July 2016

இன்று திரையரங்குகளில் எப்படி ஓர் படம் ஓரிரு வாரங்களை தாண்டி ஓடுவதில்லையோ, அதே போல தான் இன்றைய காதலர்களின் காதலும், மீறிப் போனால் ஒரு வருடம் தாக்குப்பிடிப்பதே அந்த கடவுளின் கிருபை என்று தான் கூற வேண்டும். இதற்கு காரணம், மாடர்ன் வாழ்க்கையில் அதிகரித்த மோகமா, வாழ்வியல் குறித்த புரிதல் அற்ற மனநிலையா? என தெரியவில்லை.

ஏனெனில், இவர்களில் பலர் காதலிப்பதே இல்லை. கல்லூரி பயிலும் போதும், வேலை செய்யும் இடத்திலும், “மச்சான், இவதாண்டா என் ஆளு..”, “ஹே, இங்க பாத்தியா என் ஹீரோ..” என பெருமையாக கூறிக்கொள்வதற்கு மட்டும் தான் சிலர் காதல் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள்.

இவர்களில் உண்மையாக காதலிப்பவர்களும் உண்டு. ஆதலால், இதில் உண்மை, பொய்யை எப்படி கண்டுப்பிடிப்பது, பணம், குணம் பிரிக்க அன்னப்பறவை இல்லையே… ஆனால், சில அறிகுறிகள் இருக்கின்றன. அது தான் மனதின் எதிரொலி… ஓர் சூழ்நிலையில் உங்களோடு அவர்கள் எப்படி பழகுகிறார்கள் என்பதை வைத்து உங்கள் காதல் புட்டுக்குமா? நட்டுகுமா? என கண்டறிந்துவிடலாம்….

அதிகாரம்
பெற்றோர், நண்பர்கள் மற்றும் காதலில் மட்டும் தான் அதிகாரம் உண்டு, நீங்கள் செய்யும் தவறுகள், குற்றத்தை எதிர்த்து குரல் எழுப்ப முடியும். குறைந்தபட்சம் தட்டிக் கேட்கவாவது முடியும். எவரொருவர், உங்களுக்கு அந்த அதிகாரம் தர மறுக்கிறாரோ, அவர் எப்படி உங்களது காதலராக இருக்க முடியும். இதை, அதிகாரம் என்று சொல்வதை விட, உரிமை என கூறலாம். உரிமையற்ற உறவில் உணர்வும் இருக்க வாய்ப்பில்லை.

நேர்மை
காதலில் மிகவும் முக்கியமானது நேர்மை. உங்களிடம் நேர்மையற்ற எந்த உறவும், அதிக நாள் நீடிக்க வாய்ப்பில்லை. இந்த குணத்தை வைத்து, உங்கள் காதலின் வாழ்நாளை நீங்களே கண்டுபிடித்துவிடலாம்.

முன்னுரிமை
ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான முன்னுரிமைகள் இருக்கிறது. காதல் மட்டுமே எந்த கணத்திலும் முழுமையான வாழ்க்கை ஆகிவிட முடியாது. உங்களுக்கான, வேலை, கடமை, குடும்பம் என பலவன இருக்கிறது. எவரொருவர், காதலோடு சேர்த்து உங்களது சுய வாழ்விற்கும் முன்னுரிமை வழங்குகிறாரோ, அவர் தான் உங்களது மெய் காதலராக இருக்க முடியும். வெறுமென, “நீ என்கூட மட்டுமே இருக்கனும்..” என்பது, இச்சை எண்ணத்தின் எதிரொலி மட்டும் தான்.

கட்டுப்பாடு
இன்றைய இளைஞர்களிடம் இல்லாத ஒன்று கட்டுப்பாடு. திருமணத்திற்கு முன்பு நடக்க வேண்டியவை யாவையும், திருமணத்திற்கு முன்பே கண்டுவிட வேண்டும், ருசித்துவிட வேண்டும். பிறகு பிரிந்துவிட வேண்டும். எனவே, மனதளவிலும், உடலளவிலும் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டியது அவசியம். இந்த ஒரு குணத்தை வைத்து ஒருவர் எதற்காக உங்களோடு பழகுகிறார் என அறிந்துவிடலாம்.

உங்கள் எதிர்பார்ப்புகள் ஒரே மாதிரியானதாக இருக்க வேண்டும்!
வெவ்வேறு துறை சார்ந்து வேலை செய்தாலும், ஊதியத்தில் வேற்றுமைகள் இருந்தாலும், நீங்கள் எந்த நிலையை அடைய வேண்டும் என்பதில் ஒற்றுமையாக இருத்தல் வேண்டும். இதில், இருவரும் சில விஷயங்களில் விட்டுக்கொடுத்து போகும் குணத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

உங்கள் உறவு தான் முதலில் இருக்க வேண்டும்
எந்த சூழ்நிலையிலும், சந்தர்ப்பத்திலும், உங்கள் உறவை விட்டுக்கொடுத்து சென்றுவிட கூடாது. அது, வேலையாக இருந்தாலும் சரி, குடும்பமாக இருந்தாலும் சரி, பேசி சரிசெய்யும் திறன் இருக்க வேண்டுமே தவிர, விட்டு செல்லும் மனோபாவம் இருத்தல் கூடாது.

நீங்கள் சிறந்து துணை என்ற எண்ணம்
அழகு, உடல்வாகு, செல்வம், வேலை, அந்தஸ்து என எவை குறுக்கே வந்தாலும், நீங்கள் தான் சிறந்த துணை என்ற எண்ணத்தில் சிறிய மாற்றம் கூட வரக் கூடாது. இது உண்மையான காதலின் அடையாளம்.

நல்ல உரையாடல்
வலுவான, சிறந்த உரையாடல்கள் இருக்க வேண்டும். வாழ்க்கையை பற்றிய சிந்தனையும் கூட. மானே, தேனே, பூவே, அழகா, மயிலே, டார்லிங், அமுலூ.. செல்லம்.. என்ற வார்த்தைகளும், முத்தங்களும் மட்டுமே மெய் காதல் இல்லை என்பதை உணர்ந்துக்கொள்ள வேண்டும்.

உங்களுடைய செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக அமைய விறைப்புத்தன்மை பிரச்சனையை எதிர்த்துப் போராடும் உணவுப் பொருட்களை உட்கொண்டு வாருங்கள்.

திருமணமான புதிய தம்பதியர் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை உட்கொண்டு வருவது, உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் முழுமையான சந்தோஷத்தைப் பெற உதவும். ஏனெனில் இந்த உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் பல பாலியல் பிரச்சனைகளைத் தடுக்கும்.

டார்க் சாக்லேட் சாப்பிட்டால் நல்ல மனநிலையை உணர வைக்கும் டோபமைன் என்னும் கெமிக்கல் மூளையில் இருந்து வெளியிடப்படும். மேலும் இந்த கெமிக்கல் உற்சாகம், ஈர்ப்பு மற்றும் நன்னிலை போன்ற உணர்ச்சிகளைத் தூண்டவும் செய்யும்.

நட்ஸ்களில் உள்ள அர்ஜினைன், இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்வதோடு, உடலில் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கும். அதிலும் பாதாமில் உள்ள அமினோ அமிலங்கள், விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு நல்ல தீர்வளிக்கும்.

அத்திப்பழம் கூட மிகவும் சிறந்த பாலுணர்வைத் தூண்டும் உணவுப் பொருள். இதில் கரையக்கூடிய மற்றம் கரையாத நார்ச்சத்துக்கள் ஏராளமாக உள்ளது. இப்பழத்தை உட்கொண்டால், படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட முடியும்.

மாதுளை ஜூஸை ஆண்கள் மற்றும் பெண்கள் தினமும் குடித்து வந்தால், பாலுணர்ச்சி அதிகரிக்கும். மேலும் இப்பழம் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை பிரச்சனையை சரிசெய்து, பிறப்புறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

மிளகாயில் உள்ள கேப்சைசின் என்னும் உட்பொருள், இதயத் துடிப்பை அதிகரிப்பதோடு, உடலில் வெப்பம் மற்றும் வியர்வையைத் தூண்டும். உடலினுள் வெப்பம் அதிகரித்து பாலுணர்வும் அதிகரிக்கும்.

பசலைக்கீரையை உணவில் அதிகம் சேர்த்து வர, பிறப்புறுப்புப் பகுதியில் இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். மேலும் இதனை உடலுறவில் ஈடுபடுவதற்கு முன் உட்கொண்டால், உடலுறவில் முழு இன்பத்தையும் காணலாம்.

அஸ்வகந்தா என்னும் பாரம்பரிய மூலிகை வேர், மலட்டுத்தன்மைக்கு சிகிச்சை அளிக்க நாட்டு வைத்தியத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இது விந்தணு உற்பத்தியை அதிகரிக்க உதவும்.

வாழைப்பழத்தில் புரோமெலைன் என்னும் பாலுணர்ச்சியை அதிகரிக்கும் உட்பொருள் உள்ளது. மேலும் இதில் உள்ள ரிபோஃப்ளேவின் மற்றும் பொட்டாசியம், உடலில் ஆற்றலை அதிகரிக்கவும் உதவும்.

பூண்டு மிகவும் சிறந்த ஓர் பாலுணர்ச்சியைத் தூண்டும் பொருள். இது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, படுக்கையில் சிறப்பாக செயல்பட உதவும். அதே சமயம் இதனை அதிக அளவில் உண்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

முட்டைகளில் வைட்டமின் பி6 மற்றும் பி5 ஏராளமாக நிறைந்துள்ளன. இதனை ஆண்கள் மற்றும் பெண்கள் உட்கொண்டு வந்தால், மன அழுத்தம் குறைவதோடு, பாலியல் உணர்ச்சிகளும் அதிகரிக்கும்.

