November 2016

இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண், கல்லூரி மாணவனை இழுத்துக் கொண்டு ஓடிய சம்பவம் நெல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் – நெல்லை மாவட்டம் பேட்டை செந்தமிழ் நகரை சேர்ந்த தம்பதியினரின் மகன், ஒரு நெல்லையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. சிவில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். வீட்டில் இருந்த படி அவர் தினமும் அவர் கல்லூரிக்கு சென்று வந்தார்.

இந்நிலையில், கடந்த திங்கட் கிழமையன்று கல்லூரிக்கு சென்ற அவர் வீடு திரும்பவே இல்லை. நண்பர்கள், உறவினர்கள் என எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் பதட்டமடைந்த மாணவரின் பெற்றோர் நெல்லை பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

காவற்துறையினரின் விசாரணையில், பேட்டை, எம்.ஜி.டி நகரைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணுடன் அவர் சென்றுவிட்டார் என்பது தெரிய வந்தது.

அந்த பெண்ணுக்கு ஏற்கனவே 3 பேருடன் திருமணம் நடந்துள்ளது. ஒவ்வொருவரிடம் சில ஆண்டுகள் மட்டுமே குடும்பம் நடத்தும் அவர், அவ்வப்போது கணவரை மாற்றி வந்தார். அவருக்கு 2 குழந்தைகளும் இருக்கிறது.

தற்போது 4-வதாக பேட்டை பகுதியை சேர்ந்த ஒருவரின் பராமரிப்பில் அவர் இருந்து வந்துள்ளார்.

அந்த ஆணும் ஏற்கனவே திருமணமானவர். எனவே, அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல், அவருடன் வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.

அந்த நிலையில்தான், அந்த பெண், கல்லூரி மாணவரை தன்னுடைய வலையில் அவர் சிக்க வைத்துள்ளார்.

கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு, அந்த பெண்ணின் விட்டிற்கு சென்று தங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார் அந்த மாணவர்.

தற்போது அந்த மாணவனை இழுத்துக் கொண்டு அந்த பெண் தலைமறைவாகி விட்டார்.

அவரின் 2 குழந்தைகளையும் அவருடனேயே அழைத்துச் சென்றுள்ளார்.

அடிக்கடி தங்கள் இருப்பிடத்தை அவர்கள் மாற்றிக் கொண்டே இருப்பதால் அவர்களை பிடிக்க காவற்துறையினர் போராடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் நெல்லை பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்ப்ப காலத்தில் குழந்தையின் எடையை ஆரோக்கியமாக பராமரிக்க வழிகளை கீழே தெரிந்து கொள்ளலாம்.

கர்ப்ப காலத்தின் கடைசி மூன்று மாதத்தில், குழந்தையின் எடையானது 1.5 – 1.8 கிலோ வரை இருக்கும். குழந்தை பிறக்கும் போது, அதன் எடை ஆரோக்கியமான அளவில் இருக்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் மருத்துவர் வயிற்றில் வளரும் குழந்தை எடை குறைவாக உள்ளதாக கூறினால், குழந்தையின் எடையை அதிகரிக்க கர்ப்பிணிகள் முயல வேண்டும்.

• கர்ப்பத்தின் கடைசி மூன்று மாத காலத்தில் தினமும் உட்கொள்ளும் கலோரிகளை விட கூடுதலாக 300 கலோரிகளை எடுக்க வேண்டும். அதற்கு பழங்கள், புரோட்டீன் உணவுகள், முழு தானியங்கள் மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளை சற்று அதிகமாக சாப்பிட வேண்டும்.

• அன்-சாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்த உணவுகள் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுவதுடன், தொப்புள் கொடியின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும். ஆகவே ஆலிவ் ஆயில், நட்ஸ், அவகேடோ, விதைகள், சால்மன் மீன் போன்றவற்றை சற்று அதிகமாக உணவில் சேர்க்க வேண்டும்.

• மன அழுத்தம் அல்லது பதற்றத்துடன் இருந்தால், அது உட்கொள்ளும் உணவின் அளவைக் குறைத்து, குழந்தையின் எடையைப் பாதிக்கும். எனவே கர்ப்ப காலத்தில் மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க, யோகா, தியானம் போன்ற மனதை அமைதிப்படுத்தும் செயல்களில் ஈடுபட வேண்டும்.

• பொதுவாக மருத்துவர்கள் கர்ப்ப காலத்தில் வைட்டமின் மாத்திரைகளை பரிந்துரைப்பார்கள். அந்த வைட்டமின் மாத்திரைகளை எடுத்து வருவதன் மூலம், குழந்தைக்கு கூடுதலாக சத்துக்கள் கிடைத்து, குழந்தையின் எடை ஆரோக்கியமாக இருக்கும்.

ஒருவரின் எதிர்காலம், அதிர்ஷ்டம் போன்றவை எப்படி இருக்கும் என்பதை பழங்காலத்தில் கைரேகைகளைக் கொண்டு ஜோதிடர்கள் கணித்து வந்தனர். கைரேகைகளானது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். கையில் உள்ள 4 முக்கிய ரேகைகளைத் தவிர, சிலருக்கு நடுவிரல் மற்றும் மோதிர விரல்களுக்கு அடியில் வளைந்த நிலையில் ஒரு ரேகை செல்லும். இப்படி நடுவிரல் மற்றும் மோதிர விரல்களுக்கு அடியே வளைந்தவாறு செல்லும் ரேகை ஒரு வட்ட வளையத்தை உருவாக்கும்.

இது தான் சுக்கிர வளையம் அல்லது காதல் பெல்ட்.ஒருவேளை இந்த ரேகை இல்லாவிட்டால் கவலைப்பட வேண்டும். இது அனைவருக்குமே இருக்காது. மிகவும் சென்சிடிவ்வானவர்கள் மற்றும் காதல்பிரச்சனைகளை சந்திப்பவர்களுக்கு தான் இருக்கும். கையில் உள்ள முக்கிய ரேகைகளில் ஒன்று தான் இதய ரேகை. இந்த ரேகை சுண்டு விரலின் கீழே ஆரம்பமாகி நடுவிரல் அல்லது ஆள்காட்டிவிரலை நோக்கி சென்றவாறு இருக்கும். உங்களுக்கு படத்தில் காட்டப்பட்டவாறு, இதய ரேகை நடுவிரலின் மேலே ஏறுவது போன்று இருந்தால், நீங்கள் மிகவும் புத்திசாலி, லட்சியக்காரர் மற்றும் யாரையும் சார்ந்த வாழ விரும்பாதவர்களாக இருப்பர்.

ஆனால் நீங்கள் எடுக்கும் எந்த ஒரு முடிவும் சிறப்பானதாக இருக்கும் மற்றும் சுயநலவாதியாக இருப்பர். ஒருவேளை உங்கள் இதய ரேகை படத்தில் காட்டப்பட்டவாறு நடுவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களுக்கு இடையே சென்றால், கருணை உள்ளம் மற்றும் நம்பிக்கையுள்ளவர்களாக இருப்பர்.

அதே சமயம் அதிக உணர்ச்சிவசப்படுவீர்கள். இதய ரேகை ஆள்காட்டி விரலின் மேலே ஏறினால், நீங்கள் உங்கள் காதல் வாழ்க்கையில் நம்பிக்கையுள்ளவர்களாக இருப்பர். முக்கியமாக இந்த வகையினர் எந்த ஒரு கஷ்டமான சூழ்நிலையிலும், மனம் தளராமல் எதிர்கொள்வர் மற்றும் எப்போதும் சந்தோஷமாக இருப்பர். இந்த வகையான இதய ரேகையைக் கொண்டவர்கள், பொறுமைசாலி, அக்கறையுள்ளவர்கள்,

அமைதியானவர்கள் மற்றும் அநியாயத்திற்கு நல்லவர்களாக இருப்பர். மொத்தத்தில் தன்னலமின்றி, பிறர் நலத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர்களாக இருப்பர். 

நாம் அனைவருமே அழகான பொலிவான முகத்தை பெற விரும்புவோம். அதற்காக கடைகளில் விற்கப்படும் க்ரீம்களை வாங்கி முகத்திற்கு பயன்படுத்தி வருகின்றோம். நம் முகத்தின் அழகை நிரந்தரமாக எப்போதும் பொலிவாக வைத்துக் கொள்வதற்கு நம் வீட்டிலேயே உள்ளது சிறந்த பொருட்கள்.

பப்பாளி: பப்பாளி இயற்கையாகவே சிறந்த மருத்துவக் குணம் கொண்ட ஒரு பழ வகையாகும். எனவே தேவையான அளவு பப்பாளி பழத்தை கூழ் போல அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் 1/2 டீஸ்பூன் சந்தனம், 4 துளி ரோஸ் வாட்டர், 1/4 டீஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பேஸ்ட் போல செய்துக் கொள்ள வேண்டும். பின் இந்த பேஸ்ட்டை நம் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி 30 நிமிடம் கழித்து சூடான நீரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் அகற்றப்பட்டு முகம் பொலிவாக இருக்கும்.

