்கு தொழிலதிபர்/குழுத் தலைவர் பதவி சிறப்பானதாக இருக்கும்.

2, 11, 20, 29
இந்நாட்களில் பிறந்தவர்கள் கற்பனை வளம் மிக்கவர்கள் மற்றும் செய்யும் வேலையை மிகவும் சிறப்பாக, கச்சிதமாக செய்யக்கூடியவர்களாக இருப்பர். மேலும் நல்ல ராஜதந்திரிகளாகவும் இருப்பர். ஷாருக்கான், அமிதாப் பச்சன், லியனார்டோ டிகாப்ரியோ போன்றோர் இந்நாட்களில் பிறந்தவர்கள் தான்.

இந்த நாட்களில் பிறந்தவர்களுக்கு கலை, ஓவியம், நடிப்பு, ஃபேஷன் டிசைனிங் துறை சிறப்பாக இருக்கும்.

3, 12, 21, 30
இந்நாட்களில் பிறந்தவர்கள் இயற்கையாக மனவலிமைப் படைத்தவர்களாக மற்றும் நிதி துறையில் சிறந்தவர்களாக இருப்பர்.

இந்நாட்களில் பிறந்தவர்களுக்கு வங்கி, நிதி சம்பந்தமான துறைகள் பொருத்தமாக இருக்கும்.

4, 13, 22, 31
இந்த நாட்களில் பிறந்தவர்கள் மிகவும் வழக்கத்திற்கு மாறாக மற்றும் தனித்துவம் வாய்ந்தவர்களாக கருதப்படுவர். இவர்களுக்கு அபாயம் நிறைந்த வேலைகளில் ஈடுபட விரும்புவர், ஆனால் இவர்களது தவறான முடிவால் அடிக்கடி பல தொல்லைகளை சந்திப்பர்.

இந்நாட்களில் பிறந்தவர்களுக்கு கலை மற்றும் நடிப்பு துறை தான் மிகவும் பொருத்தமாக இருக்கும்.


5, 14, 23
இந்த நாட்களில் பிறந்தவர்கள் நல்ல தகவல் தொடர்பு திறன்கள் மற்றும் சரியான முடிவெடுக்கும் சக்தியைக் கொண்டவர்களாக இருப்பர். மேலும் இவர்கள் மற்றவர்களை எளிதில் சமாதானப்படுத்தி சம்மதிக்க வைப்பார்கள். இவர்களுக்கு ஒரே மாதிரியான வேலையை செய்ய விரைவில் அலுத்துவிடும்.

எனவே இத்தகையவர்களுக்கு தொழில்நுட்பம், விளையாட்டு, மார்கெட்டிங் போன்ற துறைகள் தான் சிறப்பானதாக இருக்கும்.


6, 15, 24
இந்த நாட்களில் பிறந்தவர்கள் சுக்கிரனால் ஆளப்படுவதாக சொல்லப்படுகிறது. இவர்கள் கவர்ந்திழுக்கும் ஆளுமையைக் கொண்டவர்களாக இருப்பர்.

இத்தகையவர்கள் திரைப்படத் துறை, ஹோட்டல் அல்லது விருந்தோம்பல் வணிகங்கள் போன்ற துறைகளில் ஈடுபட்டால், பெயரும் புகழும் இவர்களை எளிதில் வந்து சேரும்.


7, 16, 25
இந்நாட்களில் பிறந்தவர்கள் ஆராய்ச்சி துறையில் சிறப்பானவர்களாக இருப்பர் என்று கூறப்படுகிறது. இவர்கள் மிகவும் புதுமையானவர்கள் மற்றும் ஆக்கப்பூர்வமாக சிந்திப்பார்கள். நம் கற்பனைக்கு எட்டாத அளவில் சிந்தித்து, செய்யும் காரியத்தை வெற்றிகரமாக முடிப்பார்கள்.

இந்த நாட்களில் பிறந்தவர்களுக்கு ஆய்வு சம்பந்தமான துறை அல்லது தனது கற்பனை வளத்தை வெளிக்காட்டும் படியான துறை பொருத்தமானதாக இருக்கும்.


8, 17, 26
இந்நாட்களில் பிறந்தவர்கள், தனது 35 வயது வரை பல போராட்டங்களை சந்திப்பார்கள். இவர்கள் எதையும் நேரடியாக பேசக்கூடியவர்கள் மற்றும் கடுமையாக வேலை செய்யக்கூடியவர்கள். இதனால் தாமதமானாலும் செய்யும் காரியத்தில் வெற்றி காண்பார்கள்.

இந்த நாட்களில் பிறந்தவர்களுக்கு அரசியல், ஆசிரியர் அல்லது சொந்த தொழில், ரியல் எஸ்டேட் மற்றும் நிதி போன்ற துறைகள் சிறப்பானதாக இருக்கும்.


9, 18, 27
இந்த நாட்களில் பிறந்தவர்கள் விளையாட்டில் நல்ல ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பர் என்று கூறப்படுகிறது. உலகில் உள்ள மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர்கள் பலரும் இந்நாட்களில் பிறந்தவர்கள் தான்.

இந்நாட்களில் பிறந்தவர்களுக்கு விளையாட்டு, பாதுகாப்பு படைகள் அல்லது ரியல் எஸ்டேட் போன்ற துறைகள் சிறப்பாக இருக்கும்.

அமெரிக்காவில் ஆரெகான் மாநிலத்தில் சீக்கிய கோயிலுக்குள் குடி போதையில் பெண்ணை கற்பழிக்க முயன்று தாக்குதல் நடத்தியவரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்கா: சீக்கிய கோயிலுக்குள் பெண் மீது தாக்குதல், கற்பழிப்பு முயற்சி- போதை ஆசாமி கைது நியூயார்க்: அமெரிக்காவில் ஆரெகான் மாநிலத்தின் கிரேஷாம் நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற சீக்கிய குருத்வாரா ஆலயம் ஒன்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த குருத்வாரா வழியாக வந்த ஒருவர் இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக அங்குள்ள கழிப்பறையை பயன்படுத்திகொள்ள நிர்வாகிகளிடம் அனுமதி கேட்டார்.

அவர்களும் அதற்கு சம்மதித்தனர். குடி போதையில் இருந்த டிமோத்தி வால்ட்டர் ஸ்மித் என்னும் அந்நபர், நேராக கழிப்பறைக்கு சென்றுவிட்டு தள்ளாடியபடி வெளியே வந்தார். அப்போது, அங்கு இருந்த 26 வயது இளம்பெண்ணை பெண்ணை பலவந்தப்படுத்தியதுடன் அவரை தாக்கினார். இதை கண்ட ஒரு சீக்கியர் அந்த போதை ஆசாமியை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். அவர்மீது கற்பழிப்பு முயற்சி, பயங்கரமான ஆயுதங்களால் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இங்குள்ள முல்ட்னோமா கவுன்ட்டி சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.

அமெரிக்க கரையோர காவற்படை நடத்திய ஒரு மாத கால தேடுதல் வேட்டையின்போது, சுமார் பதினாறு தொன் கொக்கெய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.


இதன் மொத்த மதிப்பு சுமார் 420 மில்லியன் அமெரிக்க டொலர்கள். இலங்கை மதிப்பில் சுமார் அறுபத்து நான்காயிரம் கோடி ரூபா! பசுபிக் கடற்பிராந்தியத்தில் அமைந்துள்ள ஃப்ளோரிடா மாகாண துறைமுகப் பகுதியிலேயே இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பதினாறு தொன் என்று அளவிடப்பட்டுள்ள இந்த போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் - அதாவது,


இலங்கை மதிப்பில் சுமார் ஒன்றரை இலட்சம் கோடி ரூபா பெறுமதியானது என்று கணக்கிடப்பட்டுள்ளது. பசுபிக் சமுத்திரத்தின் கிழக்குப் பகுதியில் நடத்தப்பட்ட இந்த ஒரு மாத கால தேடுதல் வேட்டையில் அமெரிக்கா, கனடா மற்றும் உள்முக முகவர் அமைப்புகளும் ஈடுபட்டன. இதில் மறைவில் இருந்து விரைவாகச் செல்லக்கூடிய படகுகள் மற்றும் ஹெலிகொப்டர்கள் என்பனவும் பயன்படுத்தப்பட்டன. தேடுதல் நடவடிக்கையில் ஏழு கப்பல்கள் சோதனையிடப்பட்டதாகவும், அதில் போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியை சேர்ந்த பாதணி தயாரிப்பவர் ஒருவர் உலகின் முதலாவது 24 கரட் தங்கத்தலான செருப்பை உருவாக்கி தயாரித்துள்ளார். துரின் நகரைச் சேர்ந்த அந்தோனியோ வியட்றி என்ற மேற்படி நபர் முப்பரிமாண ஊடுகாட்டும் கருவியின் உதவியுடன் அளவீடுகளை மேற்கொண்டு 230 கிராம் தங்கத்தைப் பயன்படுத்தி இந்த செருப்பை உருவாக்கியுள்ளார். இதன் பெறுமதி 21,000 ஸ்ரேலிங் பவுணாகும்.

இதனை எண்ணெய் வளம் மிக்க செல்வந்த பிராந்தியமான வளைகுடா பிராந்திய சந்தையில் விற்பனை செய்ய அவர் எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இங்கு நீங்கள் பார்க்கப்போகும் இந்த வீடியோவில் உள்ள பெண்தான் (பெயர் – CATHIE JUNG ) உலகிலேயே மிகச்சிறிய இடைகொண்ட பெண்ணாக கருதப்படுகிறார்.

வெறும் 15 சென்ரிமீட்டர்கள் மாத்திரமே இவரின் இடையின் சுற்றளவாக உள்ளது.
இவரின் இந்த மெல்லிய இடையின் அளவிற்கு காரணம்,
தனது இடையை பெல்ட் மற்றும் விசேட சாதனங்களால் மிக இறுக்கமாக கட்டி பழக்கப்படுத்தியுள்ளார். ஒரு நாளைக்கு 23 அரை மணித்தியாலப்படி கடந்த 25 வருடங்களாக இதை செய்துவந்துள்ளார்.