மீன்களில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மூளையில் டோபமைன் அளவை அதிகரித்து, உணர்ச்சிகளைத் தூண்டும். எனவே நீங்கள் உங்கள் பாலியல் உணர்ச்சிகளைத் தூண்ட ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த மீன்களை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள்.

பாலில் உள்ள கொழுப்புக்கள் மற்றும் கால்சியம் பெண்கள் கருவுற மிகவும் அத்தியாவசியமானது. மேலும் இது பெண்களின் ஓவுலேசன் சுழற்சியை சீராக பராமரிக்க உதவும். ஆனால் இதனை அளவுக்கு அதிகமாகவும் பருகக்கூடாது. இல்லாவிட்டால் அது உடல் பருமனை உண்டாக்கிவிடும்.

ஆளி விதையிலும் மீனுக்கு இணையாக ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. இது விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தும். மேலும் இது உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கி, படுக்கையில் முழு இன்பத்தைக் காண உதவும்.

கொய்யாப்பழத்தை உட்கொண்டு வந்தால், அதில் உள்ள ஃபோலேட் கருவுற உதவுவதோடு, பாலுறவில் பேரின்பம் காண உதவும்.

ஒயின் இதய நோய் வரும் வாய்ப்பைக் குறைப்பதோடு, சரும அழகை அதிகரிக்க உதவும் உணவுப் பொருட்களுள்ளு ஒன்று. இத்தகைய ஒயின் பிறப்புறுப்புக்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்தது, பாலுணர்வைத் தூண்டி, உடலுறவில் உச்சக்கட்ட இன்பத்தைக் காண உதவும்.

அழகுத் தெய்வம் முருகனுக்கு  கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும் எண்ணுக்கணக்கான ஆலயங்கள் உள்ளன.

யாழ்ப்பாணத்திலும் பல பிரசித்தி பெற்ற முருகன் தலங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று தான் யாழ்ப்பாணம் நல்லூரில் கோயில் கொண்டுள்ள நல்லைக்குமரன் ஆலயம் ஆகும்.

நல்லூர், இலங்கையின் வடபகுதியில் உள்ள தமிழர்களின் இராசதானியாகவும், 12ம் நூற்றாண்டு தொடக்கம் 17ம் நூற்றாண்டு முற்பகுதிவரை யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாகவும் நல்லூர் விளங்கியது.

 யாழ்ப்பாண அரசிற்கு சிறப்புச் சேர்த்துள்ள நல்லூர், யாழ் நகரில் இருந்து சுமார் இரண்டு மைல் தூரத்தில் அமைந்துள்ளது.

இந்த ஆலயம் 13ம் நூற்றாண்டில் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆட்சிசெய்த ஆரிய சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது அரசனான கலிங்கமாகன் அல்லது கூழங்கை சக்கரவர்த்தியால் கட்டுவிக்கப்பட்டதாக யாழ்ப்பாண வைபவமாலையில் கூறப்பட்டுள்ளது.(கை ஊனமான நிலையில் உள்ளதால் இந்த அரசன் கூழங்கைச் சக்கரவர்த்தி என அழைக்கப்பட்டான்)

எனினும், 15ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தை கைப்பற்றி பதினேழு ஆண்டுகள் ஆட்சி செய்த சிங்கள அரசின் பிரதிநிதியும், பிற்காலத்தில் ஸ்ரீ சங்கபோதி 7ஆம் புவனேகபாகு என்ற பெயர்கொண்டு அழைக்கப்பட்ட கோட்டை அரசனான ஸ்ரீ சண்முகப்பெருமாள் என்பவனால் இக்கோவில் கட்டப்பட்டதாகவும் வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.

அத்துடன் பாடசாலைகளில் கற்பிக்கப்படும் இலவசபாடநூல்களிலும் இந்த விடயமே கூறப்பட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் முத்திரைச் சந்தியிலுள்ள  ‘குருக்கள் வளவு’ என்ற காணியில் கட்டப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் கச்சேரியில் 1882ம் ஆண்டு உருவாக்கபட்ட சைவசமயக் கோவில்கள் தொடர்பான பதிவேட்டில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண அரசின் இறுதிக்காலத்தில் நல்லூரில் இருந்த மிகப்பெரிய கோவில் இது என போர்த்துக்கேயர்களுடைய குறிப்புக்களில் இருந்து அறியமுடிகிறது.

அத்துடன், யாழ்ப்பாண மன்னனான ஆரியச்சக்கரவர்த்திகளின் அரண்மனையை அண்டிய பகுதியிலேயே பழைய கோவில் அமைந்திருந்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன.

யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த மன்னர்கள் நல்லூரை மையமாக வைத்து கிழக்கில் வெயிலுகந்த பிள்ளையார் கோயிலையும், தெற்கில் கைலாசநாதர் கோயிலையும்,  மேற்கில் வீரமாகாளி அம்மன் கோயிலையும், வடக்கில் சட்டநாதர் கோயில் என ஆலயத்தின் நான்கு பக்கங்களிலும் அரண்களை அமைத்திருந்தார்கள்.

நல்லூர்க் கந்தசுவாமி கோவிலை இரகுநாத மாப்பாண முதலியார் வம்சத்தினரே பரம்பரையாக நிர்வகித்து வருகின்றனர்.

மாப்பாண முதலியார் பரம்பரையினால் இக்கோவிலில் நித்திய நைமித்தியங்கள்  நடைபெறுகின்றன.

ஈழத்திலுள்ள கோவில்களுள் நேரம் தவறாத நித்திய, நைமித்திய பூசைகள் மூலம் நல்லூர் கந்தசுவாமி கோவில் மற்றைய கோவில்களுக்கு முன்னோடியாக விளங்குகின்றது.

வருடாந்த மகோற்சவம்
ஆடி ஆமாவாசையிலிருந்து 6ம் நாள் கொடியேறி 25 நாட்கள் நடைபெறுகின்றது.

இந்தத் திருவிழா யாழ்ப்பாணத்து மக்களுக்கு மட்டுமன்றி வேறு பிரதேச மக்களுக்கும் முக்கியமான திருவிழாவாக கொள்ளப்படுகிறது.

அத்துடன், ஐப்பசி மாதத்தில் கந்தசஷ்டி, சூரன்போர், இயமசங்காரம், கார்த்திகைத் திருவிழா,கற்பூரத்திருவிழா,தைப்புபூசம், சித்திரை வருடப்பிறப்பு  என பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

அத்துடன், யாழ்ப்பாணத்தில் ஆறுகாலப்பூசைகள் நடைபெறும் ஒரே ஒரு ஆலயம் நல்லூர்  என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தின் மாவிட்ட புரத்திலுள்ள மாவிட்டபுரம் கந்தனை அபிடேகக் கந்தன் எனவும், செல்வச்சந்திநி முருகனை அன்னதானக் கந்தன் எனவும், நல்லூர்க்கந்தனை அலங்காரக் கந்தன் எனவும் வரலாறுகள் சிறப்பித்துக் கூறுகின்றன.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சூழ்  நிலைகளைக் கருத்திற் கொண்டு கோயிலின் அர்ச்சனைப் பற்றுச்சீட்டுக்கள் பல விலைகளுக்கும் மாற்றப்பட்டுள்ள போதிலும் நல்லூரான் ஆலயத்தின் பற்றுச்சீட்டு இன்றுவரை ஒரு ரூபாவிற்கு மட்டுமே விற்கப்படுகின்றது.

அத்துடன், வருடாவருடம் ஆலயத்தின் பகுதிகள் புனரமைக்கப்பட்டு வருவதுடன், 2011ம்ஆண்டு தெற்கு வாயில் பகுதியில் இராஜகோபுரம் அமைக்கப்பட்டு கும்பாபிடேகம் செய்யப்பட்டதுடன், முருக பக்தரான அருணகிரி நாதருக்கு ஆலயத்தின் தெற்குப் பக்கமாக சிறிய ஆலயம் அமைக்கப்பட்டு பூசை வழிபாடுகள் நடாத்தப்பட்டு வரப்படுகின்றது

ஆண்டுதோறும், கந்தபுராண படன  வாசிப்பு நடைபெற்று வருவதுடன், திருவிழாக்காலத்தில் ஒவ்வொரு நாளும் மாலை நிகழ்வுகளாக ஆன்மீகப் பிரசங்கங்கள், சொற்பொழிவுகள், நாட்டி நடனங்கள் மற்றும் இசைக்கச்சேரிகள் என்பன நடைபெற்றுவருவதுடன், பஜனை படிக்கம் வழக்கமும் இந்த ஆலயத்தில் தொன்று தொட்டு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





தமிழனுக்கே தெரியாத தமிழ் வரலாறு!! கட்டாயம் பார்த்து பகிருங்கள்!! காரணம் தமிழரின் தன்மை பெறுமதி யாருக்கும் சரியாகத் தெரியாது….

இன்றைய தமிழ் இனம் பழமை வாயந்த இனம் எனக் கூறப்படுகிறது….

வரலாற்றில் தமிழரின் அடையாளங்கள் மிகவும் மகத்தானதாக கூறப் படுகிறது….

நவீன காலத்தில் நடப்பது என்ன கடந்த காலத்தை அறிய எம்“ இனம் முனைகிறதா என பல வேறு வினா உள்ளது…

இதற்கு யார் சாட்சி இதன் பதிவுகள் மகத்தானது….

இராமாயணத்தில் வரும் கும்பகர்ணன் என்ற பாத்திரம், வருடத்தின் 6 மாதங்களை தூங்கியும், விழித்திருக்கும் மற்ற 6 மாதங்களில் சாப்பிட்டும் நேரத்தை கழித்து வந்தார் என்பதை நாம் அறிந்திருப்போம்.