வாழைப்பழம்: வாழைப்பழம் நமது சருமத்தை மென்மையாக்கும் தன்மைக் கொண்டது. எனவே வாழப்பழத்தை அரைத்து, அதனுடன் 3/4 டீஸ்பூன் தயிர் மற்றும் சிறிதளவு ரோஸ் வாட்டர் ஆகியவற்றைக் கலந்து நம் முகத்திற்கு பேஸ்பேக் போட்டு, 20 நிமிடம் கழித்து காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் நமது முகத்தின் கருமை நிறம் மாறி பிரகாசமாக இருக்கும்.

தக்காளி: தக்காளி நமது சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் சருமத்தை நீக்கும் தன்மைக் கொண்டது. எனவே தக்காளிச் சாறுடன், சிறிதளவு சர்க்கரையை கலந்து கொள்ள வேண்டும். பின் இதை நம்முடைய முகத்தில் தடவி, மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். இதனால் நம் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் எண்ணெய் சருமங்களை தடுத்து, பளபளப்பான சருமத்தின் அழககைத் தருகிறது.

தர்ப்பூசணி: தர்ப்பூசணி பழமானது, நமது சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் அழுக்குகள் ஆகியவற்றை நீக்கி சருமத்தைப் பொலிவுறச் செய்கிறது. 2 டேபிள்ஸ்பூன் தர்ப்பூசணி மற்றும் வெள்ளரிக்காய் சாறு எடுத்துக் கொண்டு அதனுடன் 1 டீஸ்பூன் தயிர் மற்றும் பால் பவுடரைக் கலந்து பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும். பின் இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து நீரில் கழுவினால், முகம் பளபளப்பாக இருக்கும்.

ஆப்பிள்: ஆப்பிள் பழத்தினை தினமும் சாப்பிட்டு வந்தால், நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆப்பிள் பழத்தை பேஸ்ட் செய்து, அதனுடன் 1 டேபிள்ஸ்பூன் தேன் கலந்து, அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் கழித்து, சூடான தண்ணீரில் கழுவ வேண்டும். இதனால் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகள் பளபளப்பாக இருக்கும்.

வெள்ளரிக்காய்: 1 டேபிள்ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றைக் ஒன்றாகச் சேர்த்துக் கலந்து, அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் அதை காட்டன் பஞ்சைக் கொண்டு முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து, சூடான தண்ணீரில் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

இத்தாலியில் நபர் ஒருவர் தமது மனைவி பிரிந்து செல்வதாக கூறியதை அடுத்து அவரை நெருப்பு வைத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில் ஃபார்மியா எனும் நகரில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.

42 வயதான Polo Pietropaolo என்பவரின் மனைவி கார்லா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.இந்த நிலையில் இருவருக்கும் இடையேயான வாக்குவாதத்தின்போது கார்லா கூடிய விரைவில் தாம் வேறொரு திணை தேடிச் செல்ல இருப்பதாகவும், வாழ்க்கை வெறுமையாக கடந்து செல்ல தம்மால் அனுமதிக்க முடியாது எனவும் தமது கணவரிடம் தெரிவித்துள்ளார்.

 
இதில் ஆத்திரம் அடைந்த பாலோ, அழகான முகவும் வடிவான உடலும் இருப்பதால் தானே தம்மை விட்டு வேறு துணை தேடிச் செல்கிறாள், அந்த அழகை அழித்து விடுகிறேன் என வன்மம் கொண்டுள்ளார்.இந்த நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் வீட்டில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த கார்லா மீது நெருப்பு வைத்து அவரது முகத்தை சிதைக்க முயற்சித்துள்ளார்.

இந்த கொலை முயற்சியில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார் கார்லா.குறித்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்த பொலிசார் நீண்ட நீதிமன்ற விசாரணையின் பின்னர் பாலோவுக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுத் தந்துள்ளனர். மட்டுமின்றி கார்லா பெற்றெடுத்துள்ள குழந்தையை பார்க்கவோ சொந்தம் கொண்டாடவோ பாலோவுக்கு அனுமதியும் மறுத்துள்ளனர். கூடவே கார்லா மீது மேற்கொண்ட இந்த கொடூர தாக்குதலுக்கு அபராதமாக 250,000 யூரோ (இலங்கை மதிப்பில் ரூ.393,498,62 கோடி) தொகை வழங்க வேண்டும் எனவும், குழந்தைக்கு 50,000 யூரோ வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பரேலி பகுதியில் ராணுவ வீரருக்கும், ராணுவத்தில் அதிகாரியாக இருக்கும் ஒருவருடைய மகளுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. அப்போது மணமகள் வீட்டில் முதலிரவிற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். அதன்பிறகு மணமகள் முதலிரவு அறையில் தனியாக காத்திருந்தார்.

இந்த நிலையில் அப்போது அப்போது அறையை 2 பெண்கள் தட்டி உள்ளனர். உறவினர்கள்தான் கதவை தட்டுகிறார்கள் என்று மணமகள் கதவை திறந்துள்ளார். அப்போது அந்த பெண்கள் 2 பேரும் தன்னுடைய கையில் வைத்திருந்த ஆசிட் பாட்டிலை மணப்பெண் மீது வீசி விட்ட தப்பி ஓடி விட்டனர்.

ஆசிட் பட்டவுடன் அதிர்ச்சி அடைந்த மணப்பெண் வலியால் அலறி துடித்தார். மணப்பெண் அலறிய சத்தத்தை கேட்டு வந்த உறவினர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஆசிட் வீசிய பெண்களை தேடி வருகின்றனர். ஆசிட் வீச்சால் மணமகள் முகம், கண் ஆகியவவை பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

பெல்ஜியத்தை சேர்ந்த தம்பதி ஜேன்- மோனிகா, கடந்த 1993ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தோனேஷியாவை சேர்ந்த மோனிகாவை, கடும் சட்டதிட்டங்களை கடந்து ஜோன் பெல்ஜியம் அழைத்து வந்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஜோன் கிட்டத்தட்ட 19 வருடங்களுக்கு பிறகு தற்போது தன்னோடு குடும்பம் நடத்தி வந்த தன்னுடைய மனைவி பிறவியிலேயே பெண் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் ஜோனின் மனைவி மேனிகா பாலியல் அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறியவர் என்பதையும் ஜோனுக்கு தற்போது தான் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

டெல்லியில் பெற்ற மகளை தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. தலைநகர் டெல்லியில் பலாத்கார சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமாகிவிட்டது. தற்போது மகளை தந்தை பலாத்காரம் செய்த வக்கிர சம்பவமும் நடந்துள்ளது.டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார் பாதிக்கப்பட்ட சிறுமி. இவரது தாய் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டில் சிறுமி தனியாக இருந்துள்ளார். இந்த நேரத்தில் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சிறுமியின் தந்தை அந்த சிறுமியை கட்டிப்போட்டு வாயில் துணியை வைத்து அடைத்து பலவந்தமாக பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர் இது பற்றி வெளியில் சொன்னால் சிறுமியையும், அவரது தாயையும் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் வெளியில் சொல்ல முடியாமல் மனதில் புழுங்கி வந்த சிறுமியை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை வீட்டில் யாரும் இல்லாததால் மீண்டும் சிறுமையை கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளார் அவரது தந்தை. இதனால் மனமுடைந்த சிறுமி தனது பள்ளி ஆசிரியரிடம் இது குறித்து கூறி அழுதுள்ளார். மாணவி கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். இதனையடுத்து அந்த காமுக தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கியூபாவின் நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ரோ இன்று காலமானார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 2008ம் ஆண்டில் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்றைய தினம் உயிரிழந்தார் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

1926 ஆகஸ்டு 13 – கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரும்புத் தோட்டத்தில் பிடல் அய்ஜாந்தி ரோ காஸ்ட்ரோ பிறந்தார்.

காஸ்ட்ரோவின் தந்தை ஏன்ஜல் காஸ்ட்ரோ. காஸ்ட்ரோ குடும்பம் மிகவும் நடுத்தர குடும்பம்.

ஏன்ஜல் காஸ்ட்ரோ ஒரு பண்ணையார். ஏன்ஜல் ரஸ் காஸ்ட்ரோ ஸ்பெய்னில் இருந்து கியூபாவுக்கு பிழைக்க வந்தவர் என்கிறார்கள்.

கியூபாவின் ஓரியன்ட் மாகாணத்தில் குடியேறினார். ஏன்ஜல் காஸ்ட்ரோ கடுமையாக உழைத்து ஒரு பண்ணையார் ஆனார்.

அவரின் கீழ் ஆயிரக்கணக்கான கியூபர்கள் வேலை பார்த்தார்கள். 1940 ஏக்கர் நிலத்திற்கு உரிமையாளர் ஆனார் ஏன்ஜல். பிடலின் தாய் லினா, இவர் ஒரு க்யூப பெண்மணி. ஏழை விவசாயின் மகள்.

இத்தம்பதிக்கு முதல் குழந்தையாக காஸ்ட்ரோ பிறந்தார். மேலும் காஸ்ட்ரோ பிறந்த பின்னரே இத்தம்பதியினர் திருமணம் செய்து கொண்டிருந்தனர்.