இவரின் உடல்தகுதி சிறந்த நிலையில் உள்ள போதும், இப்படியான பயிற்சிகள் உடல் சிக்கல்களையே உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



அவுஸ்திரேலியாவில் தன் முன்னாள் மனைவி மீது கோடாரியால் கொடூர தாக்குதல் நடத்திய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இலங்கையை சேர்ந்த 49 வயதான நபர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் தங்கி வேலை செய்து வருகிறார்

அவுஸ்திரேலியாவின் மெல்போன் நகரில் வசிக்கும் அந்த நபர் நேற்று அங்குள்ள ஒரு பிரபல ஷொப்பிங் மாலுக்கு வந்துள்ளார்.

அங்கு தனது முன்னாள் மனைவியை பார்த்த அவர் ஆத்திரத்தில் அவரை கோடாரியால் பலமாக உடல் முழுவதும் தாக்கியுள்ளார்.

மொத்த 24 முறை அவர் முன்னாள் மனைவி மீது தாக்குதல் நடத்தியதில் அவர் முகம், கை, கால், மார்பு போன்ற பகுதிகளில் பலத்த காயம் ஏற்ப்பட்டது.

இதையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை மருத்துமனையில் சேர்த்தனர், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கொடூர செயலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலை நடத்திய பின்னர் அங்கிருந்தவர்களிடம், நான் என் மனைவியை பிரிந்து ஒரு வருடம் ஆகிறது.

அவர் எனக்கு செய்த துரோகத்தால் தான் அவரை நான் பிரிந்தேன். தற்போது அவர் வேறு ஒரு ஆணுடன் வாழுகிறார்.

அது பிடிக்காமலும், அவர் அழகு என்ற திமிரை சிதைக்கவும் தான் இப்படி செய்தேன் என கூறியுள்ளார்.

அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ள நிலையில், வருகிற ஜீலை மாதம் வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

அரியலூரில் நந்தினி, பெரம்பலூரில் ஐஸ்வர்யா என சாதியக்கொலைகள் தமிழ்நாட்டில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குரும்பலூரில் தலித் பெண் ஐஸ்வர்யா மர்மமான முறையில் கிணற்றில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது, தேசிய ஆதிதிராவிட ஆணையம் இந்த வழக்கை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. வழக்கை விசாரித்த ஆதிதிராவிட அதிகாரிகள், பகீரங்கமாக காவல்துறை மீது குற்றம்சாட்டியது பரபரப்பை உண்டாக்கியுள்ளது. அவர்கள் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க முடியாமல் காவல்துறையும் திணறியது.

கடந்த வாரம் ஐஸ்வர்யா இறந்தபோது காவல்துறை தற்கொலை வழக்காகத்தான் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் பல்வேறு சந்தேகம் உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், பகுஜன்சமாஜ் ஆகிய கட்சிகளும் தொடர் போராட்டத்தில் இறங்கியபிறகு எஸ்.சி, எஸ்,டி வன்கொடுமை சட்டத்தில் வழக்கைப் பதிவு செய்தது காவல்துறை. அதன் பெயரில் தேசிய ஆதிதிராவிட ஆணையம் விசாரிக்க களத்தில் இறங்கியுள்ளது.

நேற்று மதியம் ஐஸ்வர்யாவின் குடும்பத்தைச் சந்திக்கவந்த தேசிய ஆதிதிராவிட ஆணையத்தை சேர்ந்த இனியன், லிஸ்டர் இருவரும், ஐஸ்வர்யாவின் பெற்றோர் தங்கவேல்-மல்லிகா ஆகியோரிடம் பேசினர். அப்போது, “எனது மகளை கொன்றுவிட்டார்கள். இதற்கு காவலர்கள் உடந்தையாக இருக்கிறார்கள். எனது மகள் சாவில் நிறைய மர்மங்கள் இருக்கிறது” என்று அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

மேலும், ஐஸ்வர்யாவின் தாயார் மல்லிகா கூறுகையில், “நாவலூர் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபனும், எனது மகளும் மனதார காதலித்துள்ளார்கள். கடந்த 12-ம் தேதி எனது மகளோடு பார்த்திபன் அவனது வீட்டுக்கே சென்றுள்ளார். அதன் பிறகு எனது மகள் வீடு திரும்பவில்லை. கடந்த 16-ம் தேதி மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் உடலில் காயங்களோடு எனது மகள் கிணற்றில் இறந்து கிடந்தாள்.

மகள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார் என்று காவல்துறை சொல்கிறது. ஐஸ்வர்யா சாகப்போகும்போது மொட்டை அடித்துக்கொண்டா சாகப்போவாள். கிணற்றிலிருந்து இருபது அடிதூரத்தில் அவளுடைய தலைமுடி கிடக்கிறது. கடைசியாக அணிந்திருந்த ஹேர்பேண்ட் அதில் இருக்கிறது. அது எப்படி. அவளுக்கு யார் மொட்டை அடித்தது; மொட்டை அடிக்க என்ன காரணம். கிணற்றின் மேல் கட்டை உள்ளது.

அதிலிருந்து இறங்கி செருப்பை ஒன்றாக சேர்த்து வைத்துள்ளார்கள். அவள் அணிந்திருந்த ஷால் மடித்து வைக்கப்பட்டிருக்கிறது. பஸ் டிக்கெட் மற்றும் பதினைந்து ரூபாய் பணம் காற்றில் பறந்துவிடாமல் இருக்க கல்லை எடுத்து வைத்துவிட்டா சாகப்போவாள். அந்த கிணறு பயனற்றுக்கிடக்கிறது. நான்கு அடிக்கு குறைவாகத்தான் தண்ணீர் உள்ளது. அதில் எப்படி மூழ்கி சாகமுடியும்.

அதேபோல், கடந்த 15-ம் தேதி இரவு மகள் இறந்துக்கிடந்த கிணற்றுக்கு அருகில் நான்கைந்து பேர் செல்போனில் உள்ள டார்ச்சை அடித்துக்கொண்டிருப்பதை ஆடு மேய்த்தவர் பார்த்துள்ளார். அவர்கள் யார்; இறப்பதற்கு முன் ஐஸ்வர்யா, பார்த்திபனின் அப்பா சின்னசாமியிடம் பேசியிருக்கிறார். அங்கு என்ன நடந்தது; சம்பவம் நடக்கும் முதல்நாள் இரவு வேப்பந்தட்டையில் ஏர் டிக்கெட் புக்பண்ணி பெரியவடகரையிலுள்ள பார்த்திபனின் அக்கா வீட்டில் தங்கியிருந்து வெளிநாட்டுக்குச் செல்ல என்ன காரணம். இவ்வளவு கேள்விகள் எங்களுக்குள் எழுகிறது.

ஆனால் காவல்துறையினர் உடலைப் பார்த்த ஐந்து நிமிடத்தில் தற்கொலை என்று சொல்கிறார்கள். இது எப்படி. எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை வழக்குப்பதிவு செய்தால் ஏ-1 குற்றவாளி பார்த்திபன், ஏ-2 அவரது அப்பா சின்னசாமி, ஏ-3 அவரது அம்மா செல்லப்பாப்பு.
இவர்கள் யாரையும் காவல்துறை அழைத்து விசாரிக்காதது ஏன். அதுமட்டுமில்லாமல் அந்த குடும்பத்துக்கு ஒண்ணும் தெரியாது என்று எங்களிடம் சொல்கிறார்கள். இவர்களைக் காப்பாற்ற ஏன் துடிக்கிறார்கள். காதலுக்கு உதவியதாக சரண்ராஜ் மீது வழக்குப்போட்டு சிறையில் அடைத்திருக்கிறது.

காவல்துறை. சம்பந்தப்பட்டவர்களை யாரையும் விசாரிக்காமல் இவனை மட்டும் கைது செய்தது ஏன். இதுபோன்று பல விதத்திலும் எங்களுக்குச் சந்தேகம் எழுந்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், காவல்துறையின் நடவடிக்கையின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை” என்று கூறியுள்ளார்
.
பின்பு பார்த்திபன் வீட்டில் விசாரணை நடத்திய தேசிய ஆதிதிராவிட ஆணைய உறுப்பினர்கள், ஐஸ்வர்யா இறந்துக்கிடந்த கிணற்றைப் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய ஆதிதிராவிட ஆணைய உறுப்பினர் இனியன், “ஐஸ்வர்யா இறப்பில் மர்மம் இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் சொல்லும்போது, ஏன் அவர்கள் சொல்வதன்பேரில் காவல்துறை விசாரித்திருக்கக்கூடாது.

இந்த வழக்கைப் பொறுத்தவரையில் காவல் துறையினர் ஏன் தாமதமாக செயல்பட்டுள்ளார்கள் என்று தெரியவில்லை. வழக்கைத் துரிதமாக விசாரிக்கவேண்டும். நடந்த பிரச்னைகள் குறித்து இருதரப்பையும் விசாரித்துவிட்டு அறிக்கை தாக்கல்செய்ய உள்ளோம்” என்றார்.

பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 100 கிலோ எடையுடைய தங்க நாணயத்தை கொள்ளையிட்டுள்ள சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது.