கும்பகர்ணன் முனிவர்களையும், சாதுக்களையும் சாப்பிடுவார் என்று நம்பப்படுகிறது. அவர் எதை சாப்பிட்டாலும் அவருடைய பசி மட்டும் அடங்கியதே இல்லை.

சரி, கும்பகர்ணன் ஏன் 6 மாதங்கள் தொடர்ந்து தூங்குகிறார் என்பதற்கான காரணம் உங்களுக்குத் தெரியுமா? அந்த கதையைப் பற்றித் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!

கும்பகர்ணன்

கும்பகர்ணன் இராவணனின் இளைய சகோதரர் ஆவார். அரக்கனைப் போல தோற்றமளித்தாலும் புத்தி சாதூர்யத்திலும் மற்றும் இதயத்திலும் மேம்பட்டவர் கும்பகர்ணன்.

இராமாயணத்தில் இராவணன் இராமருடன் போரிட்ட போது, மூத்த சகோதரர் என்ற முறையில் கும்பகர்ணனை அணுகி இராமருக்கு எதிரான போரில் வெற்றி பெற உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சகோதரனுக்காக போரில் இறங்கிய கும்பகர்ணன்

ஆனால், இராவணன் போர் ஏற்பட்ட சூழலை கும்பகர்ணனுக்கு விளக்கிய போது, இராவணன் செய்வது தவறு என்று எடுத்துரைத்தார்.

இராவணன் தன்னுடைய ஆலோசனையை கேட்காத போது, சகோதரன் என்ற முறையில் இராமருக்கு எதிராக போரில் இறங்கினார் கும்பகர்ணன்.

கும்பகர்ணன் பற்றிய பின்னணி தகவல்களைத் தெரிந்து கொண்டோம், இப்பொழுது இந்த கட்டுரையின் தலைப்பில் உள்ளதைப் பற்றித் தெரிந்து கொள்வோமா?

இந்திரன்

தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு, கும்பகர்ணனின் புத்திசாலித்தனத்தையும், வீரத்தையும் கண்டு பொறாமை! எனவே, கும்பகர்ணனை பழி வாங்க தக்க நேரத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான்.

யாகம்

இராவணன், கும்பகர்ணன் மற்றும் விபீஷணன் ஆகிய 3 சகோதரர்களும் பிரம்ம தேவரின் அருள் பெறுவதற்காக யாகம் செய்தார்கள்.

வரம் அல்லது சாபம்

இவர்களுடைய யாகத்தைக் கண்டு மகிழ்ந்த பிரம்மன், கும்பகர்ணனைப் பார்த்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.

சகோதரர்கள் மகிழ்ச்சியுடன் இருந்த நேரத்தில், அவர்கள் எதிர்பார்த்த வரம் இந்திரனின் ஆசனமான ‘இந்திராசனா’ என்ற வரமாகும், ஆனால் கும்பகர்ணன் ‘நித்ராசனா’ என்ற வரத்தைக் கேட்டார்.

கும்பகர்ணனின் குழப்பம்

இந்திராசனத்திற்கு பதிலாக நித்ராசனாவை கேட்டதை உணர்ந்த கும்பகர்ணன் தன் தவறை உணர்ந்தார். இந்த நேரத்தில் பிரம்ம தேவர் ‘தந்தேன்’ என்று சொல்லி விட்டார்.

எனினும், பிரம்ம தேவரிடம் இந்த வரத்தை நீங்கள் கொடுக்க வேண்டாம் என்று கேட்டார் கும்பகர்ணன், ஆனால் பிரம்மனால் தன்னுடைய வரத்தைத் திரும்பப் பெற முடியாது.

இந்திரனின் குறுக்கு புத்தி

கும்பகர்ணன் மேல் பொறாமை கொண்டிருந்த இந்திரன், சரஸ்வதி தேவியிடம் சென்று கும்பகர்ணனை ‘இந்திராசனத்திற்கு பதிலாக நித்ராசனத்தை கேட்கச் செய்யுங்கள்’ என்று கேட்டுக் கொண்டிருந்தான்.

கும்பகர்ணனின் தூக்கம்

இந்த நாளிலிருந்து 6 மாதங்கள் தூங்கவும், விழித்திருக்கும் 6 மாதங்களில் எதிர்வரும் அனைத்தையும் சாப்பிடவும் தொடங்கினார் கும்பகர்ணன்!


ஜோதிடத்தில் உள்ள ஒவ்வொரு ராசிக்கும் ஓர் தனிச்சிறப்பு உண்டு என்று சொல்வார்கள். அதிலும் ஒருவரின் குணம், எதிர்காலம், அமையும் வாழ்க்கை என்று பல விஷயங்களை அவரின் ராசியை வைத்தே ஜோதிடர்கள் கூறுவார்கள்.

ஆனால் ஜோதிடம் பார்ப்பது எல்லாம் மூடநம்பிக்கை என்று பலரும் கூறுவோம். இருப்பினும் நம் ராசிக்கு நமக்கு என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ள பலருக்கும் ஆர்வம் இருக்கும். அதை தெரிந்து கொள்ளவும் முயற்சிப்போம்.

இப்போது நாம் பார்க்கப் போவது எந்த ராசிக்காரர்கள் காதலில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள் என்பதைப் பற்றி தான். இதை எப்படி கூற முடியும் என்று பலரும் கேட்கலாம். ஆனால் கொஞ்சம் படித்து தான் பாருங்களேன்…

காதலில் அதிக ஈடுபாடுள்ள ராசிகள்
காதல் என்று வரும் போது, அதில் ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் போன்ற ராசிக்காரர்களுக்கு ஈடுபாடு அதிகம் இருக்குமாம்.
குணங்கள் இந்த 5 ராசிக்காரர்கள் காதலிப்பார்கள், காதலில் ஆர்வம் இருக்கும், காதலர்களை சேர்த்து வைப்பார்களாம். ஆனால் திருமணம் என்று பார்க்கும் போது, இவர்களின் சொந்த ஜாதகத்தை வைத்தே சொல்ல முடியுமாம்.

ரிஷப ராசிக்காரர்கள்
இதில் ரிஷப ராசிக்காரர்கள் காதலித்தவரையே திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று உறுதியுடன் இருப்பார்களாம்.

கன்னி ராசிக்காரர்கள் கன்னி ராசிக்காரர்களைப் பற்றி சொல்ல வேண்டுமானால், அவர்கள் எப்போதும் காதலித்துக் கொண்டே இருப்பார்களாம்.

சுக்கிரன் நிலை சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அந்த ஜாதகர் காதலித்தவரையே திருமணம் செய்து கொள்வாராம். அதுவே சுக்கிரன் மோசமான நிலையில் இருந்தால், அந்த ஜாதகர் காதல் தோல்வி அல்லது திருமணத்திற்கு பின் துணையை விரைவில் பிரியக்கூடுமாம்.

களத்திர ஸ்தானம் எந்த ஒரு ராசி அல்லது லக்னமாக இருந்தாலும், களத்திர ஸ்தானம் என்னும் 7, 8 ஆம் வீடுகளைக் கொண்டே எந்த மாதிரியான திருமணம் நடைபெறும் என்று கூற முடியுமாம்.

பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணம் ஒருவரின் ஜாதகத்தில் 7, 8 ஆம் அதிபதிகள் நல்ல நிலையில் இருந்து, கெட்ட கிரகங்களின் பார்வை இல்லாமல் இருந்தால், அந்த ஜாதகருக்கு பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணம் நடைபெறுமாம்.

களஸ்திர மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானம் ஒருவரின் ஜாதகத்தில் களஸ்திர மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானங்கள் மிகவும் வலிமையாக இருந்தால், அவர் அத்தை, மாமன் முறையிலேயே திருமணம் நடைபெறுமாம்.