அதனால் சிறுவன் காஸ்ட்ரோவிற்கு அவனது பெற்றோரின் திருமணத்தை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. பிடல் இயற்கையாகவே ஏழைகளின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார்.

1930 ல் கியூபாவில் பொருளாதார நெருக்கடி காரணமாக காஸ்ட்ரோ தமது ஐந்து வயதில், சான்டியாகோ டி-க்யூபா சென்றார்.

ஏஞ்சலின் குடும்ப நண்பர் வீட்டிற்கு காஸ்ட்ரோவும் அவரது சகோதர சகோதரிகளும் அனுப்பி வைக்கப்பட்டனர். ஏஞ்சலின் குடும்ப நண்பர் ஒரு ஆசிரியர்.

ஆனால் மிகவும் ஏழை. அதனால் ஏஞ்சல் குழந்தைகளுக்கு அனுப்பும் பணத்தை அந்த முழுக் குடும்பமும் பகிர்ந்துக்கொண்டது. இதனால் காஸ்ட்ரோவின் சகோதரிகள் அனைவரும் வீடு திரும்பிவிட்டனர்.

ஆனால் காஸ்ட்ரோ மட்டும் அங்கேயே தங்கி தன்னுடைய படிப்பை தொடங்கினார். சான்டியாகோ டி-கியூபாவில் லா சேல் எனும் பள்ளியில் காஸ்ரோ படித்தார். பின் காஸ்ட்ரோ டோலோரஸ் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

1941 ல் காஸ்ட்ரோ பெலன் கல்லூரியில் சேர்ந்தார். இங்கு படிக்கும்போதே காஸ்ட்ரோவுக்கு கம்யூனிசம் எனும் பெயர் தெரியவந்தது. 1945 -ல் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபோது காஸ்ட்ரோ உயர்கல்வியை முடித்திருந்தார்.

ஸ்பானிய உள்நாட்டுப் போரும் முடிவுக்கு வந்தது.. காஸ்ட்ரோவிற்கு அப்போது கம்யூனிசம் பற்றி எதுவும் தெரியாது.

ஆனால் அவர்களை எல்லோரும் ஒதுக்கிவைத்தார்கள் என்பது மட்டும் அவருக்கு தெரியும். நாட்கள் செல்ல செல்ல காஸ்ட்ரோவும் கம்யூனிசத்தை மறந்து போனார்.

பின் காஸ்ட்ரோ 1945 ல் ஹவானா பல்கலைகழகத்தில் சட்டம் பயின்றார். இங்குதான் காஸ்ட்ரோ கம்யூனிசவாதியாகப் பரிமாணம் பெற்றார்.

கியூபாவின்ச் சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும் பொதுவுடைமை அரசியல்வாதியும் ஆவார்.

கியூபாவில் 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.

கியூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கியூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார்.

49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே.

சர்வதேச அளவில், காஸ்ட்ரோ 1979-ல் இருந்து 1983 வரை மற்றும் 2006 முதல் 2008 வரை, அணி சேரா இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார்.

அமெரிக்காவில் இருந்து 93 மைல் தூரத்தில் இருந்தாலும் கியூபாவை ஒரு சோசலிச நாடாகப் பேணிய பெருமை இவரைச் சாரும்.

இதைவிட ரஸ்யா-அமெரிக்க பனிப்போர் நடந்த வேளையில் இவர் ரஸ்யாவிற்குச் சாதகமாகப் பல பணிகளைச் செய்தார்.

இவர், ஹவானா பல்கலைகழகத்தில் சேர்ந்த பிறகு சிறிது சிறிதாக அரசியலால் ஈர்க்கப்பட்டார். கல்லூரி அரசியலில் பங்கு கொண்டார். அப்போது இரண்டு முக்கிய கட்சிகள் மாணவர்கள் மத்தியில் இயங்கி கொண்டிருந்தன.

ஒன்று 1925-இல் தொடங்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி, மற்றொன்று ஜோஸ் மார்த்தியை மானசீக குருவாக ஏற்றுக்கொண்ட ஆர்த்தோடாச்சோ கட்சி. காஸ்ட்ரோ கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தார். முதல் வருடமே பிரச்சாரத்திலெல்லாம் ஈடுபட்டு வெற்றி பெற்றார்.

ஜுலை 26, 1953 ல் மொன்காடாத் ராணுவ முகாமின் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டார் காஸ்ட்ரோ. நன்றாக திட்டமிடப்பட்டிருந்தும் பிடெலின் வண்டி கோளாறு காரணமாகவும், இருட்டில் மற்ற வீரர்கள் வழி தவறியதாலும் அந்த தாக்குதல் தோல்வியை தழுவியது.

காஸ்ட்ரோவும் மாட்டிக்கொண்டார். 1953 ல் காஸ்ட்ரோவின் வழக்கு நீதி விசாரணைக்கு வந்தது. காஸ்ட்ரோ புரட்சிக்கு திட்டம் தீட்டியதை ஒப்புக்கொண்டார்.

இதேவேளை பாடிஸ்டாவின் அரசையும் தோலுரித்துக்காட்டினார்; அமெரிக்காவைக் கடுமையாக சாடினார். நீதி மன்றத்தில் ஃபிடெல் நிகழ்த்திய இந்த உரையே பின்னாளில் ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’ (THE HISTORY WILL ABSOLVE ME) என்று வெளிவந்த நூலாகும். பின் மே 15 1955 ல் காஸ்ட்ரோ விடுதலை செய்யப்பட்டார்.

பின்னர் மெக்சிகோ சென்ற காஸ்ட்ரோ கொரில்லா முறை தாக்குதல்களைக் கற்றுத் தேர்ந்தார்.

கியூபாவில் அனைவருக்கும் இலவசக் கல்வியை காஸ்ட்ரோ அறிமுகப்படுத்தினார். 1995 ஆம் ஆண்டின் யுனெஸ்கோ ஆய்வின்படி கியூபாவில் படிப்பறிவு சதவிகிதம் 96 ஆகும்.

மேலும் கியூபாவின் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிபவர்களில் 60 சதவிகிதத்தினர் பெண்கள் ஆவர். மருத்துவ துறையிலும் கியூபர்கள் சிறந்து விளங்கினர். மகப்பேற்றின் போது தாய்மார்களின் இறப்பு விகிதம் உலகிலேயே மிகக்குறைவாக

உணவு செரிமானமின்மையால் பிடெல் 2008 ஆம் ஆண்டில் பதவிவிலகினார். அவருக்கு பின் அவரின் தமையன் ராவுல் காஸ்ட்ரோ அதிபராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு குழந்தைக்கு தேவையான அறிவும், அரவணைப்பும் தங்களது பெற்றோரிடம் இருந்தே அதிகமாக கிடைக்கின்றன.

தந்தை அறிவை போதித்தால், தாய் அன்பை போதிக்கிறாள். இப்படி நாம் குழந்தையாய் இருக்கும்போதே பெற்றோரிடம் இருந்து கிடைக்க வேண்டிய அன்பும் அரவணைப்பும் சரியான முறையில் கிடைத்தால், எதிர்காலத்தில் வெற்றிபெற்ற நபராக இந்த சமுதாயத்தில் திகழ்வோம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், இளம் வயது குழந்தைகளே, பெற்றோர்கள் ஆனால் வாழ்க்கை என்ன ஆவது?

இதோ உலகின் இளம் வயது அம்மாக்கள்

Alfie Patten & Chantelle Stedman
Alfie Patten என்ற 13 வயது சிறுவனுக்கும், இவரது காதலியான 15 வயது Chantelle- க்கும் குழந்தை பிறந்துள்ளது.

April Webster and Nathan Fishbourne
இளம் வயது பெற்றோர்களின் வரிசையில் April Webster மற்றும் Nathan Fishbourne ஆகிய இருவரும் இணைந்துள்ளனர். இருவருக்குமே 14 வயது தான். இவர்கள் இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Ionel Stanescu and Rifca Stanescu
11 வயதான Rifca Stanescu தனது காதலனான Ionel- ஐ திருமணம் செய்தார். திருமணமாகி ஒரு வருடத்திற்குள் இவருக்கு மரியா என்ற பெண் குழந்தை பிறந்தது.

மரியாவுக்கு 15 வயது சிறுவன் Ion என்பவனுடன் திருமணம் நடந்தது. இதனால் இளம் வயதிலேயே Rifca பாட்டியாகியுள்ளார்.

Lina Medina
பெரு நாட்டை சேர்ந்த Lina Medina 5 வயதில் தாயாகியுள்ளார் என்பது அதிர்ச்சியான செய்தி. இச்சிறுமிக்கு 6 பவுண்ட் எடையில் ஆண் குழந்தை பிறந்தது. இச்சிறுமிதான் உலகிலேயே மிகவும் இளம்வயது தாய் ஆவார்.

Tressa Middleton

பிரித்தானியாவைச் சேர்ந்த இந்த மாணவிக்கு வயது 11. இவரது சகோதரனால் பலாத்காரம் செய்யப்பட்ட இச்சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது.

2016ஆம் ஆண்டு தொடக்கம் முதலே பூமியில் வேற்று கிரகவாசிகள் பற்றி அனைத்து இடங்களிலும் பேசி வருகின்றனர். அண்மையில் ஆகாயத்தில் இருந்து வித்தியாசமான பொருட்கள் விழுந்ததாக செய்திகள் வெளியானது.