ஜேர்மனி தலைநகர் பெர்லினிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த 100 கிலோ எடையுள்ள தங்க நாணயத்தை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளதாகவும், குறித்த நாணயத்தின் பெறுமதி சுமார் 60 கோடிக்கு மேலிருக்குமென அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. மேலும் குறித்த தங்க நாணயம், நேற்று முன்தினம் இரவு கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும், கனடா அரசால் கடந்த 2007ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நாணயமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு திருடப்பட்டுள்ள நாணயத்தில் பிரித்தானிய ராணி 2 ஆவது எலிசபெத்தின் உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ளதோடு, முழுமையாக தங்கத்தால் உருவாக்கப்பட்டிருந்ததனால், குறித்த நாணய வடிவமைப்பானது உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த பெர்லின் அருங்காட்சியகத்தில், உலக நாடுகளின் சுமார் 5 இலட்சத்து 40 ஆயிரம் நாணயங்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




வடகொரியா மீண்டும் ஒரு ரொக்கெட் என்ஜின் பரிசோதனையை நடத்தியிருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. கண்டம் விட்டுக் கண்டம் பாயக்கூடிய ஏவுகணைத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்தப் பரிசோதனை நடத்தப்பட்டிருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இம்மாத முற்பகுதியில் இதேபோன்றதொரு பரிசோதனையை வடகொரியா நடத்தியிருந்தது. உயர் உந்து திறன் கொண்ட இந்த ரொக்கெட் என்ஜினின் வருகையானது ஏவுகணைச் சரித்திரத்தில் புதியதொரு பரிணாமம் என்று வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் இதைக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், மீண்டும் அதேபோன்றதொரு பரிசோதனை நடத்தப்பட்டிருப்பது, வடகொரியாவின் ஆயுதப் பரிகரணத்தின் முன்னேற்றத்தின் அறிகுறியே என்று அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. எனினும், வடகொரியா நடத்திவரும் இதுபோன்ற பரிசோதனைகள் அமெரிக்காவை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிவருவது குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே . பிரபாகரன் அவர்களின் தோற்றத்தை தனது இல்ல பிரதான நுழைவாயில் கதவில் செதுக்கியுள்ளார் தமிழ் நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் சதீஷ்குமார்.

புதிதாக அமைக்கப்பட்ட தனது இல்லத்திலேயே இவர் இந்த முயற்ச்சியை மேற்கொண்டுள்ளார் . குறித்த இல்லத்தின் புதுமனைப் புகு விழாவிற்குச் சென்ற பலர் கதவில் தமது தலைவர் பிரபாகரனின் உருவத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்ததுடன் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டுள்ளனர்.

இத்தாலி: இத்தாலியில் பாலியல் பலாத்காரத்தின் போது பெண் சத்தம் போடாததால் குற்றவாளியை நீதிபதி ஒருவர் விடுதலை செய்துள்ளார். அந்தப் பெண் பலாத்காரத்தின் போது, 'நிறுத்துங்கள், போதும் என்றுதான் கூறியுள்ளார். யாரையும் உதவிக்கு அழைக்கவும் இல்லை கத்தவும் இல்லை' என நீதிபதி விளக்கம் அளித்துள்ளார்.

இத்தாலியின் ஏஎன்எஸ்ஏ செய்தி நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி ரெட் கிராஸில் பணிபுரியும் ஒரு பெண்ணை அவரது உயர் அதிகாரியான 46 வயது நபர் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். அதில் தனது உயர் அதிகாரி தன்னை அடிக்கடி தனது பாலியல் பலாத்காரம் செய்தார் எனவும் அவரது ஆசைக்கு இணங்காவிட்டால் வேலை வழங்கப்படாது என மிரட்டியதாகவும் அந்தப் பெண் தனது புகாரில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு வடக்கு இத்தாலியின் டூரின் நகர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி அந்த நபர் பலாத்காரத்தின்போது பாதிக்கப்பட்ட பெண் ஏன் கத்தவில்லை என கேள்வி எழுப்பினார்.

ஆனால் இதற்கு பதில் அளித்த அந்த பெண், ஒருவர் உடலுறவுக்கு அழைக்கும் போது முடியாது என கூறும் வார்த்தையே போதுமானது. மேலும் என்னை பலாத்காரம் செய்தவர் என்னை விட பலசாலி என்பதால் அவரை என்னால் தடுக்க முடியவில்லை என்றார்.

ஆனால் இதனை ஏற்காத நீதிபதி, பலாத்காரத்தின்போது, குற்றவாளியிடம் 'வேண்டாம்' என பெண் கூறுவது போதுமான ஆதாரமாக இல்லை என்றார். மேலும் பலாத்காரத்தின் போது நிறுத்துங்கள், வேண்டாம் என்றுதான் அந்த பெண் கூறியுள்ளாரே தவிர, கத்தி கூச்சலிடவில்லை யாரையும் உதவிக்கும் அழைக்கவில்லை என்றும் விளக்கமளித்த நீதிபதி குற்றவாளியை விடுதலை செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரும் குற்றவாளியின் பெயரும் வெளியிடப்படவில்லை. நீதிபதியின் இந்த தீர்ப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒரு பெண் கூச்சலிடுவதை வைத்து அவள் படும் துன்பத்தை அளவிட முடியாது என்றும் சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த தீர்ப்பு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பெண் சத்தம் போடாததால் தான் குற்றவாளி விடுவிக்கப்பட்டாரா என விசாரணை நடத்த அந்நாட்டு நீதித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவிற்கு மெக்சிக்கோ மூலமாக பலர் நாடுகடத்தப்படுவது வழமை. இறுக்கமான காவல்துறை (பொலிஸ்) கட்டுப்பாடு இருந்தாலும் பலர் நூதனமான முறையில் அமெரிக்க மெக்சிக்கோ எல்லையை தாண்டிவிடுவார்கள். அப்படி நூதனமாக தாண்ட முட்பட்டு அகப்பட்டவரின் புகைப்படத்தைத்தான் கீழே பாக்கிறீர்கள்!

ஆம், வாகனத்தின் இருக்கையில் அமர்வது வழமை, ஒழிவதென்றால் பினால் ஒழிந்துகொள்வார்கள். ஆனால் இந்த மனிதர் வாகன இருக்கைபோன்றே தன்னை அலங்கரித்து நாடுகடக்க முட்பட்டுள்ளார்! துரதிஷ்ட வசமாக பொலிஸாரின் மோப்ப நாய்விழித்துக்கொண்டதன் விளைவாக அகப்பட்டுவிடார்.

இது தொடர்பாக எல்லை காவலர்கள், ” இது ஒரு அகப்பட்ட நூதன சம்பவம், இப்படி பலர் நூதனமான முறையில் எல்லையை தாண்டி இருக்கலாம்.” என தெரிவித்துள்ளார். அது உண்மையே…

இரண்டாவது சம்பவம் உண்மை புகைப்படம் அற்றது.

தெருவோர வன்முறைகளில் ஈடுபட்டதற்காக ஒரு பருமவயது (teenager) நபர் காவலர்களால் கைது செய்யப்பட்டார். நீதி மன்றத்தில் விசாரனை நடக்க இருக்கும் போது எதிர்பாராத விதமாக தப்பித்துக்கொண்டார். நீதிமன்றம் முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை.

நீதிபதி வேலை நேரம் முடிந்து வீடு செல்லும் போது, தனது கார் (மகிழுந்து) Trunk ஐ திறந்தார். அதற்குள் தப்பியோடிய நபர் இருப்பதை கண்டு காவலர்களின் உதவியுடன் கைதுசெய்தார்.

தப்பியோடும் போது, காருக்குள் சென்று கதவைப்பூட்டிக்கொண்ட குற்றவாளி அது நீதிபதியின் வாகனம் என்பதை அறிந்திருக்கவில்லை!

பாலடைந்த வசிப்பிட அடுக்கு மாடியொன்றை அகற்றுவதற்கு அதன் உரிமையாளர் முடிவெடுத்துக்கொண்டார். 1970 ஆம் ஆண்டுக்குப்பின்னர் அந்த அடுக்கு மாடிக்கட்டிடத்தில் எவரும் தங்கியதில்லை. எனினும், ஒரு வீடு மட்டும் உரிமையாளார் பற்றிய தகவல்கள் இல்லாமல் திறக்க முடியாது இருந்தது. உரிமையாளர் பொலிஸாரை தொடர்பு கொண்டார். உரிமையாளர் கேட்டுக்கொண்டதன் பெயரில் பொலிஸார் வீட்டுக்கதைவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றார்கள்.

அவர்கள் அங்கு கண்ட காட்சி அவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
ஆம், அங்கு எலும்புக்கூடாகிப்போன ஒரு சடலம் தொலைக்காட்சிப்பெட்டியின் முன்னே இருந்த கதிரையில் அமர்ந்திருந்தது! அச்சடலத்தின் அருகே இருந்த மேசை மீது என்றோ போடப்பட்ட கோப்பியும் இருந்தது.

பின்னர் பெறப்பட்ட தகவல்களின் படி,
1924 ல் பிறந்த ஹெவிகா கொலிக் (Hedviga Golik) என்ற காணமல் போனதாக அறியப்பட்ட நபரின் சடலமே அது என இனங்கானப்பட்டது. 1966 ஆம் ஆண்டுக்குப்பின்னர் அந்தப்பெண்ணையாரும் கண்டிருக்கவில்லை. அவரது அயலவர்கள் அந்தப்பெண் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக நினைத்துக்கொண்டார்கள். காலப்போக்கில் அனைவரும் அந்த அடுக்குமாடியைவிட்டு வெளியேறி விட்டார்கள்.

கோப்புயுடன் தனது கறுப்பு வெள்ளை தொலைக்காட்சிப்பெட்டியின் முன்னர் அமர்ந்து, ஏதோ ஒரு காரணத்தினால் இறந்துபோன் அந்தப்பெண்ணை எவரும் தேடவில்லை. சுமார் 42 வருடங்களுக்குப்பின்னர், எதேச்சையாக பொலிஸாரால் அவரது உடல் கண்டறியப்பட்டது!

கையடக்க தொலைபேசியில் பாஸ்வேர்ட் பயன்படுத்தியமையால், பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கையடக்க தொலைபேசியின் பாஸ்வேர்ட் தொடர்பில் கணவன் கேள்வி எழுப்பியுள்ளார். எனினும் மனைவி அதற்கு வழங்கிய பதிலால் கோபமடைந்த கணவன் அவரை குத்து கொலை செய்துள்ளார்.

39 வயதுடைய ரேணுகா மல்காந்தி என்ற ஒரு பிள்ளையின் தாய் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

அகலவத்தை, தாப்பிலிகொட பிரதேசத்தில் சாத்திரம் பார்க்கும் தொழிலில் ஈடுட்ட ரேணுகா மல்காந்தி, தனது கணவர் மற்றும் 12 வயதுடைய மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார்.