இதயம் முரளி போல விழுந்து விழுந்து காதல் கொள்பவர்களாக இருந்தாலும் சரி, ஓகே கண்மணி துல்கர் போல ஜஸ்ட் லைக் தட் ரொமான்ஸ் செய்பவர்களாக இருந்தாலும் சரி, ரிலேஷன்ஷிப்பை பேணிக் காப்பது கத்தி மேல் நடக்கும் வித்தைதான். கொஞ்சம் பிசகினாலும், ‘எல்லாக் கோட்டையும் அழிங்க’ என முதலில் இருந்து தொடங்க வேண்டும். ஸோ, ஒரு நல்ல ரிலேஷன்ஷிப்பின் தொடக்கமும் முடிவும், நீங்கள் உங்கள் துணையிடம் நடந்து கொள்ளும் முறையில்தான் இருக்கிறது. சில வகை குணாதிசயங்கள், எவ்வளவு ஆழமான உறவையும் பாதிக்கும் சக்தி கொண்டவை. இதில் ஏதாவது ஒன்று உங்களிடம் இருந்தால் ரெட் அலர்ட்தான். உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டிய தருணம் இது.
ஓவர் நெருக்கமும் ஆபத்துதான்!
‘நாங்க ரொம்பவே நெருக்கம்’ என சில தம்பதிகள் பெருமையாகக் கூறுவார்கள். ஆனால் அந்த வகை நெருக்கமே உங்கள் உறவை பாதிக்கலாம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. ஒரு கட்டத்தில் எல்லாமே போரடித்து, உங்களுக்கு இடையே இருக்கும் ‘ஸ்பார்க்’ மிஸ் ஆகும். மனசுக்குள் பறந்து கொண்டிருந்த பட்டாம்பூச்சி டயர்டாகி தூங்கிவிடும். முன்பு மனதிற்கு நெருக்கமாக தோன்றியது எல்லாம் இப்போது அபத்தமாக இருக்கும். ஓவர் நெருக்கம் உங்களை விலகவும் விடாது. இருதலைக் கொள்ளி எறும்பாக தவிக்க வேண்டியதுதான். ஆகவே, காதலை பிரியாணி போல வயிறு முட்ட அடைத்துக் கொள்ளாமல், அதிகாலை காபி போல சிப் சிப்பாக அருந்துங்கள்.
விக்ரமாதித்தனும் வேதாளமும்:
படமா? நாங்க கைகோத்துக்கிட்டுதான் போவோம். ஷாப்பிங்கா? சேர்ந்துதான் வாங்குவோம். பார்ட்டி கூட சேர்ந்துதான் பண்ணுவோம் என எங்கே போனாலும், என்ன செய்தாலும் விக்ரமாதித்தனும் வேதாளமுமாய் இருக்கிறீர்களா? கவனம் மக்களே! நாளடைவில் சுயமாக யோசிக்கவே நீங்கள் தயங்கக்கூடும். உங்கள் துணையும் உங்களைப் பாரமாக கருதலாம். எத்தனை நாளைக்குத்தான் விக்ரமாதித்தனும் வேதாளத்தை சுமப்பார்? உங்களுக்கென, உங்கள் பார்ட்னருக்கென தனி வட்டம் இருக்கிறது. இருக்கவேண்டும். மாற்றானாகவே இருந்தாலும் இரண்டு சூர்யாக்களுக்குமே வேறு வேறு டேஸ்ட் தானே!
நான்…நான் மட்டுமே!
முந்தைய குணாதிசயத்திற்கு அப்படியே எதிர்மறை இது. தன்னைப் பற்றி மட்டுமே யோசிப்பது, தனக்கு இருப்பது மட்டும்தான் லட்சியம் என துணையின் ஆசைகளை அலட்சியப்படுத்துவது. இதெல்லாம் ஆபத்தான அறிகுறிகள். தனி ஒருவனாக இங்கே நீங்கள் வாழவே முடியாது. உங்கள் துணையின் ஆசைகளை மதியுங்கள். அவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவுவது போல, நீங்களும் அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவுங்கள். அவர்களோடு கொஞ்சம் நேரம் செலவிடுங்கள். கொஞ்சம் காஃபி… நிறைய காதல்!
சர்வாதிகாரி!
‘எல்லாம் எனக்குத் தெரியும்’ என்பவர்களை விட ‘எல்லாம் எனக்கு மட்டும்தான் தெரியும்’ ரக ஆசாமிகள் ஆபத்தானவர்கள். ‘நீ ஏன் இதை பண்ணுற, என்னைக் கேக்காம பண்ணக்கூடாது’ என ஆட்டிப் படைக்காதீர்கள். நீங்கள் ஜாக்சன் துரையும் இல்லை, அவர்கள் பாளையக்காரர்களும் இல்லை. ரிலேஷன்ஷிப், புரிதலினால் வருவதே அன்றி, பனிஷ்மென்டினால் அல்ல. பந்தே நீருக்குள் அமுக்க அமுக்க திமிறிக் கொண்டு வெளியே வரும்போது, மனித மனம் சும்மா இருக்குமா என்ன? அவர்கள் வழியில் அவர்களைப் போகவிடுங்கள். அதுதான் உங்களுக்கும் அவர்களுக்கும்… உங்களுக்கு இடையிலான காதலுக்கும் நல்லது!
அந்நியன்கள்!
சட் சட்டென கோபம், கவலை, மகிழ்ச்சி என மனது மாறிக்கொண்டே இருக்கிறதா? இது உங்கள் ரிலேஷன்ஷிப்பை மோசமாக பாதிக்கலாம். உங்கள் மனநிலையை உங்கள் பார்ட்னருக்கு கடத்தாதீர்கள். கொஞ்ச நாளைக்குத்தான் அவர்களால் இதை சகித்துக் கொள்ள முடியும். அதன் பின் உங்கள் மேல் வெறுப்புதான் வளரும். முடிந்தவரை நெகட்டிவ் எண்ணங்களை குறைத்து ’சந்தோஷமாக’ இருங்கள்.
அழுகாச்சி காவியம்!
‘நீயின்றி அமையாது என்னுலகு’ டைப் மனநிலை இது. ‘என்ன பிரச்னை என்றாலும் தன் பார்ட்னரிடம் சரணடைந்தால் போதும்… அவர் பார்த்துக்கொள்வார்’ என நினைப்பார்கள். உங்கள் பார்ட்னர் ஒன்றும் சூப்பர்மேனோ மகாராணியோ இல்லை… எந்த சிக்கலையும் ஒரு சொடுக்கில் தீர்க்க. அவர்கள் முடியாது என சொன்னால் அழுது வடியாதீர்கள். சீரியல் பாணி காட்சிகள் எல்லாம் நிஜத்தில் உதவாது. நீங்கள் செய்த தவறுகளை நீங்கள்தான் திருத்திக் கொள்ளவேண்டும். அவர்கள் தலையில் வைத்துவிட்டு சொகுசாக இருக்க நினைத்தால் வலி உங்களுக்குத்தான்.
’அட… இது நான்தான்பா..!’ என இவற்றைப் படிக்கும்போது மனதில் தோன்றினால்…. கொஞ்சம் நேரம் எடுத்து, சிட்டி ரோபோ போல ரீ ப்ரோக்ராம் செய்துகொள்ளுங்கள். லைஃப் நல்லா இருக்கும்!

இன்றைய காலத்தில் பெண்களுக்கு தாடி வைத்திருக்கும் ஆண்களைத் தான் பிடிக்கும் என்பதை தெரிந்து கொண்டு, பல ஆண்களும் தாடி வளர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். பெண்களைக் கவர வேண்டுமென்று தாடி வளர்க்க ஆரம்பிப்பவர்கள், இக்கட்டுரையை முதலில் படியுங்கள்.

தாடி வைக்கும் முன் ஒருவர் தங்களின் முக வடிவத்திற்கு எந்த ஸ்டைல் தாடி நன்றாக இருக்கும் என்று தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் மேற்கொண்டால், அவரது தோற்றம் இன்னும் சிறப்பாக காட்சியளிக்கும்.








திருமணம் ஆனவர்கள் துணையுடன் உடலுறவு ஈடுபடுவது குறித்த பதிவு இது வாய்ப்புகள் அமையாது, நாம் தாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என சூப்பர் ஸ்டாரே கூறினாலும். சில சமயங்களில் தானாகவே வாய்ப்புகள் அமைவதும் உண்டு. கடின உழைப்பை தாண்டி, சிலருக்கு அதிஷ்டம் இருக்க வேண்டும் என கூறுவதுண்டு. அந்த அதிஷ்டம் இருப்பவர்களுக்குதான் இந்தமாதிரியான வாய்ப்புகள் அமையும். ஆண்கள் எப்போதும் உடலுறவு வைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை அமைத்துக்கொள்வதில் குறியாய் இருப்பார்கள்.

ஆனால், உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்புகளை விட, சில சமயம்தானே உருவாகும் நேரங்களில் நீங்கள் கட்டாயம் உடலுறவு வைத்துக் கொண்டால் உங்கள் மனமும், வாழ்க்கையும் சாந்தியடையும்.

உடலுறவு வைத்துக்கொள்வதன் மூலமாக உடல்திறன் அதிகரிக்கிறது என்பதை நம்மில் பலர் அறிவதில்லை. உடலுறவு வைத்துக் கொண்ட பின்பு உங்கள் உடல் புத்துணர்ச்சி அடைகிறது. மற்றும் மனது இலகுவாகிறது.

இதனால் உங்கள் உடல்சோர்வும், மன சோர்வும் விலகும். அதிலும் நீங்கள் காலை வேளைகளில், உங்களது கடுமையான நாட்களில், உடற்பயிற்சி செய்தபின்னர், நீங்கள் மன இறுக்கமாக உணரும் போது போன்ற சில தருணங்களில் நீங்கள் உடலுறவு வைத்துக் கொள்ளும்போது நீங்கள் புத்துணர்ச்சி அடைகிறீர்கள். இதனால் உங்களது மன நிலை நல்ல மாற்றம் அடையும். இதுபோல சில தருணங்களில் நீங்கள் உடலுறவு மேற்கொள்வது உங்கள் நலத்திற்கு நல்லது…

முக்கியமான நாட்கள்
நீங்கள் உங்கள் வாழ்வில் முக்கியமான நாட்களாக கருதும் நேரங்களில் உடலுறவு வைத்துக் கொள்வது உங்கள் மனநிலையை மேன்மைப்படுத்தும். நீங்கள் அலுவலக வேலையாக ஏதேனும் முக்கிய சந்திப்புகளுக்குபோகும் முன்னர் அல்லது நீங்கள் விளையாட்டு வீரராக இருந்தால் முக்கிய போட்டிகளில் பங்குப் பெறும் முன்னர் உடலுறவுக் கொள்வது உ ங்கள் தன்னம்பிக்கையை உயர்த்தும், மன அழுத்தத்தை குறைக்கும். எனவே, நீங்கள் நல்ல முறையில் செயல்பட உடலுறவு வைத்துக்கொள்வது உதவும்.

காலை பொழுதுகளில் நீங்கள் உடலுறவு வைத்துக் கொள்வதன் மூலம், உங்களது இரத்த கொதிப்பு குறைகிறது மற்றும் மன அழுத்தம் நீங்குகிறது என ஆராய்ச்சி செய்து கண்டறிந்துள்ளனர். (இதுக்கெல்லாமா ஆராய்ச்சி பண்றாங்க!!!) சரி உடலுறவு வைத்துக் கொள்வதன் மூலம் உங்கள் உடல்நலம் நன்றாக இருந்தால் நல்லது தானே!!!

நோய் எதிர்ப்பு சக்தி
உடலுறவு வைத்துக்கொள்வதன்மூலமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. எனவே, சாதாரணகாய்ச்சல், சளிபோன்ற சாதாரண நோய்களால் உங்களது உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கும் போது, உடலுறவு வைத்துக் கொண்டால் நல்ல முன்னேற்றம் காண இயலும்.