அதைத்தொடர்ந்து கடந்த 14ஆம் தேதி நிலவு பூமிக்கு மிக அருகில் வந்தது. இதை சூப்பர் மூன் தினம் என்று குறிப்பிட்டனர். அன்று பறக்கும் தட்டு ஒன்று புகைப்படத்தில் சிக்கியுள்ளது.

இது வேற்று கிரகவாசிகளின் பறக்கும் தட்டு என்று ஒரு சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தக் காணொளி தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அவ்வப்போது வேற்று கிரகவாசிகள் குறித்து வெளிவரும் தகவல் குறித்து ஆய்வாளர்கள் கூற மறுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தமது பதவி காலம் முடிவடைந்த பின்னர் குடியேறவிருக்கும் புதிய வீட்டின் புகைப்படங்கள் வெளியாகி தற்போது வைரலாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் பதவிக் காலம் முடிவுக்கு வருவதை அடுத்து அவர் குடியேறுவதற்கு என்று புதிய வீடு ஒன்றை அமெரிக்க அரசு ஒதுக்கியுள்ளது. இந்த புது வீட்டின் புகைப்படங்கள் அனைத்தும் பார்ப்பவர்களை மிரள வைக்கும்படியாக உள்ளதாய் கூறுகின்றனர்.

அடுத்த ஆண்டு ஜனவரியில் புதிய ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதும் ஒபாமா குடும்பம் இந்த புதிய இல்லத்தில் குடியேற இருப்பதாக கூறப்படுகிறது.

வெள்ளை மாளிகையில் இருந்து மிக அருகாமையில் அமைந்துள்ள இந்த இல்லமானது 8,000 சதுர அடி பரப்பளவை கொண்டதாகும்.

இந்த புதிய இல்லத்தின் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் அனைத்தும் வெள்ளை மாளிகையில் உள்ளது போலவே வடிவமைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த புதிய இல்லத்தில் அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய 9 படுக்கை அறைகளும், 8 குளியல் அறைகளும், ஒரு உயர் ரக சமையல் அறையும், விருந்தினர் அறை ஒன்றும், விஸ்தாரமான முற்றமும் கொண்டுள்ளது.

ஒபாமாவின் இளைய மகள் சாஷா மேல்நிலை படிப்பை முடிக்கும் மட்டும் தலைநகரில் குடியிருக்கவே அவர் விரும்புகின்றாராம்.




        பாகிஸ்தானில் குஜராத் நகரில் உள்ள தில்லு கர்பி என்ற ஒரு கிராமத்தில் பெண்ணை கற்பழிக்குமாறு பஞ்சாயத்தில் உத்தரவிட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதனால் அந்த பெண் கர்ப்பமாகி தற்கொலை செய்துள்ளார்.

அந்த கிராமத்தில் ஒரு பெண் தன் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்ததால் தனது தந்தையுடன் வசித்து வந்தார். அந்த பெண்ணின் தந்தை அங்குள்ள ஒரு சிறுமியை கற்பழித்தாக பஞ்சாயத்து கூட்டப்பட்டது.

      அந்த பெண்ணின் தந்தை சிறுமியை கற்பழித்ததால் சிறுமியின் தந்தை அந்த பெண்ணை கற்பழிக்க வேண்டும் என உத்தரவிட்டது ஊர் பஞ்சாயத்து. இதனையடுத்து அந்த சிறுமியின் தந்தை அந்த பெண்ணை கொடூரமாக கற்பழித்துள்ளார்.

இதனால் அந்த பெண் கர்ப்பமடைந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தான் 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தால் கணவருக்கு அது அவமானமாக இருக்கும் என முடிவெடுத்து தற்கொலை செய்துள்ளார்.

உடலில் எண்ணெய் ஊற்றிக்கொண்டு வயிற்றில் குழந்தையுடன் தீ வைத்து தற்கொலை செய்துகொண்ட அந்த பெண்ணிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினர் அந்த பெண்ணின் தந்தை, சிறுமியின் தந்தை, பஞ்சாயத்து தலைவர்கள் சிலர் என கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொப்பை மற்றும் உடல் எடையைக் குறைப்பது என்பது கடினமானது

என்று நினைத்து முயற்சியைக் கைவிடாதீர்கள். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் கொழுப்புச் செல்களைக் கரைக்க, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து கலோரிகளை எரிக்கும் முயற்சியில் ஈடுபட்டால், நிச்சயம் தொப்பையைக் குறைக்கலாம். அதற்கு உதவுவது ஒருசில பானங்கள் தான்.

அந்த பானங்கள் என்னவென்று தெரிந்து, அவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து, தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வர, உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, உடல் பருமனை உண்டாக்கும் டாக்ஸின்களும் வெளியேறும்.

மேலும் வெறும் வயிற்றில் அந்த பானங்களைக் குடிப்பதால், எளிதில் அந்த பானங்களில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்பட்டு, கொழுப்புச் செல்களைக் குறைக்கும் பணி வேகமாக்கப்படும்.

சரி, இப்போது தொப்பையை ஒரே மாதத்தில் கரைக்க உதவும் அந்த பானங்கள் என்னவென்று பார்ப்போம். முக்கியமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள அந்த பானங்கள் எந்த ஒரு பக்கவிளைவையும் ஏற்படுத்தாது என்பதால் தைரியமாக நீங்கள் பின்பற்றலாம்.

மிளகு தண்ணீர்

ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில், 1 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். முக்கியமாக இது குடித்து 1 மணிநேரம் கழித்து தான் காலை உணவை உட்கொள்ள வேண்டும். இதனால் மிளகில் உள்ள கேப்சைசின் உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, கொழுப்புச் செல்களைக் கரைக்கும். மேலும் இந்த பானம் நுரையீரலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றவும் உதவும்.

இஞ்சி தண்ணீர்

இஞ்சி தண்ணீர் உடலினுள் உள்ள எடையை அதிகரிக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, மெட்டபாலிசத்தை அதிகரித்து, பகல் வேளையில் கொழுப்புக்களை வேகமாக கரைக்கும். அதற்கு இரவில் படுக்கும் போது ஒரு டம்ளர் நீரில் சிறிது இஞ்சியை துருவிப் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

மஞ்சள் தண்ணீர்

காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் நீரில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இதனால் டாக்ஸின்கள் வெளியேறி, உடலினுள் அழற்சியினால் ஏற்பட்ட வீக்கம் குறையும். மேலும் மஞ்சளில் உள்ள மருத்துவ குணங்கள் உடலில் உள்ள கிருமிகளை அழித்து, உடலுக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கும்.

எலுமிச்சை தண்ணீர்

ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில் தேன் கலந்து தினமும் காலையில் குடித்து வர, அதில் உள்ள அமிலங்கள் மற்றும் இதர சத்துக்கள் உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, கொழுப்புக்கள் கரைய வழிவகுக்கும். முக்கியமாக இந்த ஜூஸ் குடித்து 1 மணிநேரம் கழித்து தான் காலை உணவை உட்கொள்ள வேண்டும்.

ஆப்பிள் சீடர்

வினிகர் காலை உணவு உண்பதற்கு முன், ஒரு டம்ளர் நீரில் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து, குடித்து வந்தால், கொழுப்புக்கள் கரைத்து உடல் எடை குறைவதோடு, நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும் இருக்கலாம். மேலும் இந்த பானம் செரிமான பிரச்சனைகளையும் சரிசெய்யும்.

குளோரெல்லா தண்ணீர்

இந்த பானம் உடலில் உள்ள நச்சுமிக்க மெர்குரிகளை வெளியேற்றி, உடலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்களைப் புதுப்பித்து, உடல் பருமன் குறைய உதவும். அதற்கு ஒரு டீஸ்பூன் குளோரெல்லா பொடியை ஒரு டம்ளர் நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம் அல்லது குளோரெல்லா மாத்திரை கிடைத்தால், தினமும் ஒன்றை வெறும் வயிற்றில் போட்டுக் கொள்ளலாம்.

ஒவ்வொரு பெண்ணிற்கும் மார்பகங்களின் அளவு வேறுபடும்.

பெண்களின் மார்பகங்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஒவ்வொரு ஆணும் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பார்கள். இதுவரை பெண்களை மார்பகங்கள் குறித்து எத்தனையோ விஷயங்களைப் படித்திருப்பீர்கள்.

ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில விஷயங்கள் உங்களை ஆச்சரியமடையச் செய்யும். ஏனெனில் இங்கு பெண்களின் மார்பகங்கள் குறித்த சில சுவாரஸ்ய உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

உண்மை #1

சிகாகோ பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் மிகவும் புத்திசாலியாக இருப்பது தெரிய வந்தது. இந்த ஆய்வு சுமார் 1200 பெண்களைக் கொண்டு ஆராயப்பட்டது. இதில் பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களின் ஐ.க்யூ அதிகமாக இருப்பது தெரிய வந்தது.