எவ்வித பொருளாதார பிரச்சனையும் இன்றி இருவரும் குடும்பத்தை நடத்தி சென்றுள்ளனர். அவரது கணவர் பேக்கரி வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் பக்கத்து வீட்டில் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்வதற்காக தயாராக கணவர் அவசரமாக தொலைப்பேசி அழைப்பொன்றை மேற்கொள்வதற்கு மனைவியின் தொலைப்பேசியை கையில் எடுத்துள்ளார். எனினும் அந்த தொலைப்பேசியில் பாஸ்வேர்ட் இணைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் அவர் மனைவியிடம் வினவியுள்ளார்.

எனினும் மனைவியின் அலட்சியமான பதில் வழங்கியுள்ளார். இதனால் கோபமடைந்த கணவர் கத்தியில் குத்தி மனைவியை கொலை செய்துள்ளார்.

இதனால் மனமுடைந்த கணவர் தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்துள்ள போதிலும் அருகில் இருந்தவர்களை அதனை தடுத்துள்ளனர்

தீவிரவாத அமைப்பினரால் சுமார் 40 பொலிஸாரின் தலைகள் துண்டிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் கொங்கோவில் இடம்பெற்றுள்ளது. கொங்கோவில் காம்வினா சாபு தீவிரவாத அமைப்பினருக்கும், அரசுக்கும் இடையே தொடர்ந்து கடும் மோதல் ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டில் உள்நாட்டு போர் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த தீவிரவாத அமைப்பினர் கொங்கோவின்  மத்திய பகுதியிலுள்ள கசாய் மாகாணத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டு இராணுவத்தினர் கடந்த ஆண்டு ஜூன் மாதம், அந்த அமைப்பின் தலைவர் ஜீன்-பியரே பன்டியை சுட்டு கொண்டனர். குறித்த படுகொலைக்கு பதிலீடாக சிகாபா-கனங்கா பகுதிகளில், தேடுதல் பணியிலிருந்த 40 பொலிஸாரை கடத்தி அவர்களின் தலையை துண்டித்த,  தீவிரவாத அமைப்பினர் தமது பகையை தீர்த்துள்ளதாகவும், சகாய் பகுதியினரின் ஷிலுபா மொழி பேசிய 6 பொலிஸார் மாத்திரம் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து இதுவரை மாத்திரம்சுமார் 400 பேர், கசாய் மாகாணத்தில்  கொல்லப்பட்டுள்ளனர்.  குறித்த சம்பவத்திற்கு அந்நாட்டு ஜனாதிபதி ஜோசப் கபிலா தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
அத்தோடு கசாய் பகுதியில் அதில் உள்நாட்டு போரில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ள 10 பாரிய புதை குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றோடு குறித்த தீவிரவாத அமைப்பினர் அமெரிக்க மற்றும் சுவீடனை சேர்ந்த 2 ஐ.நா. நிபுணர்கள் மற்றும் 4 கொங்கோ பிரதிநிதிகளை கடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரான்சில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் படுகாயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரான்ஸ் நாட்டின் லில்லி பகுதியில் உள்ள Porte d’Arras என்ற இடத்திற்கு அருகில் பொதுமக்கள் பலர் இருந்த நேரத்தில் இரவு 9.45 மணி அளவில் மர்மநபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

இதில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். துப்பாக்கிசூடு நடத்திய நபர், தாக்குதல் நடத்திய பின் அங்கிருந்து தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தில் 14 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளதாகவும், மற்ற இருவருக்கும் கழுத்து மற்றும் கால் பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் அப்பகுதியை பொலிசார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். இச்சம்பவத்தால் காயமடைந்திருப்பவர்களை பொலிசார் உடனடியாக Saint-Vincent-de-Pau என்ற மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும், ஆனால் அவர்கள் உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் விமானம் ஒன்று தரையில் மோதி வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜியார்ஜியா மாகாணத்திலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காப் பிராந்திய சர்வதேச விமான நிலையத்திலிருந்து அட்லாண்டாவில் உள்ள புல்டன் விமானநிலையத்திற்கு சிறிய ரக செஸ்னா சைட்டேஷன் என்ற விமானம் புறப்பட்டுள்ளது.

புறப்பட்டு மூன்று மைல் பயணித்த விமானம் திடீரென செயலிழந்து ஒரு வீட்டின் மீது மோதி வெடித்து சிதறிய தீப்பற்றி எறிந்துள்ளது.

இதில், விமான்ததை இயக்கிய விமானி உயிரிழந்துள்ளதாக அமெரிக்க மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்தவர்கள் உயிர்தப்பியுள்ளனர். விபத்தை தொடர்ந்து அவசர உதவி குழுவினர் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள சாலை முடப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்த விமானியை குறித்த தகவல்களும், விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

ஐரோப்பிய நாடான போலாந்தில் 11 இளம்பெண்கள் உட்பட 14 பேர் நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டு ஆட்டை படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் நாஜி சித்திரவதை முகாமான Auschwitz-விலேயே இப்போராட்டம் நடைபெற்றது.

Auschwitz நுழைவாயில் முன் திடீரென கூடி 11 இளம்பெண்கள் உட்பட 14 பேர் ஆடு வெட்டி படுகொலை செய்து ஆடைகளை களைந்து நிர்வாணமாக ஒருவரோடு ஒருவர் கைகோர்த்து போராடியுள்ளனர்.

மேலும், அவர்கள் போராட்டத்தை ஆளில்லா விமானம் பயன்படுத்தி பதிவு செய்துள்ளனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அருங்காட்சியக பாதுகாவலர்கள் அவர்களை தடுத்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் 14 பேரையும் கைது செய்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு யூத மத தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 27 வயதுடையவர்கள் என பொலிசார் தகவல் அளித்துள்ளனர்.

எனினும், தற்போது, வரை கைது செய்யப்பட்டவர்களின் அடையாளம், எந்த நாட்டை சேர்ந்தவர்கள் மற்றும் நோக்கம் வெளியாகவில்லை.

இந்து சமயங்களில் தெய்வங்கள் செய்யும் செயல்கள் நம்மை நிச்சயம் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்துகின்றது என்பதில் ஐயமே இல்லை. ஆம் அவ்வாறு நம்பமுடியாத காரியங்கள் ஏகப்பட்டது அரங்கேறுகின்றன.

இந்து சமயங்களில் தெய்வங்கள் செய்யும் செயல்கள் நம்மை நிச்சயம் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்துகின்றது என்பதில் ஐயமே இல்லை. ஆம் அவ்வாறு நம்பமுடியாத காரியங்கள் ஏகப்பட்டது அரங்கேறுகின்றன.

சில வருடங்களுக்கு முன்பு விநாயகர் பால் குடித்தது, சமீபத்தில் அம்மன் கண் திறந்து பார்த்ததால் பரவசத்தில் மூழ்கிய மக்கள்… இவையெல்லாம் நிச்சயம் நமது நம்பிக்கைக்கு மீறியதாகும். தற்போது நீங்கள் காணும் காட்சியும் அப்படிப்பட்ட ஒன்றாயிருக்கிறது.

பாம்பு ஒன்று 17 ஆண்டுகளாக சிவலிங்கத்திற்கு பூஜை செய்யும் காட்சி அனைவரையும் நடுநடுங்க வைக்கிறது. இதெல்லாம் உண்மையா என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், இந்தக் காட்சியை அவதானித்தால் புண்ணியம் கிடைக்கும் என்றும் மக்கள் கூறி வருகிறார்கள்.

கர்நாடக மாநிலம் கூர்க் மாவட்டம் பலபெட்டா பகுதியை சேர்ந்தவர் சபினா. இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் காமர்ஸ் 2-ம் ஆண்டு பயின்று வந்தார். அப்பகுதியில் உள்ள காபித்தோட்டம் வழியாக தினசரி சபினா கல்லூரி செல்வது வழக்கம்.

சம்பவ தினத்தன்று, வழக்கம் போல கல்லூரிக்கு சென்ற சபினாவை யானையொன்று திடீரென வழிமறித்துத் தாக்கியது. இதில் நிலைகுலைந்து போன சபினா தப்பிக்க வழியின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர், சபினாவின் உடலைக் கைப்பற்றி போஸ்ட்மார்ட்டம் செய்வதற்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

யானை தாக்குதல் குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் “கடந்த வருடம் யானை தாக்கி 24 கூலித்தொழிலாளர்கள் இறந்துள்ளனர். ஆனால் கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழப்பது இதுவே முதல்முறை” என தெரிவித்துள்ளனர்.