14 நாளில்…
பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் 14 நாளில் கரு 20 % பெரியதாகவும், ஆரோக்கியத்துடனும் இருக்குமாம். எனவே, கருத்தரிக்க விரும்புவர்கள் அந்த நாளில் உட லுறவு வைத்துக் கொண்டால் கருத்தரிக்க நிறைய வாய்ப்புகள் உண்டு.

உடற்பயிற்சி செய்த பின்னர்…
உடற்பயிற்ச்சி செய்த பின்னர் உங்களது இரத்த ஓட்டம் நல்ல சீரடைகிறது. இதனால் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை அதிகரிக்கும். இதனால், உடற்பயிற்சி செய்த பின்னர் உடலுறவில் ஈடுபடும் போது நன்கு இனிமை காண இயலும் என கூறப்படுகிறது.

மன உளைச்சல்
ஏதேனும் காரணமாக நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தால், அதிலிருந்து வெளிவர உடலுறவு வைத்துக் கொள்வது நல்ல பயன் தரும். இது உங்களது மன இறுக்கத்தை குறைக்கிறது.

அச்சப்படும் போது
சிலதருணங்களில் ஏதேனும் சில காரணங்களுக்காக நீங்கள் அச்சப்படநேரிடும். அதுபோன்ற உணர்வுகளில் இருந்து எளிதாக வெளி வரவேண்டும் எனில் உடலுறவில் ஈடுப்படுவது சரியான தீர்வு என கூறப்படுகிறது.

உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப்பற்றி ஒரு விரிவான அலசல். பெரும்பான்மையான ஆண்கள் தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டும் தன்னை தானே குறைவாக எடைபோடுகின்றனர்.

முதலில் ஆண்மை குறைவுப்பற்றி ஆண்களிடம் நிலவும் தவறான கருத்துக்களைப் பற்றிப் பார்ப்போம். ஆண் குறி சிறியதாக இருத்தல், விந்து விரைவாக வெளியேறுதல், தூக்கத்தில் வெளியேறுதல், சுயஇன்பாம் கொள்ளுதல் தவறு என்று எண்ணுதல், போன்றவையாகும்.

ஆண் குறி சிறியதாக இருப்பது ஒரு பிரச்சனையே இல்லை ஏனென்றால் ? உடலுறுவு கொள்ள மிக குறைந்த அளவு கொண்டவையே போதுமானதாகும். மேலும் ஆணின் முதல் கட்ட பகுதி மட்டுமே மிகமுக்கிய பகுதியாகும், எனவே ஆண் குறி எவ்வளவு பெரிய தாக இருந்தாலும் அவை பயனற்றவை, மேலும் அது ஒரு பெண்ணுக்கு சந்தோஷத்தை அளிக்காது!. பெரிய அளவு கொண்டவர்கள் தான் ஆண்மை உடையவர்கள் என்பது மிக மிக தவறான கருத்தாகும்.

விந்து விரைவில் வெளியேறுதல் என்பது ஆண்மைக்கு ஒரு நல்ல அறிகுறியாகும், விஞ்ஞான முறைப்படி உறவு கொள்ள 2 நிமிடங்களே மிக அதிகமான நேரம் தான். அதிக நேரம் உறவு கொண்டால் தான் ஆண்மை என்பது மிக மிக தவறான ஒரு செய்தியாகும்.

துக்கத்தில் விந்து வெளியேறுவது என்பது இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்வாகும். எப்படி தண்ணீர் தொட்டி நிறைந்தால் வெளியேறுமோ! அது போல தான் இதுவும். விந்து உற்பத்தி அதிகமாக இருந்தால் இயற்கையாகவே அது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளியேறிவிடும். இது ஆண்மையின் குறைபாடு அல்ல. இது ஆண்மகனின் ஆரோக்கியமான ஆண்மையினை காட்டுகிறது.

ஆண்மையை பெருகச் செய்யும் மருத்துவக் குறிப்புகள்

* விரைவில் விந்து வெளியேறாமல் இருக்க, சிறு நீர் கழிக்கும் போது, தொடர்நது கழிக்காமல் சிறிது சிறிதாக நிறுத்தி கழிக்க வேண்டும், மேலும் காலை நேர யோகாவும் நல்ல பலனை தரும்.

ஓரிதழ் தாமைரை இலைகளை விடிவாதற்கு முன் தினந்தோறும் மென்று தின்று பால் அருந்திவர, பலவீனங்கள் சரியாகும்.

முருங்கைப் பூவை காய்ச்சி ஒரு அவுன்ஸ் பாலுடன் கலந்து குடிக்கலாம்.

ஆண்மை பெருக அத்திப்பழத்தினை முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிடலாம், முருங்கை கீரை, தவசி கீரை வாரா வராம் உணவில் சேர்த்துக் கொள்ளலம். மாதுளம் பழத்தினை தினந்தோறும் இரவில் சாப்பிடலாம், நாவல் பழங்களை தினந்தோறும் சாப்பிட்டுவரலாம்.

இளநீரின் நன்மைகளைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அதேப்போல் தேங்காய் எண்ணெயின் மருத்துவ குணங்களைப் பற்றியும் பலரும் அறிந்திருப்பீர்கள். இப்போது நாம் பார்க்கப் போவது இளநீர் பற்றி அல்ல, தேங்காய் தண்ணீரின் நன்மைகளைப் பற்றி தான். அதிலும் இதுவரை நீங்கள் கேட்டிராத தேங்காய் தண்ணீரின் நன்மைகளைத் தான் இங்கு கொடுத்துள்ளோம்.

தேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அவற்றை 7 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் நல்ல மாற்றங்களைக் காணலாம். மேலும் தேங்காய் தண்ணீர் மிகவும் சிறப்பான உடலை சுத்தப்படுத்தும் பானங்களுள் ஒன்று.

சரி, இப்போது தேங்காய் தண்ணீரைக் குடிப்பதால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும் என்று பார்ப்போம்.

நோயெதிர்ப்பு மண்டலம்

வலிமை பெறும் தேங்காய் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் நோயெதிர்பபு மண்டலம் வலிமைப் பெறுவதோடு, சிறுநீர் பாதை தொற்றுகள், ஈறு நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் மற்றும் காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ்களையும் தேங்காய் தண்ணீர் அழித்து வெளியேற்றிவிடும்.

தைராய்டு ஹார்மோன்கள்

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து, தைராய்டு சுரப்பி சீராக செயல்பட வழிவகுக்கும்.

சிறுநீரக பிரச்சனைகள்

சிறுநீரக பிரச்சனைகள் இருந்தால், தேங்காய் தண்ணீரைக் குடித்து வருவதன் மூலம், சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்தலாம். மேலும் தேங்காய் தண்ணீர் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு, சிறுநீரக கற்கள் இருந்தால், அவற்றைக் கரைத்துவிடவும் செய்யும்.

செரிமான பிரச்சனை

செரிமான பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீரை தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால், செரிமான பிரச்சனை நீங்குவதை நன்கு உணரலாம். ஏனெனில் தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து வளமாக நிறைந்துள்ளது. இவற்றை தெடர்ந்து குடித்து வந்தால், வாய்வு தொல்லையில் இருந்தும் விடுபடலாம்.

எடையைக் குறைக்கும்

தேங்காய் தண்ணீரை எவ்வளவு குடித்தாலும், உடலில் கொழுப்புக்கள் சேராது. மேலும் இதனை குடித்தால், பசி கட்டுப்படும். இதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம் இருந்தால், தினமும் காலையில் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்தால், அவை உடலின் எலெக்ரோலைட்டுக்களை சீராக்கி, உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.

தலைவலி

இரவில் அதிகமாக மது அருந்திவிட்டு, மறுநாள் காலையில் எழும் போது கடுமையான தலைவலியை உணரும் போது, தேங்காய் தண்ணீர் குடித்தால், தலைவலி நீங்குவதோடு, ஆல்கஹால் மூலம் உடல் வறட்சி அடைவது தடுக்கப்பட்டு, ஹேங்ஓவர் பிரச்சனை நீங்கும்.

நீர்ச்சத்து அதிகமாகும்

தினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, நாள் முழுவதும் பொலிவான தோற்றத்துடனும், போதிய ஆற்றலுடனும் செயல்பட முடியும்.

மாமனிதனின் மாதாவே! – நீ 
மணமுடித்தது வேலுப்பிள்ளை;
மடி சுமந்தது நாலு பிள்ளை!
நாலில் ஒன்று –
உன் சூலில் நின்று –
அன்றே தமிழ் ஈழம் தமிழ் ஈழம் என்றது உன் –
பன்னீர்க் குடம் உடைத்துவந்த பிள்ளை –
ஈழத்தமிழரின் கண்ணீர்க் குடம்
 உடைத்துக் காட்டுவேன் என்று… 
சூளுரைத்து –சின்னஞ்சிறு தோளுயர்த்தி 
நின்றது நீல இரவில் –
அது நிலாச் சோறு தின்னாமல் –
உன் இடுப்பில் உட்கார்ந்து உச்சி வெயிலில் –
சூடும் சொரணையும் வர சூரியச் சோறு தின்றது; 
அம்மா!
அதற்கு நீயும் அம்புலியைக் காட்டாமல் 
வெம்புலியைக் காட்டினாய் அதற்கு,
தினச் சோறு கூடவே 
இனச் சோறும் ஊட்டினாய் நாட்பட –
நாட்பட – உன் கடைக்குட்டி 
புலியானது காடையர்க்கு கிலியானது!
சோழத் தமிழர்களாம் ஈழத் தமிழர்களை.
ஓர் அடிமைக்கு ஒப்பாக்கி 
அவர்களது உழைப்பைத் தம் உணவுக்கு உப்பாக்கி செம்பொன்னாய் இருந்தோரை
செப்பாக்கி அவர்கள் வாழ்வை 
வெட்டவெளியினில் நிறுத்தி 
வெப்பாக்கி மான உணர்வுகளை 
மப்பாக்கி தரும நெறிகளைத் தப்பாக்கி…
வைத்த காடையரை வீழ்த்த தாயே 
உன் தனயன் தானே – தந்தான் துப்பாக்கி! 
இருக்கிறானா? இல்லையா? எனும் 
அய்யத்தை எழுப்புவது இருவர்…???ஒன்று -???
பரம்பொருள் ஆன பராபரன் 
இன்னொன்று ஈழத்தமிழர்க்கு – அரும்பொருள் ஆன
 பிரபாகரன்…!
-கவிஞர்-வாலி-
(asrilanka)

சுயஇன்பம் என்றசொல்லையும் அது தொடர்பான விடயங்களையும் மற்றவர்கள்முன் பேசுவதற்கு நாம் தயங்குறோம். அதேபோல கேட்பவர்களும் அருவருப்பு அடைவார்கள்.