உண்மை #2

மற்றொரு ஆய்வில் பெரிய மார்பகங்களுடன், குறுகிய இடுப்பளவைக் கொண்ட பெண்களின் இனப்பெருக்க உறுப்புக்கள் ஆரோக்கியமாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.

உண்மை #3

சிறிய மார்பகங்களுடன், அகலமான இடுப்பளவைக் கொண்ட பெண்கள், ஆண்களால் அதிகம் ஈர்க்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே இம்மாதிரியான பெண்கள் ஆண்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஓர் ஆணிடம் பழகும் முன், அந்த ஆணைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு பின் பழக வேண்டும்.

உண்மை #4

அழகான மார்பகங்களைப் பெற அறுவை சிகிச்சை மேற்கொள்ள நினைக்கிறீர்களா? அந்த எண்ணத்தை உடனே மாற்றுங்கள். ஏனெனில் இம்மாதிரி மார்பக அறுவை சிகிச்சை செய்யும் பெண்களுக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் அதிகரிப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டது.

உண்மை #5

அனைத்து ஆண்களுக்குமே பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களைப் பிடிப்பதில்லை. இதுக்குறித்து பிரிட்டிஷ் ஆண்களிடம் மேற்கொண்ட ஆய்வில், பாலியல் எண்ணத்துடன் பழகும் ஆண்கள் பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்களைத் தேர்ந்தெடுப்பதாக கூறினர்.

உடலில் உள்ள மிகவும் சென்சிடிவ்வான பகுதிகளில் ஒன்று அந்தரங்க பகுதி. இந்த பகுதியில் அனைவருக்குமே முடி வளரும். இந்த பகுதியில் வளரும் முடியைக் குறித்து ஏராளமான கட்டுக்கதைகள் மக்களிடையே உள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான கருத்துக்களை தெரிவிப்பார்கள்.

ஆனால் அந்தரங்க பகுதியில் வளரும் முடியைக் குறித்த சில உண்மைகளை ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இங்கு அந்தரங்க பகுதியில் வளரும் முடி பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

உண்மை #1

அந்தரங்க பகுதியில் வளரும் முடி பாலியல் நோய்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் என்று பல நிபுணர்களும் கூறுவதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் சீன ஆய்வு ஒன்றில், ஆண்களின் அந்தரங்க பகுதியில் வளரும் முடியில் உள்ள பாபிலோமா வைரஸ், பெண்களுக்கு எளிதில் நோய்த்தொற்றுக்களை உண்டாக்கும் என தெரிய வந்துள்ளது. எனவே ஒவ்வொருவரும் அந்தரங்க பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.

உண்மை #2

தலையில் இருப்பது போன்ற பேன், அந்தரங்க பகுதியில் வளரும் முடியிலும் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே அந்தரங்க பகுதியில் பேன் எதுவும் வராமல் இருக்க வேண்டுமானால், அவ்வப்போது அப்பகுதியில் வளரும் முடியை நீக்க வேண்டும்.

உண்மை #3

பலரும் அந்தரங்க பகுதியின் சுத்தம் என்று வரும் போது, அப்பகுதியில் வளரும் முடியை ஷேவ் செய்து நீக்கினால் போதும் என்று நினைக்கின்றனர். ஆனால் எந்த ஒரு பாலியல் மருத்துவ ஆய்விலும் அம்மாதிரியான நன்மை ஏதும் நிரூபிக்கப்படவில்லை.

உண்மை #4

உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், அந்தரங்க பகுதியில் வளரும் முடியை சுத்தம் செய்யும் போது மிகுந்த ஆபத்தை சந்திப்பார்கள். ஆய்வு ஒன்றிலும், உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள் அந்தரங்க பகுதியை ஷேவ் செய்யும் போது மற்றவர்களை விட இருமடங்கு அதிகமாக சிராய்ப்பைப் பெறுவதாக தெரிய வந்துள்ளது.

உண்மை #5

அந்தரங்க பகுதியில் வளரும் முடியை ஷேவ் செய்யாமல் அப்படியே விட்டாலும், அது குறிப்பிட்ட அளவு தான் வளரும். ஒருவேளை, அப்பகுதியில் வளரும் முடியின் வளர்ச்சி அதிகம் இருந்தால், ஷேவ் செய்யாமல் இருப்போரின் கெதியை நினைத்துப் பாருங்கள்.

உண்மை #6

அந்தங்க பகுதியில் வளரும் முடியும் வெள்ளையாகும். ஆனால் உடலிலேயே மிகவும் தாமதமாக வெள்ளையாகும் முடி என்றால் அது அந்தரங்க பகுதியில் வளரும் முடி தான்

திருமணமான 4 நாட்களில் கணவனை பிரிந்து சென்­ற, பெண்­ணொ­ரு­வர் தன் காதலனுடன் 2ஆவது திருமணம் செய்து கொண்ட சம்­பவம் தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

தமி­ழ­கத்தின் வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டையை சேர்ந்தவர் ராமு, கூலித் தொழிலாளி. இவருடைய மகள் துர்கா ( 21), குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டை தண்டபாணி கோவில் வீதி­யைச் சேர்ந்தவர் காசிலிங்கம் மகன் கேசவன் (24) இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழாவின் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவ­காரம் துர்­காவின் வீட்­டுக்கு தெரிய வந்த நிலையில், பெற்றோர் மகளின் காத­லுக்கு எதிர்ப்பு தெரி­வித்து வேறொ­ருவரு க்கு திரு­மணம் செய்ய ஏற்­பாடு செய்­துள்ளனர்.

இந்த நிலையில் துர்காவை அவரது பெற்றோர் பிச்சனூர் பகுதியை சேர்ந்த 25 வயது இளை­ஞ­ருக்­கு திருமணம் செய்து வைத்துள்­ளனர். கடந்த 2ஆம் திகதி குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியிலுள்ள திருமண மண்டபத்தில் இவர்கள் திருமணம் நடைபெற்றது.

ஆனால் தான் காதலித்த நடராஜனை கைப்பிடிக்க முடியவில்லையே என்ற கவ­லையில் இருந்­துள்ளார். கண­வ­ரு­டன் வாழ பிடிக்­காமல் காத­லனுடன் சேரும் ஆசையில் துர்கா கடந்த 6ஆம் திகதி மாலை கணவனின் வீட்டை விட்டு ஓடியுள்­ளார்.

அக்கம்பக்கத்தில் உள்ள தோழிகளின் வீட்டுக்கு சென்றிருப்பார் என வீட்டில் உள்ளோர் நினைத்துள்­ள­னர். ஆனால் வெகுநேரமாகியும் துர்கா வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த கணவர், துர்காவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம்பக்கத்திலும், தோழிகள் வீட்டிலும் விசாரணை செய்­துள்ளார். இருப்பி னும் துர்கா குறித்த எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து துர்காவின் பெற்றோர் குடியாத்தம் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்­ளனர். இதன்பேரில் பொலி­ஸார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன புதுப்பெண் துர்காவை தேடி வந்தனர்.

இதனிடையே வீட்டை விட்டு வெளியேறிய துர்கா, 7 ஆம் திக­தி காலையில் தனது காதலனை திருமணம் செய்துகொண்டார். பின்னர் பரதராமி அருகே உள்ள வீரிசெட்டிபல்லி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது பொலி­ஸா­ரும், உறவினர்களும் தங்களை தேடுவதை அறிந்த அவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை குடியாத்தம் சென்­றுள்­ளனர். பொலி­ஸார் அவர்களை பிடித்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த துர்காவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பொலிஸ் நிலையத்துக்குச் சென்­­றுள்­ள­னர். அப்போது துர்கா பொலி­ஸாரிடம் தனது காதலனை திருமணம் செய்து கொண்டதாகவும், அவருடன்தான் வாழ்வேன் என கூறியுள்ளார்.

இதனையடுத்து அவர்களை பொலி­ஸார் குடியாத்தம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மது அருந்தும் விடயத்தில், உலகில் ஆண்களுக்கு ஏறக்குறைய இணையாக பெண்களும் மது அருந்துவதாக உலக அளவில் மது அருந்தும் பழக்கம் பற்றி நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று காட்டுகிறது.

கடந்த 1891ஆம் ஆண்டிலிருந்து 2001ஆம் ஆண்டுக்கிடையேயான கால கட்டத்தில் பிறந்த 40 லட்சம் நபர்களை ஆராய்ந்த இந்த ஆய்வு, ஆண்கள்தான் அதிகம் குடித்து, அதன் காரணமாக உடல் நலப் பிரச்சனைகளில் சிக்கிய சாத்தியக்கூறு இருந்ததாகக் காட்டியது.

ஆனால் தற்போதைய தலைமுறை இந்த இடைவெளியை ஏறக்குறையக் குறைத்துவிட்டதாக பிரிட்டிஷ் மருத்துவ சஞ்சிகையின் அறிக்கை கூறுகிறது.

சமூகத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆற்றும் பங்கு மாறிவருவது, மது அருந்துவதில் தோன்றும் ஆண் பெண் சமத்துவத்தை ஓரளவு விளக்கலாம்.