யானை தாக்கி கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் பதினொரு புதிய வகை மேகங்களை (மேக அமைப்புகளை) தாம் கண்டறிந்துள்ளதாக பிரித்தானிய மற்றும் உலக வானிலை அவதான நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது. உலகளாவிய ரீதியில், மேகக் கூட்டங்களைப் படம் பிடிக்கும் கலைஞர்கள் அனுப்பிய புகைப்படங்களை முழுமையாக ஆராய்ந்த பின்னரே இந்த பதினொரு புதிய மேகக் கூட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதுபோன்ற மேகக் கூட்டங்கள் வானிலை மாற்றங்களால் அவ்வப்போது தோன்றி வருவதையடுத்தே இவற்றையும் தாம் வகைப்படுத்தியிருப்பதாக இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மேகக் கூட்டங்களின் அடர்த்தி மற்றும் தோற்றங்களை வைத்தே அவை வகைப்படுத்தப்படுகின்றன. அதன் அடிப்படையில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பதினொரு மேகக் கூட்டங்களுக்கும் பெயரிடுவதுதான் சற்றுச் சிரமமான பணியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெலிந்த கீற்றுப் போன்ற மேகங்கள், அடர்த்தியான திரள் மேகங்கள், பயமுறுத்தும் விதத்தில் உள்ள கருமேகங்கள், வில்லைகள் போன்ற மேகங்கள் எனப் பல வகையான மேகக் கூட்டங்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதற்கு முன் 1987ஆம் ஆண்டிலேயே புதிய வகை மேகங்கள் இனங்காணப்பட்டு வகைப்படுத்தப்பட்டன. அதன் பின் சரியாக முப்பது ஆண்டுகளின் பின் தற்போது மீண்டும் புதிய மேகக் கூட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

உலகெங்கும் உள்ள சுமார் 43 ஆயிரம் புகைப்படக் கலைஞர்கள் அனுப்பியிருந்த சுமார் இரண்டு இலட்சத்து எண்பதாயிரம் படங்களின் அடிப்படையிலேயே பதினொரு வகை மேகக் கூட்டங்கள் வகுக்கப்பட்டதாக உலக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

உலகின் ஒவ்வொரு பகுதியிலும் பழக்கவழக்கங்களில் வேறுபாடுகள் கட்டாயம் இருக்கும். அதிலும் பாலியல் பழக்கங்களை எடுத்துக் கொண்டால், உலகின் சில பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்கள் பழங்காலம் முதல் இன்று வரை விசித்திரமான சில பாலியல் பழக்கங்களைக் கொண்டுள்ளனர்.
அப்பழக்கங்கள் என்னவென்று தெரிந்தால், அது நமக்கு அசிங்கமானதாகவும், வித்தியாசமானதாகவும் இருக்கும். இக்கட்டுரையில் உலகில் உள்ள சில அசிங்கமான மற்றும் விசித்திரமான பாலியல் பழக்கங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.
சம்பியன் பழங்குடி புதிய கினியாவில் வாழ்ந்து வரும் சம்பியன் பழங்குடியினரின் பாரம்பரிய பழக்கங்களுள் ஒன்று தான், 7 வயதிலேயே சிறுவர்களை தாயிடமிருந்து 10 வருடங்கள் பிரித்து விடுவார்கள். இக்காலத்தில், அந்த சிறுவர்களை சிறந்த வீரனாக்க அவர்களுக்கு துளையிடல், மூக்கில் இரத்தக்கசிவை உண்டாக்கல் மற்றும் பழங்குடியினரின் விந்துவை பருகச் செய்வது போன்ற விசித்திர செயல்களில் ஈடுபடுத்துவார்கள்.
ட்ரோபிரியாண்டர் பழங்குடி புதிய கினியாவில் உள்ள பப்புவா பகுதியைச் சேர்ந்த ட்ரோபிரியாண்டர் பழங்குடியினர், சிறுவயதிலேயே பாலியல் உறவில் ஈடுபடுத்துவார்கள். அதில் சிறுவர்களை 10-12 வயதில் இருந்தும், சிறுமிகளை 6 வயதில் இருந்தும், பாலியல் உறவில் ஈடுபடச் செய்வார். இது அப்பகுதியில் குற்றச்செயல் அல்ல.
மண்கையா தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவான மண்கையாவில், 13 வயதை சிறுவர்களை வயதான பெண்களுடன் உடலுறவில் ஈடுபட செய்வார்களாம். இதனால் வாழ்க்கைத் துணையை எப்படி சந்தோஷப்படுத்துவது என்று சொல்லிக் கொடுப்பார்களாம்.
கிராமப்புற ஆஸ்திரியாவில், இளம் பெண்கள் ஆப்பிள் துண்டுகளை தங்களது அக்குளில் வைத்துக் கொண்டு நடனம் ஆடுவார்கள். நடனமாடிய பின்பு, அந்த ஆப்பிள் துண்டுகளை தனக்கு பிடித்த ஆணுக்கு கொடுப்பார்களாம், அதை அந்த ஆண் கட்டாயம் சாப்பிட வேண்டுமாம்.
கம்போடியாகில் உள்ள க்ருங் பழங்குடியினரது ஒரு விசித்திரமான பழக்கம் தான் இது. அது என்னவெனில், ஒரு பெண் பருவ வயதை எட்டிவிட்டால், அப்பெண்ணுக்கு அவரது பெற்றோர்கள் ஒரு 'காதல் குடிசை' அமைத்துக் கொடுப்பார்கள். அந்த குடிசையில் அப்பெண் தன் மனதிற்கு பிடித்த ஆணை கண்டுபிடிக்கும் வரை, பல ஆண்களுடன் தினமும் இரவு நேரத்தை கழிக்கலாமாம்.
நேபாள பழங்குடி நேபாளத்தில் உள்ள குறிப்பிட்ட சில பழங்குடியினரின் ஒரு கேவலமான பழக்கம் என்னவெனில், ஒரு குடும்பத்தில் உள்ள அண்ணன் தம்பிகள் ஒரே பெண்ணை திருமணம் செய்து கொள்வார்களாம். இன்னும் சில பழங்குடியினர், சொத்தை பிரிக்கக்கூடாது என்பதற்காக அண்ணன் தங்கைகளே திருமணம் செய்து கொள்வார்களாம்.
மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வுடாப் பழங்குடியினர், ஒவ்வொரு வருடமும் ஒரு திருவிழா நடத்துவார்கள். இந்த விழாவின் போது, மற்றவருடைய மனைவியை கடத்தி தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளலாமாம்.
கொலம்பியாவைச் சேர்ந்த குவாஜிரோ பழங்குடியினர், கோலாகத்துடன் நடனம் ஆடுவார்கள். அப்படி நடனம் ஆடும் போது, ஒரு பெண் ஒரு ஆணை சேர்த்து கொண்டு ஆடினால், அவர்கள் கட்டாயம் உடலுறவு கொள்ள வேண்டுமாம்.

நாம் பிறந்த நட்சத்திரம், ராசி, தேதி போன்றவற்றின் மூலம் நம் எதிர்காலத்தினை ஜோதிடம் மூலமாக கணிக்க இயலும். அதேபோல், நம் பிறந்த தேதியின் கூட்டுபலன் மூலமாக நமது உடல் அமைப்பினை ஒலி எண்கணிதம்(Sound Numerology) மூலமாக அறிய இயலும்.

எடுத்துகாட்டாக உங்களின் பிறந்த நாள் 12.05.1990 எனில் 1 2 0 5 1 9 9 0=27=2 7=9 இவ்வாறு ஒற்றைப்படை எண் கணக்கிட்டு கொள்ளவேண்டும். ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு.

1-பிறந்த நாளின் கூட்டுத்தொகை 1 என உடையவர் உடற்பருமனால் அவதி படுபவர்களாக இருப்பர். மேலும், இவர்கள் வளர்சிதை மாற்றத்தின் மூலமாக உடல் எடையினை குறைத்து, உடல் நிறத்தினை அதிகரிக்கலாம்.

2-இந்த கூட்டுத்தொகையினை உடையவர்கள் உடற்பருமனுக்கு எளிதாக ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அடிக்கடி டயட்டில் இருப்பர். இவர்கள் செய்யும் பெரிய தவறு அடிக்கடி பட்டினி இருப்பர். மேலும் என்ன மாதிரியான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும் என தெரியாது. இவர்கள் பழங்கள், காய்கறிகள் மற்றும் உடற்பயிற்சியில் தனி கவனம் செலுத்த வேண்டும்.

3-இவர்கள் எதிர்மறையான எண்ணங்களை உருவாக்குவர்களாக இருப்பர். இவர்கள் ஆன்மீக விஷயங்களில் நம்பிக்கை அற்றவர்களாகவும், உலகின் மீது அவநம்பிக்கையினை உடையவர்களாக தங்களின் வார்த்தைகளில் அதனை பிரதிபலிப்பர். இது அவர்களின் உடல் எடையில் பிரதிபலிக்கும்.

4-இத்தகையவர்கள் உடல் பயிற்சிகளில் ஈடுபட வலியுறுத்தப்படுகின்றனர். இல்லையெனில் பசியினால் உட்கொள்ளும் உணவுகள் உடலில் சேர்ந்து கொழுப்பினை அதிகரிக்கும் அபாயம் அதிகம் ஆகும்.

5-அதிக நம்பிக்கையுடையவர்களாக இருப்பர். எனவே இவர்கள் மெலிந்த உடல் வாகினை உடையவர்கள். தங்களின் வாழ்வினை ரசித்து வாழலாம். மேலும் உடல் எடை அதிகரிப்பதனையும் தவிர்க்க முன்னெச்சரிக்கையுடன் இருக்கலாம்.

6-இந்த எண்ணை பிறந்த நாளின் கூட்டுபலனாக கொண்டவர்கள் இயற்கையாகவே சரியான உடல் அமைப்புடன் காணப்படுவர். மேலும் கட்டுப்பாட்டுடன் உணவுகளை இவர்கள் எடுத்து கொண்டால் உடல் எடையானது அதிகரிப்பதை தவிர்க்கலாம்.

7-இந்த எண்ணை கொண்டவர்கள் தங்களின் துணையுடன் ஏற்படும் உணர்ச்சிகரமான பிரச்சனைகளால் உடல் எடையானது அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதனால் தங்களின் துணையுடன் சுமுகமான உறவினை இவர்கள் ஏற்படுத்தி கொள்ளவேண்டும்.

8-இந்த எண்ணை உடையவர்கள் அதிகமான விஷயங்களை தெரிந்து கொள்வதாலும், கோபத்தினை மறப்பதாலும் உடல் எடை அதிகரிப்பதை தவிர்க்கலாம்.

9-இந்த எண்ணை கொண்டவர்கள் உடல் எடையானது அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். இத்தகையவர்கள் உடல் எடையினை குறைப்பது சற்று கடினம். எனவே உடல் எடையினை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற அமிலங்கள் உள்ள பழங்களை எடுத்து கொள்ளவேண்டும்.