அவ்வாறு பேசப்படாததன் காரணமாக எத்தனை இளம் வயதினர் தங்கள் பிரச்சனைகளை வெளிப்டையாகச் சொல்ல முடியாது தங்களுக்குள் மறுகுவதும் குற்றவுணர்வு டன் சோர்ந்து இருப்பதும் உங்களுக்குத் தெரியுமா? தங்கள் திருமண வாழ்வு, எவ்வாறு அமையும், மனைவியைத் திருப்திப்படுத்த முடியுமா, குழந்தைப் பாக்கியம் கிட்டுமா என்றெல்லாம் பயந்து வாழ்கிறார்கள் என்பதை எத்தனை பெற்றோர்கள் அறிந்திருக்கிறார்கள்.

“ஒரு போதும் குற்றம் செய்யாதவன் முதற் கல்லைத் தூக்கட்டும்” என்று அமுத வாக்குப் போல நானும் இவ்விடயம் பற்றிஒரு கேள்வி எழுப்பினால் எத்தனை பேர் பின்கதவால் நழுவி ஓடுவீர்கள் என்பது தெரியவரும்.
இது பொய்யான செய்தி அல்ல. அமெரிக்காவில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில் 95% சதவிகிதமான ஆண்களும் 89% மான பெண்களும் தாங்கள் சுயஇன்பம் பெற்றதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் எந்த ஒரு ஆணினது அல்லது பெண்ணினது முதன் முதல் பாலியற் செயற்பாடு சுய இன்பமாகவே இருக்கும்.

ஒருவர் தனது பால்உறுப்பைத்தானே தூண்டுதல்செய்து (stimulate)உணர்வெளுச்சியையும், இன்பத்தையும் அடைவதையே சுயஇன்ப ம் எனலாம். தனது ஆணுறுப்பை யோ அல்லது யோனிக் காம்பை (clitoris) யையோ தொடுவது, நீவி விடுவது அல்லது மஜாஜ் பண்ணுவதன் மூலம் உச்ச கட்டத் தை அடைவதையே சுய இன்பம் என்கிறோம்.

ஒருவர் சுய இன்பத்தில் ஈடுபடுவதால், அவருக்கு உடல்ரீதியான பாதிப்போ அல்ல‍து மன ரீதியான பாதிப்போ எதுவும் வர வாய்ப்பே கிடையாது என்பது மருத்துவர்கள் உறுதியாக சொல்கிறார்கள். இது தப்பான காரியம் அல்ல என்பதை மேலே சொன்னோம். ஆயினும் இது ஒரு போதை போலாகி அதை விட முடியாமல் அதிலியே மூழ்கிக் கிடந்தால், வாழ்க்கையானது சேற்றில் சிக்கிய வண்டி போல முன்னேற முடியாது முடங்கிவிடும்.

அத்தகைய நிலையில் ஒருவர் செய்ய வேண்டி யவை எவை? சுயஇன்பத்தைத் தேடவேண்டிய அவசியம் எத்தகைய நேரங்களில் வருகிறது என்பதை அடையாளங் காணுங்கள். ஆபாசப்படங்கள் பார்ப்பதைத் தவிருங்கள். தனிமை, பொழுது போக்கின்மை, போன்றவை அணுகாமல் தவிருங்கள். சுய இன்பத்தைத் தூண்டுகிற நண்பர்களின் உறவைத் தள்ளி வையுங்கள். உற்சாகமும் மகிழ்ச்சியும் தரக் கூடிய வேறு நடவடிக்கைகளால் உங்கள் பொழுதுகளை நிறையுங்கள்.

இசை, எழுத்து, ஓவியம், இசை வாத்தியங்கள், போன்ற ஏதாவது ஒரு படைப்பூக்கம் தரும் செயற்பாட்டில் முழுமையாக மனதைச் செலுத்துங்கள்.

கால்பந்தாட்டம், துடுப்பாட்டம் உடற் பயிற்சி, போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுங்கள். யோகாசனம் போன்ற வை உடலுக்கும் உள்ளத்திற்கும் நலத்தைத் தரும்.

பழவகைகளும், காய்கனிகளும் நிறைந்த ஆரோக்கியமான உணவு முறையைக் கைக்கொள்ளுங்கள். ஏதாவது சமூகப்பணிகளில் ஈடுபடுவ து உங்கள் மனதைத் திசை திருப்பும். வறிய மாணவர்களுக்கு இலவசமாக டியூசன் கொடுப்பது போன்ற ஏதாவது பணியில் ஈடுபடலாம்.

மனித இனம் மட்டுமின்றி, உலகில் தோன்றிய அனைத்து உயிரினங்களிலும் விருட்சமாக இருந்து வருவது பெண் பாலினம். பெண் பாலினம் இன்றி ஓர் இனத்தின் விருத்தி சாத்தியமற்றது. அனைத்து உயிரினங்களின் அடிப்படையும் இனவிருத்தி தான்.
ஆனால், மனித இனத்தில் மட்டுமே அதையும் தாண்டிய அன்பும், பாசத்திற்குமான அடையாளமாய் இருக்கிறார்கள் பெண்கள். பாசத்திற்கான அடைமொழியாக திகழ்வது “அம்மா” என்ற சொல் மட்டுமே. ஒவ்வொரு ஆணின் வெற்றி, தோல்வி, இன்ப, துன்பங்களுக்கு பின்னணியில் உறுதுணையாக, அம்மா, அக்கா, மனைவி, காதலி, தோழி என்ற ஒரு பெண்ணின் துணை இருக்கத்தான் செய்கிறது.
ஆண்களின் பலத்திற்கு உறுதுணையாக இருக்கும் பெண்களின் உடல் மற்றும் மனம் சார்ந்த பல விஷயங்கள் பெண்களுக்கே தெரியாது என்பது தான் ஆச்சரியப்பட வைக்கும் உண்மை.
நிறைய வார்த்தைகள்
சராசரியாக ஓர் நாளுக்கு ஒரு பெண் 20,000 வார்த்தைகள் பேசுகிறாள். இது ஆண்களை விட 7,000 வார்த்தைகள் அதிகமாகும். ஓர் ஆண் சராசரியாக ஓர் நாளுக்கு 13,000 வார்த்தைகள் பேசுகிறான்.
ஒரு வருடம் துணி அணிய
சராசரியாக பெண்கள், தங்களது வாழ்நாளில் ஒரு வருடத்தை, என்ன துணி அணியலாம் என்ற சிந்தனையிலும், துணியை தேர்ந்தெடுப்பதிலும் செலவழிக்கின்றனர்.
சராசரியாக அழுவது
ஓர் பெண் ஒரு வருடத்தில் சராசரியாக 30-64 முறை அழுகிறாள். ஓர் ஆண், சராசரியாக ஓர் வருடத்திற்கு 6-17 முறை அழுகிறான்.
பொய்
ஆண்களை விட இரு மடங்கு அதிகமாக பொய் கூறும் திறன் கொண்டவர்கள் பெண்கள்.
2% பெண்கள் தான்
நூற்றில் இரண்டு பெண்கள் தங்களது அழகை பற்றியும், தாங்கள் தான் அழகு என்றும் சுய புராணம் பாடிக் கொள்கிறார்கள்.
இதயத் துடிப்பு 
ஆண்களின் இதயத்துடிப்பை விட வேகமாக பெண்களின் இதயம் துடிக்கிறது. இது பெரும்பாலும் அனைவரும் அறிந்த ஒன்று தான்.
மாதவிடாய்
பெண்களின் வாழ்நாளில் ஏறத்தாழ நான்கு வருடங்கள் மாதவிடாயில் கழிகிறது.
ருசி அதிகம்
ஆண்களை விட ருசி உணர்வு அதிகம் கொண்டவர்கள் பெண்கள். ஏனெனில், ஆண்களை விட அதிகமான ருசி உணர்வு மொட்டுகள் பெண்களின் நாக்கில் இருக்கிறது.
கருத்தரிப்பு
உடலுறவில் ஈடுபட்ட ஐந்து அல்லது எட்டு நாட்களில் பெண்கள் கருத்தரிக்கின்றனர்.
தோற்றத்தை பற்றிய எண்ணம்
ஓர் பெண் சராசரியாக ஓர் நாளுக்கு நான்கில் இருந்து ஒன்பது முறை தங்களது தோற்றத்தைப் பற்றி எண்ணுகிறார்கள்.
பெண்கள் அதிகமுள்ள நாடு
ரஷ்யாவில் ஆண்களை விட பெண்கள் அதிகம். ஏறத்தாழ 9 மில்லியன் பெண்கள், ஆண்களை விட அதிகமாக இருக்கிறார்கள்.
திருமணம் ஆகாமல் குழந்தை
அமெரிக்காவில் பிறக்கும் 40% குழந்தைகள் திருமணம் ஆகாதவர்களுக்கு பிறக்கும் குழந்தை என ஓர் சர்வே கணக்கு கூறுகிறது.
பிரசவத்தின் மூலமான இறப்பு
பிரசவம் அல்லது குழந்தை பேறு நடக்கும் சமயத்தில் ஒவ்வொரு 90 நொடியிலும் ஓர் பெண் இறக்கிறாள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தும் உண்மை.
வியர்வையை கொண்டு அழகு பராமரிப்பு
பண்டைய ரோம் நாட்டில் கிளாடியேட்டர்களின் வியர்வையை பெண்கள் தங்களது அழகை பராமரிக்க பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
ஆண்களை விட சிறந்தவர்கள்
மல்டி டாஸ்கிங் திறனில் ஆண்களை விட திறன் வாய்ந்தவர்கள் பெண்கள்.