1900களின் முற்பகுதியில் பிறந்தவர்களில், ஆண்கள், பெண்களைவிட இரட்டிப்பு மடங்குக்கும் மேல் (2.2 மடங்கு) மது அருந்தும் சாத்தியம் இருந்தது. ஆண்கள் பிரச்சனைக்குரிய அளவில் மது அருந்துவது பெண்களை விட மும்மடங்கு அதிகம்

கல்லீரல் பாதிப்பு போன்ற உடல் நலப் பிரச்சனைகள் ஆண்களுக்கு ஏற்படும் வாய்ப்பு பெண்களை விட 3.6 மடங்கு அதிகம்.

ஆனால் தொடர்ந்து வந்த தசாப்தங்களில், இந்த இடைவெளி குறைந்தது. எனவே 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்த ஆண்கள், பெண்களைவிட ஆண்கள் மது அருந்தும் வாய்ப்பு என்பது 1.1 மடங்கு மட்டுமே அதிகம்.

பிரச்சனைக்குரிய அளவில் குடிப்பது என்பது 1.2 மடங்கு மட்டுமே அதிகம். குடிப் பழக்கத்தால் உடல் நலப் பிரச்சனைகள் ஏற்படுவது என்பது 1.3 மடங்கு மட்டுமே அதிகம்.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகக் குழு உலகெங்கிலிருந்தும் வந்த இந்தத் தரவுகளை ஆய்வு செய்தது. ஆனாலும், இந்த தரவுகள் பெரும்பாலும் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்தே கிடைத்த தகவல்களையே சார்ந்திருந்தன.

“மது அருந்துவது மற்றும் மதுவருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் போன்றவை வரலாற்று ரீதியாகப் பார்க்கையில் ஆண்கள் பிரச்சனையாகவே பார்க்கப்பட்டன” என்று இந்த குழு முடிவு செய்தது.

“இந்த தற்போதைய ஆய்வு அந்த அனுமானத்தை கேள்விக்குள்ளாக்கி, இளம்பெண்கள் குறிப்பாக, போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் அதன் காரணமாக ஏற்படும் உடல் நலப் பிரச்சனைகளின் தாக்கத்தை குறைக்க எடுக்கப்படும் தொடர்முயற்சிகளின் இலக்காக இருக்க வேண்டும்” என்று அது கூறுகிறது.

ஆண்கள் மற்றும் பெண்கள் ஆற்றிவரும் பங்கு கடந்த பல தசாப்தங்களாகவே மாறி வருகிறது. இது இந்தப் போக்குகள் அனைத்துக்கும் இல்லாவிட்டாலும், சிலவற்றுக்காவது காரணம் எனலாம் , என்கிறார் லண்டன் பொதுச்சுகாதரம் மற்றும் வெப்பநிலைப் பிரதேச மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் மார்க் பெட்டிக்ரூ.

“மது அதிக அளவில் தாராளமாக கிடைப்பதும், மது விற்பனை விளம்பரங்கள் பெண்களை, அதிலும் குறிப்பாக இளம் பெண்களை இலக்குவைப்பது போன்றவையும் இதில் ஒரு பங்காற்றுகின்றன” என்கிறார் அவர்.

“சுகாதாரத் துறையில் பணியாற்றுபவர்கள் மது அருந்துவதால் ஏற்படும் உடல் நலப் பிரச்சனைகளைப் பற்றி ஆண்கள் மற்றும் பெண்களுக்கு புரிய வைக்கவும், அந்த ஆபத்துகளை குறைப்பது எப்படி என்பதை விளங்கவைக்கவும் உதவ வேண்டும்” என்கிறார் அவர்.

ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதை உறுதி செய்ய சிறுநீர் பரிசோதனையோ, அவளது மாதவிலக்கு தேதிகளோ உதவாது. ஆனாலும் இந்த இரண்டும் பள்ளிக்குழந்தைகளுக்குக் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டிருக்கிற நிலையில், இப்படியொரு வழக்கம் பல வருடங்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கிற செய்தி, அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பழங்குடியின விடுதிப் பள்ளிகளை ‘ஆஷ்ரம்ஷாலா’ என அழைக்கிறார்கள். ஆஷ்ரம்ஷாலாக்களில் தொடர்ச்சியாக மர்ம மரணங்கள்…அவற்றின் பின்னணியில் பாலியல் வன்கொடுமைதான் காரணமாக இருக்கும் என்கிற யூகத்தைத் தொடர்ந்து, 2 வாரங்களுக்கு முன்பு, மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் அறிக்கை ஒன்றை அளித்திருக்கிறது டாக்டர் சலுங்கே கமிட்டி. ஆஷ்ரம்ஷாலாக்களில் இதுவரை நடந்துள்ள 1077 மரணங்களில், 31 தற்கொலைகள். 67 சதவிகித மரணங்களுக்கு காரணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும் பள்ளி மாணவிகளிடம் நடத்தப்படுகிற பாலியல் அத்துமீறல்களே அவர்களது அகால மரணங்களுக்கான முக்கிய காரணங்களாக இருக்கலாம் என்கிற சந்தேகமும் எழுப்பப்பட்டிருக்கிறது.

இதையடுத்து 2 நாட்களாக இருந்தாலும் விடுதியை விட்டு வீட்டுக்குச் சென்று திரும்புகிற பெண் குழந்தைகள், திரும்ப வரும்போது கர்ப்பமில்லை என்பதை உறுதி செய்கிற மருத்துவப் பரிசோதனை அறிக்கையுடன் வர வேண்டுமாம்.

மகாராஷ்டிராவில் உள்ள ஆஷ்ரம்ஷாலா பள்ளிகள் அனைத்திலும் இதுவே நடைமுறையாம். அது மட்டுமல்ல, விடுதியில் தங்கியிருக்கிற பெண்களில் யாருக்காவது 2, 3 நாட்கள் மாதவிலக்கு தள்ளிப் போனால், அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார மையத்தை அணுகி கர்ப்பத்தை உறுதி செய்கிற பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டுமாம்.

கர்ப்பப் பரிசோதனை

இவை எல்லாம் பெண்களின் உரிமைகளுக்கு எதிரான செயல்கள் என்பது தெரிந்தாலும் பத்து வருடங்களுக்கும் மேலாக பள்ளிகளில் தொடர்ந்து கொண்டிருக்கிற நடைமுறை என்பதையும் ஒப்புக் கொள்கிறார்கள் பள்ளி நிர்வாகத்தினர். பள்ளிகளுக்கு ஆய்வுத் துறையினர் வரும்போது இந்த மருத்துவ ஆதாரங்கள் எதுவும் அவர்களிடம் காட்டப்படுவதில்லை என்கிறது டாக்டர் சலுங்கே கமிட்டியின் அறிக்கை.

ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதைக் கண்டுபிடிக்க சிறுநீர் பரிசோதனையோ, மாதவிலக்கு கேலண்டரோ ஆதாரங்களாக இருக்க முடியாது. தவிர சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு கவுன்சலிங் கொடுக்காமலும், பெற்றோரின் சம்மதம் இல்லாமலும் இது போன்ற பரிசோதனைகளை செய்யக்கூடாது என்பதையும் அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

பள்ளி வளாகங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு கண்காணிக்கப்படவும் பலப்படுத்தப்படவும் வேண்டியதன் அவசியத்தையும் அறிக்கை முன்வைத்திருக்கிறது. பள்ளி வளாகங்களில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார் கவர்னர். தவிர, மேற்கூறிய மருத்துவப் பரிசோதனைகள் தொடர்பான சர்ச்சைக்கும் 3 வாரங்களில் பதில் அளிக்கவும் கெடு விதித்திருக்கிறார்.

ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் அந்த தம்பதிகள்..மனைவி அனு..! குழந்தை இல்லை..கணவர் அடகுக் கடை நடத்துகிறார்..காலை எட்டு மணிக்கு போனால் வீடு திரும்ப இரவு பதினொன்று ஆகிவிடும்.

இதனால் மனம் வெறுத்த நிலையில் இருந்தாள் அனு. பக்கத்தில் ஒரு பார்க் இருக்கிறது. கணவன் போனதுமே அங்கு போய் மணிக்கணக்கில் உட்கார்ந்து விடுவார். மதியம் மூன்று மணிவரைத் தூக்கம்..மீண்டும் பார்க்.

இரவு எட்டு மணிவரை அங்கு தான் பொழுதுபோக்கு..! காலையில் ஹாஸ்டல் மாணவர்கள் உடற்பயிற்சி செய்ய வருவார்கள். அதில் சதீஸ் என்கிற மாணவன் அனுவிற்கு பழக்கமானான்.. அது இறுகி வீட்டிற்கு தண்ணீர் குடிக்க செல்லும் வரை போனது.

அன்று அனு பார்க் வரவில்லை. வீட்டிற்கு போய் பெல் அடிதான் சதீஸ். கதவைத் திறந்தாள் அனு தலை வலிக்கிறது அதுதான் வரவில்லை என்று உள்ளே கூட்டிப் போனாள். கொஞ்சம் தைலம் தேய்த்து விடுடா என்க அவன் தைலம் தேய்த்தான்.

இரவு ஒன்பது மணிவரை அவனை அனு விட வில்லை.