பிணங்களை கடத்தும் நான்கு நபர்கள் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து, 18 மனித எலும்புக் கூடுகளையும், கல்லறைகளில் இருந்து பெறப்பட்ட மனித எலும்பு பாகங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த மனித எலும்புக் கூடுகள் நீரினால் நன்றாக கழுவப்பட்டு மிகவும் சுத்தமான நிலையில் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட நபர்களுக்கும் சர்வதேச கடத்தல் காரர்களுக்கும் தொடர்பு உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். முஸ்லிம்களின் மயானங்களில் இருந்தே பிணங்களையும், எலும்புக் கூடுகளையும் கடத்துவதாக முதல் கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கடத்தப்படும் எலும்புக் கூடுகள் சர்தேச கடத்தல்காரர்களிடம் கூடுதலான பணத்திற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 2006 ஆண்டில் குறித்த மாநிலத்தில் அதிகளவு பிணங்கள் கடத்தப்படுவதாகவும் இதனால் குறித்த பகுதியில் உள்ள கல்லறைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் மக்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டமையால் கலவரம் வெடித்தது. இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட மண்டையோடுகள் மீட்கப்பட்டன. இதனையடுத்து குறித்தப்பகுதியில் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டிருந்த போதும் குறித்த கடத்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிரிய தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு அஞ்சி பாடசாலையில் தஞ்சமடைந்திருந்தவர்கள் மீது, அமெரிக்க விமானப்படையினர் நடத்திய தாக்குதலில், 33 பேர் பலியாகிவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவின் தென் பகுதியான ரக்கா மாகாணத்தின், அல்மன்சோரா நகரிலுள்ள பாடசாலை கட்டிடத்தின்மீது, அமெரிக்க சார்பு விமானப்படை நடத்திய தாக்குதலில், 33 பேர் பலியானதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. மேலும் அமெரிக்க தரப்பால், சிரியாவில் நிலை கொண்டுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளை குறிவைத்தே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அலெப்போ, ஹோமஸ் மற்றும் மேற்கு ரக்கா பகுதியிலிருந்து, தீவிரவாதிகளிடமிருந்து தப்பி வந்து பாடசாலையில் தஞ்சமடைந்திருந்தவர்களை ஐ.எஸ் தீவிரவாதிகளாக கருதி, குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

லண்டன் நகரில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்துடன் மோத என வேகமாக ஒரு காரை நபர் ஒருவர் ஓட்டி வந்துள்ளார். அத்தோடு அப்பகுதியில் உள்ள பலரை காரால் இடித்துக் கொல்லவும் அவர் திட்டம் தீட்டியுள்ளார். கடும் வேகத்தில் அவர் காரை ஓட்டி வந்து பலர் மீது மோதியுள்ளார் எனவும்.

பின்னர் அவர் காரை விட்டு இறங்கி ஒரு பொலிஸ்காரரை கத்தியால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து பொலிசார் சுட்டதில் அன் நபர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதேவேளை பெரும் பொலிசார் அப்பகுதில் குவிக்கப்பட்டு. அவ்விடத்தை பொலிசார் லாக் டவுன் செய்துள்ளார்கள். ஆளில்லா விமானங்கள் அவ்விடத்தை நோட்டமிடுவதாகவும். தேம்ஸ் நதிக் கரையில் பொலிஸ் படகுகள் ரோந்து செல்வதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரித்தானிய நேரப்படி சரியாக 2.40 க்கு காரில் வேகமாக வந்த நபர், சுமார் 12 பேரை தாக்கி விட்டு. இறுதியாக காரை பாராளுமன்றத்தினுள் செலுத்த முற்பட்டவேளை அவரை பொலிசார் தடுத்து நிறுத்தியுள்ளார்கள். குறித்த நபர் காரில் இருந்து வெளியே இறங்கி கத்தியால் பொலிஸ்காரர் ஒருவரை தாக்கிய வேளை ஏனைய பொலிசார் அவரை நோக்கி சுட்டுள்ளார்கள்.

இதனால் அப்பகுதில் பெரும் குழப்பம் ஏற்பட்ட நிலையில். நூற்றுக்கும் அதிகமான பொலிசார் அவ்விடத்தில் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ள வேளை. சற்று அருகே தான் நம்பர் 10 டவுனிங் வீதி உள்ளது. அங்கே வசிக்கும் பிரித்தானிய பிரதமர் திரேசா மே தற்போது பாதுகாப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு மையம் அறிவித்துள்ளது.

அவரது இல்லத்தில் நிலத்தின் கீழ் பாதுகாப்பு அறை உள்ளது. இது போன்ற சம்பவங்கள் நடந்தால் உடனடியாக அவரை அவரது பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த அறைக்கும் அடைத்து பாதுகாப்பது வழக்கம். புலிகள் விமானத்தின் மூலம் கொழும்புக்கு குண்டு போட்டவேளைகளில். அலரி மாளிகையில் சுரங்கம் வெட்டி அதில் மகிந்த பதுங்கிக் கிடந்தார். அது போல டவுனிங் வீதியிலும் ஒரு சுரங்கம் உள்ளது. இதனை அவ்வளவு எழிதில் உடைத்து உள்ளே செல்ல முடியாது.

ஜெர்மன் தலைநகர் பெர்லினில் அமைந்துள்ள இந்துக் கோவிலில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி அந்த இடத்திற்கு விரைந்த அவர்கள், குறித்த சடலத்தினை மீட்டுள்ளனர்.

இது குறித்து வெளியான தகவலின்படி,

ஜெர்மன் தலைநகர் பெர்லினில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் ஆலயத்தின் கோபுரம் புனரமைக்கும் பணிகள் நீண்ட நாட்களாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

மீட்கப்பட்ட சடலம் ஆணினுடையது என்று குறிப்பிட்டுள்ள பொலிஸார், இறந்து நீண்ட நாட்களாகியிருக்க கூடும் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எனினும் இது கொலையா அல்லது தற்கொலையா என்கிற விடையம் வெளியாகவில்லை. இருப்பினும் இது குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கை வந்தவுடன் இது குறித்து மேலதிக தகவல்களை பெற முடியும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

வட கொரியா யுத்த விமானங்கள், அமெரிக்க யுத்தக் கப்பல் ஒன்றை முற்றாக தாக்கி அழிப்பது போன்ற வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இதனை வட கொரியா நாட்டின் ஜனாதிபதி வெளியிட்டுள்ளதாகவும், இந்த வீடியோ நிஜமான வீடியோ இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நாசகார கப்பலை, எவ்வாறு தாக்குவது என்றும். அதில் உள்ள பாதுகாப்பு , ஆயுதங்களை எவ்வாறு செயல் இழக்கச் செய்வது என்றும் இந்த வீடியோவில் காண்பித்துள்ளார்கள்.

இந்த நடவடிக்கையானது அமெரிக்காவை மேலும் ஆத்திரமடைய வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வட கொரியா நாட்டின் ஜனாதிபதி வீடியோவை தேசிய தொலைக்காட்சிகளில் எல்லாம் போட்டு மக்கள் மத்தியில் பெரும் கை தட்டலையும் வாங்கியுள்ளார்.

நிஜத்தில் இவை எல்லாம் நடக்குமா என்பது கேள்விக்குறியே. ஆனால் வீடியோவிலாவது இப்படி போட்டு காட்டி வட கொரியா மகிழ்ச்சியடைந்துள்ளதோடு அமெரிக்காவை பதட்டப்படவைத்துள்ளது.

தற்போதைய அறிவியல் உலகு பல்வேறுபட்ட விடயங்களை மறைத்துக் கொண்டு வருகின்றது. காரணம் உண்மைகள் பகிரங்கமாகும் போது சிக்கல்கள் பல ஏற்படும்.
அந்த வகையில் நவீன உலகில் மிகப்பெரிய கேள்வியாக இருப்பது பறக்கும் தட்டுகள். இந்தப் பெயர் ஒருவித அச்சத்தையும் பிரமிப்பையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் ஒன்றாக காணப்படுகின்றது.

இருக்கு ஆனால் இல்லை என்ற வகையில் குழப்பத்தில் இருப்பது இது. ஆனால் பறக்கும் தட்டுக்களை கண் ஊடாக பார்த்ததாக உலகெங்கும் செய்திகள் உள்ளன.
அன்றாடம் பல காணொளிகள் இது தொடர்பில் வெளிவந்த வண்ணமே இருக்கின்றது. ஆனாலும் வழக்கம் போலவே ஒரு தரப்பு விஞ்ஞானிகள் பறக்கும் தட்டுக்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை.,

அவ்வாறு ஒருவேளை அவை உண்மை என்றால் ரேடார் கருவிகள் அவற்றைத் துல்லியமாகக் கண்டுபிடித்துக் கூறி விடும் என்றும் கூறுகின்றனர்.

இப்படி கூறும் விஞ்ஞானிகள் தான் மிகப்பெரிய அளவில் விண்வெளி தொடர்பில் கோடிகளைக் கொட்டி ஆய்வுகளைச் செய்து வருகின்றனர்.

மற்றொரு புறத்தில், பறக்கும் தட்டுக்கள் என்பவை மிக வேகமாக கிட்டத்தட்ட ஒளியின் அளவிற்கும் வேகமாக பயணிப்பவை எனவும் அதனால் கண்காணிப்பு ரேடாரின் கண்களுக்குச் சிக்குவதில்லை எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று நேற்று அல்ல 1960ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தில் ஒரு இடத்தில், பறக்கும் தட்டு ஒன்று இறங்கியது அதனை அப்பகுதியைச் சேர்ந்த ஒரு சிலர் பார்த்தனர்.

அதனை பால் ட்ரெண்ட் என்பவர் புகைப்படம் எடுத்தும் வெளியிட்டு இருந்தார். பத்திரிகைகளிலும் இந்தச் செய்திகள் வெளியானது.
இதில் முக்கியமான விடயம் அந்நாட்டு அரசு தொடர்ந்து ஆய்வுகள் ஏதும் முன்னெடுக்காது விடவே செய்திகள் முடக்கப்பட்டன. எனினும் 1947ஆம் ஆண்டுகளிலேயே பறக்கும் தட்டுக்களை உலகெங்கும் பலர் கண்டுள்ளனர்.