பிறந்த குழந்தையில் இருந்து இறக்க போகும் முதியவர் வரை அனைவரும், அனைத்திலும் புதுமையையும், ஈர்க்கும் வகையிலான விஷயங்களை தான் எதிர்பார்க்கின்றனர். சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்கள் “டிமாண்டி காலனி”, “இன்று நேற்று நாளை” கூட அதன் வித்தியாசமான ஈர்க்கும் வகையில் அமைந்த திரைக்கதையினால் தான் பெரும் வெற்றிப் பெற்றது.

தொட்டது தொன்னூறில் அல்ல நூறிலும் புதுமை தான் வெற்றிப் பெறுகிறது. பிறகு, ஏன் இன்னும் காதலை வெளிப்படுத்த மட்டும் அதே பழைய “ஐ லவ் யூ” அப்டேட் ஆகும் போது மொபைலை மாற்றும் நீங்கள் இந்த விஷயத்திலும் அப்டேட் ஆக வேண்டியது அவசியம் அல்லவா.

இனிமேல், நீங்கள் காதல் சொல்ல போகும் போது, “ஐ லவ் யூ..”க்கு பதிலா இப்படி செய்தால் சீக்கிரம் நீங்கள் லவ் பண்ற பொண்ண கரக்ட் பண்ணிடலாம்.

என் கண்களுக்கு நீதான் அழகு
“இந்த உலகத்துலேயே நீதான் அழகுன்னு நான் சொல்லல ஆனா, என் கண்ணுக்கு நீ மட்டும் தான் அழகா தெரியிற”. (முடிந்தால் நண்பர்களை பின்னணியில் அலைபாயுதே ரஹ்மான் இசையை ஒலிபரப்பு செய்ய சொல்லுங்க.)

என் உலகம் உன் கண்ணில்
என் கண்ணால தான் இந்த உலகத்த இவ்வளவு நாளா பாத்துட்டு இருந்தேன். ஆனா, உன்ன பாத்த அந்த முதல் நாள் ல இருந்து என் உலகத்த உன்னோட கண்ணுல பாத்திட்டு இருக்கேன். அந்த உலகத்துல என் வாழ்நாள் மொத்தத்தையும் வாழ, ஒரு வாய்ப்பு கிடைக்குமா??” (இத ஃபீல் பண்ணி சொல்லணும் பாஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் ஆர்யா மாதிரி சொல்லிட்டு அப்பறம் கம்பெனிய குத்தம் சொல்லக் கூடாது.)

தல ஸ்டைல்
“என் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமுஷமும், ஏன் ஒவ்வொரு நொடியிலயும் கூட. நீ கலந்திருக்கணும்” (இப்படி சொல்றதுக்கு முன்னாடி அந்த பொண்ணு தல ரசிகரான்னு தெரிஞ்சுக்குங்க. இல்லாட்டி வேற மாதிரி ஆயிடும்!)

நெடு தூரப் பயணம்
எங்கயாவது அவர்களுக்கு பிடித்த இடத்திற்கு கூட்டி சென்று, சர்ப்ரைஸ்ஸாக கூறலாம். அதற்கேற்ற இடத்திற்கு கூட்டி செல்ல வேண்டியது அவசியம்.

கண்ணீரும் கூட
“கண்டிப்பா உன்ன நாள் முழுக்க சிரிச்ச முகத்தோட வைத்திருப்பேன் என்று பொய் சொல்ல மாட்டேன். ஆனா, உன் கண்ணுல கண்ணீர் வராம பாத்துக்குவேன்.(கொஞ்சம் மொக்கையா இருக்கோ.)

முதலும், கடைசியும்
“காலையில நான் பாக்கிற முதல் முகமும், இரவில் நான் பாக்கிற கடைசி முகமும் நீயா தான் இருக்கணும்.” (ஒருவேளை அந்த பொண்ணு கீழ குனிஞ்சு பார்த்தா வெட்கப்படுதுன்னு நினச்சு அங்கேயே நிக்க வேண்டாம். செருப்ப கூட தேடலாம்….)

விழுந்துட்டேன்
ஒருவேளை நீங்கள் லவ் பண்ற பொண்ணு சினிமா ஹீரோயின் மாதிரி இருந்தா, “உன் அழகும், அந்த செக்ஸி லுக்கும்… மூச்ச இவ்வளவு இழுத்து விட முடியும்’ன்னு உன்ன பாத்ததுக்கு அப்பறம் தான் தெரிஞ்சுக்குட்டேன். இனி என் மூச்சு உன் கையில.”

நினைவுகளுக்கு உயிர் கொடு
“நாம சந்திச்ச நாட்கள் வெறும் நினைவுகளாக மட்டும் நிறுத்திக்க நான் விரும்பல. ஏன்னா, நான் உன்ன விரும்புறேன். எனக்கு மட்டுமில்ல, நம்ம நினைவுகளுக்கும் கூட உயிர் கொடுக்குறது உன் பதில்ல தான் இருக்கு.”

நமக்குள் நாம்
“எனக்குள்ள நீயும், உனக்குள்ள நானும்’ன்னு கூட நாம பிரிஞ்சு இருக்க கூடாது, எப்பவுமே நமக்குள்ள நாமா இருக்கனும்”

உங்களுக்கே தெரியாமல் நண்பர் / தோழி என்ற போர்வையில் உங்களை அசுரத்தனமாக காதலிக்கும் நபர்கள் சுற்றிக் கொண்டிருக்கலாம். எங்கே காதலை வெளிப்படுத்தி உங்களுக்கு பிடிக்காமல் போய்விட்டால், கதை அம்பேல் ஆகிவிடுமோ, உங்களுடன் அதன் பிறகு பேச முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் அந்த காதலை வெளிபடுத்தாமல் காத்திருப்பார்கள்.

ஆனால், அகத்தை பூட்டி வைத்தாலும், முகமும், அவர்களது மனோபாவமும் அவ்வப்போது காதலுடன் எட்டிப்பார்த்துக் கொண்டே தான் இருக்கும். அந்த சமயங்களில் அவர்களது சில செயல்பாடுகள் மற்றும் குணாதிசயங்களை வைத்து அவர் உங்களை கிறுக்குத்தனமாக காதலிக்கிறார் என்பதை அறிந்துக் கொள்ள முடியும்….

நேரம் செலவழிப்பது
உங்களுடன் நேரம் செலவழிக்க மற்ற வேலைகளை கூட உதறிவிட்டு வருவது. எங்கே அழைத்தாலும், அழைக்காவிட்டாலும் கூட நீங்கள் செல்லும் இடத்தில் வந்து நிற்பது.

காரணங்கள் உண்டாக்குவது
உங்களை காண வேண்டும் என்பதற்காக காரணங்களை உருவாக்குவது. நம்ப முடியாதபடி இருப்பினும் கூட, அசடுவழிய முகத்தை வைத்துக் கொண்டு உங்களோடு இணைந்தே இருப்பது.

நீங்கள் விரும்பாதவை பிடிக்காது
ஏதேனும் நிகழ்வு, அல்லது அவர்கள் செய்த செயலாக இருப்பினும் கூட, உங்களுக்கு பிடிக்கவில்லை எனில், அதை விரும்பாமல் இருப்பது அல்லது மனம் நொந்து போவது.

முழுமையாக ஏற்றுக் கொள்வது
உங்களது குணங்களை, குணாதிசயங்களை நூறு சதவீதம் அப்படியே ஏற்றுக் கொள்ளும் அணுகுமுறை. தங்களுக்காக நீ இதை எல்லாம் மாற்றிக் கொள்ள தேவையில்லை என்று கூறும் விதம்.

நடத்தையிலும் நன்றாக நடப்பது
சிலர் பேச்சில் மட்டும் தான் மிகவும் பண்பாக பேசுவார்கள். ஆனால், நடத்தையில் அப்படி இருக்காது. நேரம் கிடைக்கும் போது பச்சோந்தியாக மாறிவிடுவார்கள். இப்படி இல்லாமல், நடத்தையிலும் கூட நாகரீகமாக நடந்துக் கொள்வது.

சார்ந்திருக்காமல் இருப்பது
எந்த ஒரு விஷயத்திற்கும் உங்களை சார்ந்திருக்காமல், உங்களையும் அவர்கள் மேல் சார்ந்து தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தாமல் இருப்பது.

உங்களை மட்டுமே நேசிப்பது
பேச்சுக்கு கூட, மற்றவர்களை விரும்புவது போல பேசாமல், உங்கள் மீது மட்டுமே தங்களது முழு நேசத்தையும் காட்டுவது. இவை எல்லாமே, அந்த நபர் உங்களை கிறுக்குத்தனமான முறையில் நேசித்துக் கொண்டிருக்கிறார் என்று வெளிப்படுத்துபவை ஆகும்.

டைம் டிராவல் உண்மையா பொய்யா என்ற குழப்பம் தொடர்ந்து நீடிக்கும் நிலையில், உண்மையாகவே டைம் டிராவல் சாத்தியம் தான் என்கின்றது இணையத்தில் உலா வரும் உலக பிரபலங்களின் புகைப்படங்கள். இவ்வாறு உலா வரும் புகைப்படங்களில் பல்வேறு உலக பிரபலங்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. 