தகாத உறவு தினமும் தூர கணவனுக்கு தெரிய பிரளயம்..  அடித்து துவைத்துவிட்டான்.. வெறி ஆனாள் அனு. சதீஸ் அடுத்த நாள் பார்க் வர சொல்லி அழுதாள். உனக்கு இனிமே நான் வேணும்னா என் புருஷனை போட்டுதள்ளிட்டு என் வீட்டுக்கு வா என்றாள்.

தென்மாவட்டத்தை சேர்ந்தவன் சதீஸ். பையன்களை சேர்த்தான். அடகுக் கடையில் புகுந்து போட்டுத்தள்ளினார்கள்…! அனு சொந்த மாநிலம் தப்பி விட்டாள். தேடி இழுத்து வந்தது போலீஸ். இப்போது அனைவரும் சிறையில்..கொடுமை.

வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடு நடக்க இருப்பதை அறிந்த மனைவி தர்ணாவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் கோவிலூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த கார்மேகம் என்பவருக்கும், திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்தவர் நித்யா (27) என்பவருக்கும்  திருமணம் நடைபெற்றது.

திருமணமாகி சில வருடங்கள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால், கடந்த 2 வருடமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நித்யா தனது தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நித்யா தனது கணவர் ஊருக்கு மீண்டும் திரும்பி வந்து, சீனிவாசன் என்பவரது வீட்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பின்னர், இது குறித்து கூறியுள்ள நித்யா, தனது கணவர் கார்மேகத்துக்கும், அவரது அண்ணன் மனைவிக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்ததது. ஆனால், அதனை மறைத்து இந்த ஊரைச் சேர்ந்த பெரியவர்கள் என்னை அவருக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், தனது கணவர் திருமணத்துக்கு பிறகும் அவரது அண்ணியுடன்தான் நெருக்கமாக பழகியதாகவும், தற்போது வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருவதை அறிந்து, தனக்கு திருமணம் செய்து வைத்த பெரியவர்களிடம் நியாயம் கேட்பதற்காக தர்ணாவில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

அணுகுண்டு என்பது சூழலுக்கும், உயிரினங்களுக்கும் பாரிய ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்பது அனைவரும் அறிந்ததே. அப்படியிருந்தும் அணுப் பரிசோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும் இதனை சாதாரண மனிதர்கள் எவரும் கண்கூடாக பார்த்திருக்க வாய்ப்பில்லை. இப்பரிசோதனைகளை பொருவாக நிலத்திற்கு அடியில், கடலுக்கு அடியில் என மேற்கொள்வார்கள்.
அதேபோன்று முதன் முறையாக விண்வெளியில் மேற்கொள்ளப்பட்ட காட்சியே இங்கு உங்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளது.

இந்த கொடுமை நடைபெற்ற மராட்டிய மாநிலத்தில் தான். தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. புல்தானா மாவட்டத்தில் உள்ளது நிதாதி ஆசிரமம். பழங்குடியின சிறுமிகளை மேம்படுத்துகிறோம் என கூறி அங்கு படித்து வந்த சிறுமிகளை வேட்டையாடி இருக்கிறது ஆசிரம ஆசிரியர் கும்பல்.

தீபாவளி விடுமுறைக்காக வீட்டுக்கு வந்த சிறுமிகளிடம் மாற்றங்கள் இருந்ததை கண்ட பெற்றோர் அவர்களை மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றபோது அவர்கள் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதுவரை 12 சிறுமிகள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. சிறுமிகள் அனைவருக்கும் 12 வயது முதல் 14 வயது வரை தான் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த வழக்கில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் உட்பட 11 ஆசிரியர்களை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர். மேலும் சில ஆசிரியர்கள் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

சீன நாட்டின் ஸேஜியாங் பிரதேசத்தில் உள்ள பரபரப்பான போக்குவரத்து மிகுந்த சாலையின் நடுவே சிறுவன் ஒருவன் தன்னுடைய பொம்மை காரை ஓட்டிக்கொண்டு எதிர்புறமாகச் சென்றான்.
சாலையில் வரும் வாகனங்கள் அவரை மோதுவதுபோல் வந்து ஒதுங்கி செல்வதை கவனித்த சீன போலீசார் ஒருவர் உடனே சென்று அந்த சிறுவனை மீட்டார். இந்த பரபரப்பான அதிர்ச்சி சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமாரவில் பதிந்ததை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இனிமேலாவது, குழந்தைகளை பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க சீனா தற்போது இந்த வீடியோ பதிவை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டயட்டின் போது எந்த வகையான உணவுகளை சாப்பிடுவது, எந்த உணவுகளை தவிர்ப்பது என்று இன்னும் சிலருக்கு தெரிவதில்லை. எனவே நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் மூலம் உடல் எடையை குறைப்பதுடன், நமது உடம்பிற்கு தேவையான சத்துக்கள் கிடைக்குமாறு உணவுகளை சாப்பிட வேண்டும்.
டயட்டின் போது சாப்பிட வேண்டிய உணவுகள்
பரங்கிக்காய்
பரங்கிக்காயில் பீட்டா-கரோட்டீன்கள் மற்றும் குறைவான அளவு கலோரிகள் உள்ளது. எனவே இந்த பரங்கிக்காயை டயட்டின் போது சேர்த்துக் கொள்வதால், மெட்டபாலிச பிரச்சனைகளை தீர்த்து, உடல் எடையைக் குறைக்கிறது.
ஆப்பிள்
ஆப்பிளில் உள்ள பெக்டின் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நமது உடம்பில் செரிமானப் பிரச்சனைகளை நீக்கி, சர்க்கரை உணவுகளின் மீதுள்ள ஆர்வத்தைக் குறைக்கிறது.
மேலும் இது குடலில் உள்ள ஆரோக்கியமான பாக்டீயாக்களுக்கு உறுதுணையாக இருப்பதோடு, உடல் எடை குறைவதற்கும் உதவியாக இருக்கிறது.
பட்டை
டயட்டில் இருக்கும் போது, நாம் சாப்பிடும் பழ ஜூஸ்கள் மற்றும் காய்கறி சாலட் ஆகியவற்றில் சிறிது பட்டை தூளை சேர்த்து சாப்பிட வேண்டும்.
ஏனெனில் பட்டையில் உள்ள பாலிஃபீனால்கள் நமது உடம்பில் உள்ள ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, நீண்ட நேரம் பசி எடுக்காமல் வைத்துக் கொள்ளும்.
காலிஃப்ளவர்
காலிஃப்ளவரில் நார்ச்சத்து, கலோரிகள், விட்டமின் C போன்ற சத்துக்கள் உள்ளது. எனவே இந்த காய்கறியை நாம் டயட் இருக்கும் போது சாப்பிட்டால், விரைவில் உடல் எடை குறைவதைக் காணலாம்.
ப்ராக்கோலி
ப்ராக்கோலியில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் கால்சியம் சத்தும் உள்ளது. எனவே இந்த ப்ராக்கோலியை நமது டயட்டின் போது சாப்பிட்டால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
பசலைக்கீரை
பசலைக் கீரையில் இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், விட்டமின் K, C, பீட்டா-கரோட்டீன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
எனவே இந்த கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர்த்து, நோயெதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும்.
ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தை தினமும் சாப்பிடுவதால், இதிலுள்ள விட்டமின் C நமது உடலின் மெட்டபாலிசத்தைத் தூண்டி, கொழுப்புச் செல்களைக் கரைத்து, வேகமாக உடல் எடையை குறைக்கிறது.

துபாயில் தனது முன்னாள் காதலியைத் தாக்கி, காதைக் கடித்ததாக, 34 வயதான இலங்கையர் ஒருவர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் தான் பணிக்காக சென்று கொண்டிருந்தபோது, தன்னை சந்தேகநபர் பின்னால் இருந்து தாக்கியதாக அப் பெண் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் அவரிடம் இருந்து தப்பிக்க முற்பட்ட வேளை, காதின் சிறு பகுதியை சந்தேகநபர் கடித்து விட்டதாகவும் முறைப்பாட்டார் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் குறித்த நபருடன் தனக்கு தொடர்பு இருந்ததாக குறிப்பிட்ட அப் பெண், பின்னர் பிரிந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
எனினும் சந்தேகநபர் தன்னைத் தொடர்ந்து வந்து தாக்குவதோடு, பணத்தையும் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக, 36 வயது நிரப்பிய அப் பெண் அந்த நாட்டு பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.
இதனையடுத்து அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த வழக்கு விசாரணையின் போது அவர் நீதிமன்றில் ஆஜராகவில்லை.
இதேவேளை அடுத்த கட்ட வழக்கு விசாரணை நவம்பர் 21ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் – திருச்சியில் 19 வயதுடைய இளம் பெண் ஒருவரை, தனது காதலன் கடத்தி சென்று தனது நண்பர்களுடன்
இணைந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளம் பெண் ஒருவர் கடந்த வருடம் தாதியர் படிப்பை முடித்து விட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவரது செல்போனுக்கு தவறுதலாக அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய இளைஞர் ஒருவர் தனது பெயரை கூறி , திருச்சி செங்குறிச்சியில் வசித்து வருவதாக கூறியுள்ளார்.மேலும் தொடர்ந்து இளம் பெண்ணிடம் பேசி, இளைஞர் பேச்சில் இளம் பெண் மயங்கியுள்ளார்.