மேலும் 1973ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூ ஆர்லின்ஸ் துறைமுகத்தின் பணிபுரியும் இருவர் பறக்கும் தட்டை கண்டுள்ளனர். அதிலிருந்து இறங்கிய சில உருவங்கள் அவர்கள் இருவரையும் பறக்கும் தட்டுக்குள் கொண்டு சென்று சில ஆய்வுகளைச் செய்தன.

பின்னர் அரை மயக்கத்தில் இருந்த இருவரும் தங்களுக்கு நடப்பனவற்றை உணர முடிந்தாலும் அவர்களால் அந்த பறக்கும் தட்டு மனிதர்களை எதிர்த்து எதுவும் செய்யாத நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

சிலமணி நேரங்களில் அவர்களைக் கீழே தள்ளி விட்டு பறக்கும் தட்டு சென்று விட்டது. நீண்ட நேரம் மயங்கிக் கிடந்த அவர்கள் பின்னர் மயக்கம் தெளிந்து உண்மையை அனைவருக்கும் கூறியுள்ளனர்.

ஆனாலும் அவர்கள் கூறியவற்றை எவரும் நம்பவில்லை. ஆனால் மருத்துவர்கள் குழு வந்து அவர்களை ஹிப்னாடிச உறக்கத்தில் ஆழ்த்திச் சோதனை செய்துள்ளனர்.

அதன் மூலம் அவர்கள் பொய் சொல்லவில்லை என்பதும், அமானுஷ்யமான சில அனுபவங்கள் அவர்களுக்கு ஏற்பட்டது உண்மைதான் என்பதும் தெரிய வந்தது.

தொடர்ந்து அமெரிக்கா, கனடா, ரஷ்ய, சீனா உட்பட பல உலக நாடுகள் பல ஆண்டுகளாக பறக்கும் தட்டுக்கள் குறித்து ஆய்வுகளை மும்முரமாக நடத்தி வருகிறார்கள்.

ஆனால் எந்த அரசும் இன்றுவரை பறக்கும் தட்டுகளையோ அல்லது அந்நியர்கள் ( வேற்றுக்கிரகவாசிகள்) பிரவேசத்தையோ வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லை. இதில் பல்வேறுபட்ட உள்நோக்கங்கள் இருக்கலாம்.

இன்னுமோர் உகலம் என்ற வகை கருத்துகள் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டால் நிலைமாறும், பல நியதிகளும் நம்பிக்கைகளும் மாற்றம் அடைந்து மனித வாழ்வே சிதைந்து போக வாய்ப்பு உண்டு அதனால் மறைக்கப்படலாம்.

என்றாலும் கூட பிரிட்டன் மட்டும் பறக்கும் தட்டுக்கள் தொடர்பாக தாம் சேகரித்து வைத்துள்ள இரகசிய அறிக்கைகளை சமீபத்தில் வெளியிட்டது.

சுமார் 6000 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை 1994 தொடக்கம் 2000 ஆண்டு வரையான காலப் பகுதியில் பறக்கும் தட்டுக்கள் குறித்து திரட்டப்பட்ட தகவல்களை உள்ளடக்கியிருக்கிறது.

அதில் 1997ஆம் ஆண்டு பிரிட்டன் கன்சவேட்டிவ் கட்சித் தலைவர் மிக்கல் கவாட்டின் இல்லத்தின் மேல் முக்கோண வடிவிலான ஒரு பறக்கும் தட்டு வந்திறங்கிய சம்பவமும் கூட பதிவு
செய்யப்பட்டுள்ளது.

பறக்கும் தட்டுகளில் வருகின்றவர்கள் வல்லரசு நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் ஒரு சாரர் தெரிவித்து வருகின்றனர். என்றாலும் அவர்கள் உண்மையில் வேற்றுக் கிரகத்தைச் சார்ந்தவர்கள் என்பதே அதிக ஆய்வாளர்களின் நம்பிக்கை.
இதனை உறுதிப் படுத்துகின்றது இப்போதைக்கு மிகப்பெரிய அளவில் நடைபெற்று கொண்டு வரும் விண்வெளித் தேடல்கள்.
இவ்வாறாக இன்று வரை மக்களை அச்சத்தில் ஆழ்த்திக் கொண்டு வரும் பறக்கும் தட்டுகள் தொடர்பிலான உண்மைகளை கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு நாடும் வெளியிடும் என்பது காலத்தின் கட்டாயம்.

ஜோதிடத்தின் படி, ஒருவரது பிறந்த நேரம் என்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் பிறந்த நேரம் ஒருவரது வாழ்வில் பாதிப்புகள் மற்றும் செல்வாக்குகளை வெளிகாட்டும்.

அதில் பகல் நேரத்தில் பிறந்தவர்களை விட, இரவு நேரத்தில் பிறந்தவர்களது குணங்கள் முற்றிலும் வேறுபட்டிருக்கும். இப்போது இக்கட்டுரையில், இரவு நேரத்தில் பிறந்தவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

சூரிய அஸ்தமனத்திற்கு பின் மற்றும் சந்திரன் உதிக்கும் நேரத்தில் பிறந்தவர்கள் நல்ல சிந்தனையாளர்கள். இந்நேரத்தில் பிறந்தவர்கள் கலை மற்றும் இசையில் நல்ல ரசனைமிக்கவர்களாக இருப்பர்.

இரவு நேரத்தில் பிறந்தவர்கள், தங்கள் தாய் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பர். இவர்களிடம் ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றி கருத்துக்களைக் கேட்டால், பல விஷயத்தைக் கண்காணித்து, நிமிடத்தில் பதிலளிப்பார்கள்.

இரவில் பிறந்தவர்கள், அதிக தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பர். இவர்களை அடக்க யாராலும் முடியாது. இத்தகையவர்கள் பகலை விட, இரவில் நன்கு செயல்படக்கூடியவர்களாக இருப்பர்.

இரவு நேரத்தில் பிறந்தவர்கள் மிகவும் உற்சாகமானவர்களாகவும், அதிக விருப்பமுள்ளவர்களாகவும் இருப்பர். இத்தகையவர்களது பிரம்மாண்டமான கற்பனை திறனால், இவர்கள் நல்ல கற்பனை வளம் மிக்கவர்களாக திகழ்வர்.

இத்தகைய நேரத்தில் பிறந்தவர்கள் புத்தி கூர்மையுடனும், சிறந்த விமர்சகராகவும் இருக்க விரும்புவர். இவர்கள் சமீபத்திய செய்திகள் மற்றும் தற்போதைய உலக நடப்புகள் வரை அனைத்தையும் தெரிந்து வைத்திருப்பார்கள். இத்தகையவர்களுக்கு நல்ல நண்பர் பட்டாளம் இருக்கும்.

நீங்கள் இரவில் பிறந்தவர்களா? அப்படியெனில் உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17-வயது சிறுவன் தனது தாயை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளது அங்கு வசிக்கும் இந்தியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் பெற்ற தாயை கொலை செய்த இந்திய வம்சாவளி சிறுவன் வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17-வயது சிறுவன் தனது தாயை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளது அங்கு வசிக்கும் இந்தியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நளினி தெல்லப்ரோலு என்ற பெண் முகத்தில் பிளாஸ்டிக் பையை மூடி கழுத்து நெறிக்கப்பட்டு அவரது இல்லத்தில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.

அவரது கொலை வழக்கை கலிபோர்னியா மாகாண போலீசார் கடந்த ஓராண்டுக்கும் மேலாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நளினியின் கொலை தொடர்பாக அவரது 17 வயது மகனான அர்னவ் உப்பலாபதி என்ற சிறுவனை போலீசார் கைது செய்தனர். கொலையில் சிறுவன் சம்மந்தப்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாகவே அச்சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் சிறுவன் தந்து தாயை கொலை செய்ததற்கான காரணத்தை போலீசார் தெரிவிக்கவில்லை. பெற்ற தாயையே கொன்றதாக மகன் உப்பலாபதி கைது செய்யப்பட்டுள்ளது அவரது குடும்பத்தினரையும் நட்பு வட்டாரத்தையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கேரளாவில் சமீப காலமாக பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், கோழிக்கோட்டில் 8-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரளாவில் தொடரும் கொடூரம்: 8-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த ஆசிரியர் கைது திருவனந்தபுரம்: கேரளாவில் சமீப காலமாக பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இதற்கு பெண்கள் அமைப்பினரும் சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் படிக்க சென்ற இடத்தில் ஆசிரியரே ஒரு மாணவியை கற்பழித்த கொடூர சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் ஒரு தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 8-ம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவி கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு வரவில்லை. இதை தொடர்ந்து அந்த பள்ளியின் ஆசிரியை ஒருவர் மாணவியின் வீட்டிற்கு சென்று அதற்கான காரணத்தை விசாரித்துள்ளார். அப்போது அந்த மாணவியை அந்த பள்ளியின் ஆசிரியர் கற்பழித்த திடுக்கிடும் தகவல் வெளியானது.

அந்த மாணவி படித்த பள்ளியில் கோழிக்கோடு வெள்ளாரக்கோணம் பரம்பில் என்ற இடத்தை சேர்ந்த பெரோஸ்கான் (வயது 46) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் அந்த மாணவியை கழிவறைக்கு அழைத்துச்சென்று மிரட்டி கற்பழித்து உள்ளார். சிலநாட்கள் இந்த கொடூரம் தொடர்ந்ததால் பாதிக்கப்பட்ட மாணவி இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மகளின் எதிர்காலம் கருதியும் வெளியில் சொல்ல அவமானப்பட்டும் தங்கள் மகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. இந்த தகவல்களை கேட்டறிந்த ஆசிரியை அதிர்ச்சி அடைந்து இதுபற்றி தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தார்.

அவர் சைல்டு லைன் அமைப்பு மூலம் கோழிக்கோடு போலீசாரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். உடனடியாக போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து பெரோஸ்கானை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் மேலும் பல மாணவிகளிடம் அவர் இது போல நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. எனவே பாதிக்கப்பட்ட அந்த மாணவிகள் பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையில் கேரளாவில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து கேரள அரசு தலைமை செயலகம் முன்பு பாரதிய ஜனதா மாநில தலைவர் கும்மனன்ராஜ சேகரன் தலைமையில் பாரதிய ஜனதா மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் பேசிய கும்மனன் ராஜசேகரன் கம்யூனிஸ்டு ஆட்சிக்கு வரும் போதெல்லாம் மாநிலத்தில் அரசியல் கொலைகளும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை செயல்களும் அதிகரிப்பதாக கூறினார்.

சிரிய தலைநகரை உலுக்கிய கிளர்ச்சியாளர்களின் திடீர் தாக்குதலின் எதிரொலியாக குறித்த பகுதியிலுள்ள பாடசாலைகள் இன்று (திங்கட்கிழமை) மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, துப்பாக்கி மற்றும் குண்டு தாக்குதல்களினால் பேரதிர்ச்சிக்கு உள்ளான மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அரச படையினரை இலக்கு வைத்து கிளர்ச்சியாளர்களால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட திடீர் தாக்குதல்களினால் சிரிய தலைநகரின் கிழக்கு மாவட்டங்கள் பேரதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளன.

அல் கொய்தா அமைப்புடன் தொடர்புடைய ஜபத் ஃபதே அல்-ஷாம் அமைப்புடன் இணைந்த கிளர்ச்சிக் குழுக்கள், அரச படையினரின் நிலைகளை இலக்கு வைத்து டமஸ்கஸின் மையப் பகுதியில் குண்டு மற்றும் ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

கிளர்ச்சியாளர்களின் முற்றுகைக்கு உட்பட்ட இரு பகுதிகளுக்கு மத்தியில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஜோபார் மற்றும் கபூன் மாவட்டங்களிலேயே கடும் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

தொடர்ந்து கிளர்ச்சியாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது அரச போர்விமானங்கள் மூலம் 30இற்கும் மேற்பட்ட விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டு கிளர்ச்சியாளர்கள் விரட்டியடிக்கப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

முதலையொன்றைக் கொன்று அதனது வயிற்றைக் கிழித்த கிராமவாசிகள் அதற்குள் அந்த முதலையால் தாக்கப்பட்டு உண்ணப்பட்ட 8 வயது சிறுவன் ஒருவனின் சடல எச்சங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் சிம்பாப்வேயில் இடம்பெற்றுள்ளது.

வட சிம்பாப்வேயில் மாஷோனாலாண்ட்டிலுள்ள முஷும்பி தடாகத்திலிருந்த குறிப்பிட்ட முதலையே குறிப்பிட்ட் சிறுவனது மரணத்துக்குக் காரணம் என சந்தேகித்த பிராந்திய பொலிஸார் அதனை சுட்டுக் கொன்றனர். தொடர்ந்து அந்த முதலையின் வயிறு கத்தியால் கிழிக்கப்பட்ட போது அதற்குள் அதனால் கொல்லப்டபட்ட சிறுவனது எச்சங்கள் காணப்பட்டன.

சிம்பாப்வேயில் அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்ததால் அந்த ஆறுகளிலிருந்த முதலைகள் கிராமங்களுக்குள் பிரவேசித்துள்ளன.

வேறு கிரகம் ஒன்றில் இருந்து உயிரினத்தை உருவாக்க கூடிய, மூலக் கூறுகளை ஏலியன்கள் அனுப்பினார்கள் என்றும். இதனை மேஜிக் 37 என்ற இலக்கம் கொண்டு தாம் அழைப்பதாகவும் உலகப் புகழ்பெற்ற இரட்டை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். அண்டவெளியில் பல கோடி கிரகங்கள் காணப்பட்டாலும். அதில் உயிரினங்கள் வாழக்கூடிய ஏதுவான சூழல் காணப்படும் கிரகங்கள் மிகக் குறைவாகவே காணப்படுகிறது. ஒரு கிரகத்தில் தண்ணீர் ஆக்சிஜன் போன்றவை இருந்தாலும். உயிரினம் என்பது தோன்றுவது கடினமான விடையம். அதற்கு தேவையான ஒருவகையான மூலக் கூறுகள் தாமாக உருவாகுவது இல்லை என்று கண்டுபிடித்துள்ளார்கள் தற்போதைய விஞ்ஞானிகள்.

உயிரினங்கள் தோன்றக் காரணமாக அமையும் சக்சீனிக் அமிலம், அமினோ ஆசிட் போன்றவையே புரதங்களோடு இணைந்து டி.என்.ஏ மூலக்கூறுகளை உருவாக்குகிறது. உயிரினங்களில் உடலில் காணப்படும் டி.என்.ஏ மிகவும் முக்கியமான ஒரு மூலக் கூறு ஆகும். இவையே பரம்பரையை சந்ததிகளுக்கு கடத்துகிறது. இவையே ஒரு உயிரினம் எவ்வாறு இருக்கவேண்டும் என்ற முடிவை எடுக்கிறது. அந்த வகையில் குறித்த டி.என்.ஏ யில் காணப்படும் அணுக்களின் எண்ணிக்கை 37 என்றும் அதன் புரதத்தில் காணப்படும் மூலக்கூறுகளின் எண்ணிக்கை 74 (அதாவது பிரித்தால் 37 தான் வரும்) என்று கூறுகிறார்கள். அத்தோடு அமினோ ஆசிடில் உள்ள மூலக்கூறுகள் 1665 இதுவும் 37ன் பெருக்கம் தான்.

இப்படி பல மூலக் கூறுகள் 37 இலக்கம் உடையவை. இது இவ்வாறு அமைய என்ன காரணம் ? ஏலியன்கள் இதனூடாக எமக்கு ஏதாவது ஒரு தகவலை அல்லது ரகசிய தகவலை வழங்கி உள்ளார்களா என்று பிரபல கணித மேதைகளுடன் இணைந்து விஞ்ஞானிகள் ஆராட்சி நடத்தி வருகிறார்கள். பூமி பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றி இருந்தாலும். அதில் உயிர் இனங்கள் வாழ ஏதுவான சூழல் சில யுகங்களுக்கு முன்னர் தான் உருவாகியது. அந்தவேளையில், பூமியில் மோதிய ஒரு விண் கல்லில் இருந்து தான் மூலக் கூறுகள் கடலில் கரைந்து உயிரினங்கள் தோன்ற காரணமாக அமைந்துள்ளது என்றும். குறித்த விண் கல் ஏதோ எதேட்சையாக பூமிக்கு வரவில்லை என்றும். அது பூமியை நோக்கி ஏவப்பட்ட விண் கல் என்றும் விஞ்ஞானிகள் பலமாக நம்புகிறார்கள்.

பூமியில் மனிதன் மற்றும் ஏனைய உயிரினங்கள் தோன்ற, ஒரு வகையான ஏலியன்களே காரணம் என்று தாம் தற்போது கண்டுபிடித்துள்ளதாக, மக்சிம் மக்கோவ் மற்றும் பேசின்கோ ஆகிய இரண்டு விஞ்ஞானிகளும் தெரிவித்துள்ளார்கள். நாம் வேற்று கிரகங்களில் ஏலியன்கள் இருக்கிறார்களா என்று ஆராய்ந்து வருகிறோம். ஆனால் பூமியில் நாம் பிறந்திருந்தாலும், நாம் பூமிக்கு சொந்தமானவர்கள் அல்ல என்றும். நாமும் ஒருவகையான ஏலியன்கள் தான் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். காரணம் என்னவென்றால் எமது உடலில், உள்ள சில அணு மூலக் கூறுகளே ஆகும். அவை பூமிக்கு சொந்தமானது அல்லது என்று தாம் அறிந்துள்ளதாக இவர்கள் ஒரு கருத்தை தெரிவித்து பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளார்கள்.


காசியாபாத், லோனி அருகே உடலுறவுக்கு மறுத்த காதலியை கொலை செய்து துணியில் சுற்றி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காசியாபாத் அருகே லோனி பகுதியை சேர்ந்தவர் திஷா (35). அதே பகுதியை சேர்ந்தவர் பின்னி. இருவரும் லிவ்விங் டூ கெதர்  உறவில் வாழ்ந்து வந்தனர்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு இருவரும் ஹோலி பண்டிகையை கொண்டாடியிருக்கிறார்கள். ஹோலி பண்டிகையொட்டி தனது நண்பர் சயீத் என்பவரை வீட்டிற்கு அழைத்திருக்கிறார் பின்னி.

இருவரும் வீட்டிலேயே ஒன்றாக மது அருந்தியிருக்கிறார்கள். அப்போது மதுபோதையில் இருவரும் கூட்டாக திஷாவை உடலுறவுக்கு அழைத்திருக்கிறார்கள்.

இதனால் அதிர்ச்சியடைந்த திஷா, அதற்கு மறுத்திருக்கிறார். போதையில் இருந்த பின்னியும், சயீத்தும் திஷாவை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள்.

இதற்கிடையே இருவரும் திஷாவை பிடித்து கட்டிலில் தள்ளி விட்டிருக்கிறார்கள். அப்போது எதிர்பாரதவிதமாக திஷாவின் தலை அருகிலிந்த டேபிளில் மோதி அடிபட்டிருக்கிறது.

அதன் பின்னரும் போதையில் இருந்த இருவரும் பீர் பாட்டிலால் திஷாவின் தலையில் பலமாக தாக்கியிருக்கிறார்கள். திஷா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை உறுதிப்படுத்திய பின்னியும், சயீத்தும் திஷாவின் உடலை துணியில் சுற்றி அங்கிருந்து 300 மீட்டர் தொலைவில் பிணத்தை அரைகுறையாக புதைக்கின்றனர்.

ஹோலிபண்டிகை முடிந்த மறுநாள் அப்பகுதியினர், அங்கு அரைகுறையாக புதைக்கப்பட்டிருந்த திஷாவின் உடலை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.

உடலை கைப்பற்றிய போலீசார் நடத்திய விசாரணையில் பின்னியும், சயீத்தும் சேர்ந்து கொலை செய்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.