இதையடுத்து இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறி இருவரும் தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர்.

இளம் பெண்ணிடம் பேசிய இளைஞர் உன்னை பார்க்க ஆசையாக உள்ளது. எனவே நேரில் வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து திருச்சியில் உள்ள ஒரு பகுதியில் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். பின்னர் இளைஞர் குறித்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதிக்கு சென்ற அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு இளம் பெண்ணை, இளைஞர் அழைத்து சென்றதனை அறிந்து இளம் பெண் அதிர்ச்சியடைந்து ஏன் இங்கு அழைத்து வந்துள்ளீர்கள் என்று தட்டிக்கேட்டுள்ளார். அதற்கு அவர் பேசத்தான் அழைத்து வந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

இதனிடையே பெண்ணுக்கு தெரியாமல் இளைஞர் இதனது செல்போன் மூலம் அவரது நண்பர்கள் 3பேருக்கு தகவல் தெரிவித்து, தான் காதலியுடன் வந்திருப்பதாகவும், எனவே நீங்கள் இங்கே வாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இளைஞரின் நண்பர்கள் அங்கு வரவே, அவர்களை பார்த்ததும் இளம் பெண் அதிர்ச்சியடைந்து ஏதோ விபரீதம் நடக்க போகிறது என்பதை உணர்ந்த அவர், அவர்களிடம் இருந்து தப்பி ஓட முயன்றார். இருப்பினும் இளைஞர் பெண்ணை மடக்கி பிடித்து, நண்பர்கள் உதவியுடன் புதர் பகுதிக்கு தூக்கி சென்று பலவந்தமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

மேலும் அவரது நண்பர்களும் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளனர்.

ஆனால் இளம் பெண் கூச்சல் இடவே, இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் பெண்ணை அங்கேயே போட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

அந்த வழியாக வந்த பொதுமக்கள், இளம் பெண்ணை மீட்டு திருச்சி மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதித்ததனை தொடர்ந்து, இளம் பெண் சம்பவம் குறித்து திருச்சி அரசு மருத்துவமனை காவற்துறையிடனம் முறையிட்டுள்ளார்.

அதற்கமைய குறித்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை தேடும் பணியினை காவற்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தாயை சிறந்ததோர் கோயிலும் இல்லை என்பதற்கு மற்றுமொரு எடுத்துக் காட்டு. பெற்றால் தான் பிள்ளையா, தாய் பாசமும், தாய்மையும், ஒரு குழந்தையை பெற்றால் மட்டும் தான் வருமா? இல்லவே இல்லை என நிரூபித்த பெண் தான் இவர்.

இவரை இந்த யுகத்தின் சிறந்த தாய் என்று கூறுவது கூட மிகையல்ல. ஒரு வினோத சரும கோளாறால் பாதிக்கப்பட்ட குழந்தையை நிஜமாகவே பொத்தி, பொத்தி வளர்த்திருக்கிறார் இந்த உன்னதமான தாய்...

ரோஜர் தாமஸ் மற்றும் டினா இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர்கள்

இவர்கள் ஒரு மருத்துவமனையில் 'முய்' எனும் இந்த அழகான குழந்தையை எஉண்மையில் அந்த மருத்துவமனை முய்யை ஒரு மனநல மருத்துவமனையில் சேர்க்க தான் முடிவெடுத்தனர். ஆனால், அதை தடுத்து, ரோஜர் தாமஸ் மற்றும் டினா தம்பதி தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தனர்.

ஹார்லிகுவின் இக்தியோசிஸ் (Harlequin Ichthyosis) என்பது ஒருவிதமான அரியவகை சரும நோய். இந்த நோயால் தான் முய் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சரும நோய், மற்றவர்களை விட 10 மடங்கு சரும வளர்ச்சியை உண்டாக்கும். இதற்கு தீர்வோ மருந்தோ இதுவரை இல்லை. இந்த நோய், ஏதோ தீயில் எரிந்தது போன்ற தோற்றத்தை அளிக்கும் தன்மை கொண்டதாகும்.இந்த நோயாடும் முய் தன் அன்பான குடும்பத்தின் அரவணைப்போடு, தான் எதையும் சாதிக்க முடியும் என போராடினார். இவரது தோல் மிக வறட்சியாக, மீன் செதில்கள் போல, சீரற்று இருக்கும்.

இந்த ஹார்லிகுவின் இக்தியோசிஸ் சரும நோயால், அடிக்கடி, கொப்பளங்கள், தொற்று போன்றவை அதிகமாக முய்யிடம் தென்படும். இதற்காக இவர் நிறைய நேரம் வெளியே போகாமலேயே இருக்க நேரிடம்.

இதை எல்லாம் தாண்டி இன்று முய் ஒரு ரக்பி ரெப்ரீயாக இருக்கிறார். ஊக்கமளிக்கும் பேச்சாளராக ஜொலிக்கிறார். நிறைய சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். இவர் படிப்பிலும், விளையாட்டிலும் கெட்டி.

சின்ன, சின்ன தடைகள், தோல்விகள் கண்டு நம்மில் பலர் மனம் முடிந்து போகிறோம். ஆனால், வெளியே எட்டிப்பார்க்க முடியாத நிலையிலும், உலகம் தன்னை எட்டிப்பார்க்க வைத்திருக்கிறார் முய். ரோஜர் தாமஸ் மற்றும் டினா போன்ற பெற்றோர் இருந்தால், முய் போன்று குழந்தைகள் நிச்சயம் ஜொலிப்பார்கள், ஜெயிப்பார்கள்.டுத்து வளர்க்க முன்வந்தனர்.

2 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமனறம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லியைச் சேர்ந்த காளிசரண் என்ற முதியவர், கடந்த 2013ஆம் ஆண்டு 2 வயது பெண் குழந்தையை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார்.

இது குறித்து காவல் துறையினரிட புகார் அளிக்கப்பட்டதன் பேரில், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் காளிசரண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கில், நீதிபதி சஞ்சய் சர்மா செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் காளிசரணுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய இழப்பீடு கிடைக்க தில்லி சட்ட ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தனது தீர்ப்பில் நீதிபதி தெரிவித்தார்.

முன்னதாக தன் மீதான குற்றச்சாட்டுக்களை காளிசரண் மறுத்திருந்தார். அந்த குழந்தையின் குடும்பத்தினர் வசிக்கும் வீட்டின் உரிமையாளருக்கு தான் நெருங்கிய உறவினர் என்றும், வாடகையை உயர்த்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தன் மீது பொய் வழக்கு தொடரப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் கூறினார். ஆனால், அவரது தரப்பு வாதங்களை நீதிபதி நிராகரித்துவிட்டார்.

அமெரிக்கா பல ரகசியமான (நூதனமான) கடல் போர் கருவிகளையும், தளபாடங்களையும் உற்பத்தி செய்து வைத்துள்ளது.  ஹவ்வாய் தீவுகளில் உள்ள அமெரிக்க கடல்படை தளத்தில் இருந்து நேற்றைய தினம்(31) அமெரிக்கா எண்ணை அகழும் குதம் போன்ற மிதக்கும் தாக்குதல் கப்பல் ஒன்றை அனுப்பியுள்ளது. இது நகர்ந்து சென்று வட கொரியாவுக்கு அருகில் உள்ள கடலில் தரித்து நிற்கும் எனவும். வடகொரியாவில் இருந்து அமெரிக்கா நோக்கி ஏவப்படும் ஏவுகணைகளை இது உடனே அறிந்து , ஏவப்படும் ஏவுகணையை நடு வானில் வெடிக்க வைக்க கூடியது என்றும் கூறப்படுகிறது.

இத்தாக்குதல் கப்பலின் தகவல்களை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிலையமான "பெண்டகன்" இது நாள் வரை வெளியிட்டதே இல்லை எனலாம். பெரிய வட்ட பந்துபோன்ற ஒன்று இதில் இருப்பதாகவும். அதுவே ராடர் என்றும் கூறப்படுகிறது. மிகவும் சக்திவாய்ந்த இந்த ராடர் கருவி ஏவுகணைகளை இலகுவாக கண்டறியும் எனவும். மேலும் அதில் உள்ள ஏவுகணை தாக்கி அழிப்பு கருவி ஒரு செக்கனுக்கு 100 சிறிய ரக குண்டுகளை வீசவல்லது என்கிறார்கள். இதனால் அவ்வழியே செல்லும் எந்த ஒரு ஏவுகணையையும் இக் கருவி வீழ்த்தி விடும்.

மேலும் இதனை கடலில் வைத்து விமானத்தால் தாக்கி அழிக்கவும் முடியாது. காரணம் என்னவென்றால் , ஏவுகணையையே சுட்டு வீழ்த்தும் இச்சாதனம் விமானத்தை சும்மா விடுமா ? இல்லையே. அதனையும் தாக்கி அழித்து விடும். இதனால் வட கொரியா இதுவரை காட்டி வந்த பூச்சாண்டிகளுக்கு அமெரிக்கா இலகுவாக ஒரு முடிவுகட்டியுள்ளது.


Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.