இவை தற்சமயம் வாழ்ந்து வரும் பிரபலங்கள், உலகில் ஏற்கனவே வாழ்ந்து வந்திருக்கின்றனர் என்பதை விளக்கும் வகையில் அமைந்துள்ளது, டைம் டிராவல் உண்மையில் சாத்தியம் என்பதை விளக்கும் விதமாக இருக்கலாம் என கூறப்படுகின்றது. இவ்வாறு டைம் டிராவல் ஆதாரங்களாக முன் வைக்கப்படும் பிரபலங்களின் புகைப்படங்களை ஸ்லைடர்களில் பாருங்கள்.!

ஆதாரம் 01 
கொனான் ஒ பிரெயின்



ஆதாரம் 02 
பீட்டர் டின்க்லேஜ்


ஆதாரம் 03 
எடி முர்ஃபீ


ஆதாரம் 04 

வில் ஃபெரெல்


ஆதாரம் 05
ஜாக் பிளாக்


ஆதாரம் 06 
ஜான் ரஸன்ஸ்கி


ஆதாரம் 07 
லியனார்டோ டி காப்ரியோ


ஆதாரம் 08 
ஆர்லான்டு ப்ளூம்


ஆதாரம் 09 
ப்ராட் பிட்


ஆதாரம் 10 
ஜீன் ரால்ஃபினோ




ஆதாரம் 11 
சில்வஸ்டர் ஸ்டாலோன்


ஆதாரம் 12 
ஜஸ்டின் டிம்பர்லேக்


ஆதாரம் 13 
ஜான் டிராவல்டோ


ஆதாரம் 14 
ட்ரென்ட் ரென்ஸார்


ஆதாரம் 15 
கெனு ரீவ்ஸ்


ஆதாரம் 16 
மார்க் சூக்கர்பர்க்

ஆம்பளைக்கு எல்லாமே ஈசிதான். பட்டென்று தேங்காய் உடைப்பது போல போட்டு உடைத்து விட்டுப் போய் விடுவார்கள் – அக்கம்பக்கம், இங்கிதம், சூழ்நிலை, வெட்கம் இதெல்லாம் ரொம்பப் பார்ப்பதில்லை. ஆனால் பெண்கள் அப்படியில்லை. எதையுமே படாரென்று கேட்டு விடவோ, பேசவோ அவர்களுக்குப் பிடிக்காது. பெரும்பாலும் தாங்கள் மனதில் நினைப்பதை குறிப்பால் உணர்த்துவார்கள்.

உறவுக்குப் போகலாம் என்பதைக் கூட கணவரிடம் பளிச்சென கூறுவதை எந்தப் பெண்ணும் விரும்புவதில்லை, பெரும்பாலும் செய்வதில்லை. அதற்கும் சில பரிபாஷைகளை வைத்திருப்பார்கள். மறைமுகமாகத்தான் சொல்வார்கள். அதைப் புரிந்து கொண்டு வீட்டுக்காரர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

அதேசமயம், பெண்களின் உடல் ரீதியான சில மாற்றங்களை வைத்து அவர்கள் செக்ஸ் உறவுக்குத் தயாராக உள்ளனர் என்பதை அறிந்து கொள்ள முடியுமாம். அதைத் தெரிந்து வைத்துக் கொண்டால் அவங்க கேட்காமலேயே நீங்களாக காரியத்தில் இறங்கி அவர்களை அசரடிக்க முடியும்…

உறவுக்கான மூட் அல்லது செக்ஸ் உணர்வுகள் எழுச்சியுற்ற நிலையில் இருக்கும் பெண்களுக்கு அதைக் கட்டுப்படுத்துவதிலேயே முக்கியக் கவனம் இருக்கும். அப்படிப்பட்ட பெண்களின் கைகளைப் பார்த்தால் அதை படு இறுக்கமாக உடம்போடு ஒட்டி வைத்துக் கொள்ள கொள்ள முயல்வதைக் காணலாம். லூசாக கைகளை விட மாட்டார்கள். கைகளை மார்புகளுக்கு குறுக்காக கட்டியபடியோ அல்லது உடம்போடு ஒட்டியபடியோ இருக்க முயற்சிப்பார்கள். அப்படிச் செய்வதன் மூலம் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும் என்பது அவர்களின் நம்பிக்கை.

இன்னொரு அறிகுறியும் இருக்கிறது. அதாவது உடல் ரீதியாக உணர்ச்சிவசப்படும் போது, மூச்சு விடுவது வேகமாகும். அதாவது வழக்கத்தை விட வேகமாக மூச்சு விடுவார்கள். காற்றை உள்ளிழுப்பதும், வெளி விடுவதும் வழக்கத்தை விட வேகமாக இருக்கும் என்பதால் மார்புகள் வழக்கத்தை விட வேகமாக எழுந்து அடங்குவதைக் காண முடியும்.

இதயத் துடிப்பும் அதிகமாக இருக்கும். ஆர்கஸத்தை நோக்கி உடல் வேகமாக உந்தும் என்பதால் உடல் உறுப்புகளுக்கு கூடுதல் ஆக்சிஜன் தேவைப்படுவதே இந்த வேகமான மூச்சு விடுதலுக்கு முக்கியக் காரணம். இந்த அறிகுறியை உணர்ந்தால் உங்கள் மனைவி உறவுக்கான நல்ல மூடில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அதற்காக வேகமாக மூச்சு விடும்போதெல்லாம் ‘அதற்குத்தான்’ என்று தப்பாக கணக்கிட்டு விடக் கூடாது… வேறு காரணமும் இருக்கலாம்.

இப்படி சின்னச் சின்னதாக பல அறிகுறிகள் தென்படும். இருப்பினும் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு மாதிரி இருக்கலாம். எனவே தப்புக் கணக்குப் போடாமல் சரியாகக் கணித்து களத்தில் இறங்குவது உத்தமம்.

காமக் கலைகள் கற்றுத் தெரிந்து கொள்வதல்ல… அனுபவம்தான் நல்ல ஆசான். எனவே உரிய முறையில் உணர்ந்து, தெரிந்து, தெளிந்து, மகிழ்ச்சிக் கடலில் குதிங்க…!


இராமர் பாலம்! இராமயணத்தில் இராம சேது என குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று பொக்கிஷம். இதை இன்னும் பலர் உண்மையா, பொய்யா என விவாதித்துக் கொண்டிருக்கையில், ஆம்! இராம சேது உண்மை தான், இது ஒரு வியக்கத்தக்க கட்டுமானம் என புகழாரம் சூட்டியிருக்கிறார்கள் நாசாவின் விஞ்ஞானிகள்.

இன்றைய உயர் தரமான தொழில்நுட்பங்களை வைத்து கூட இப்படி ஒரு கட்டுமானத்தை வெறும் ஐந்து நாட்களில் கட்டிமுடிக்க முடியாது.

இராமாயணம் அறிந்திருப்போம், இராம புராணம் மற்றும் இராம சேது எப்படி கட்டப்பட்டது என பலவன அறிந்து வைத்திருப்போம். ஆனால், அந்த கட்டுமானத்தின் பின் உள்ள பல வியக்கத்தக்க விஷயங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? எண்ணற்ற அதிசயங்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது இராம சேது. அதைப் பற்றி

தெரிந்துக் கொள்ள தான் இந்த கட்டுரை, தொடர்ந்து படியுங்கள்…
நாசா கூறும் விளக்கம்

நாசா விண்வெளி மூலம் தனது செயக்கைக்கோளை பயன்படுத்தி எடுத்த புகைப்படத்தை0க் கொண்டு செய்த ஆராய்ச்சியின் மூலமாக கூறுவது, இராம பாலம் வெறும் மணல் திட்டுகள் அல்ல. மற்றும் இது வெறுமென கற்களை தூக்கி வீசி கட்டியவாறு இல்லை. மிக சரியாக திட்டமிட்டு கட்டிமுடிக்கப்பட்ட கட்டுமானம் தான் இராம சேது. என கூறியிருக்கிறார்கள்

இராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளதை போலவே மிக சரியான இடத்தில் இராமர் பாலம் இடம் பெற்றுள்ளது. அதனால் இராமாயணம் சொல்வது உண்மை இராம சேது கட்டமைக்கப்பட்டு ஏறத்தாழ 17 லட்சம் ஆண்டுகள் ஆகின்றன என கூறப்படுகிறது.

கடந்த 1480 கி.மு.வில் கடலில் ஏற்பட்ட ஒரு சூறாவளியினால் இராம சேது பாலம் அழிந்துவிட்டதாக அறிவியல் கூற்றுகள் கூறுகின்றன. எனவே, 1480 கி.மு.விற்கு முன்பு வரை இராம சேது பயன்பாட்டில் தான் இருந்திருகிறது. அதை மக்கள் நடப்பதற்கு உபயோகப்படுத்தியுள்ளனர்.

இராம சேதுவில் ஆராய்ச்சி மேற்கொண்ட பல புவியியலாளர்கள், இராம சேது இயற்கையாக உருவானதல்ல இது மனிதர்களால் கட்டமைக்கப்பட்டது தான் என கூறுகின்றனர். இராமாயணம் மட்டுமல்லாமல் மற்றும் பல கூற்றுகள் இதை உண்மை என தான் சொல்கிறது.

மிதக்கும் கற்கள் பற்றிய கூற்றுகள் இன்னும் மர்மமாக தான் இருக்கிறது. இது நலா மற்றும் நீலின் கைகரியத்தால் தான் கற்கள் மிதக்கின்றன என சிலர் புராணங்களில் கூறியுள்ளனர். ஆனால், கடந்த முறை சுனாமியின் சீற்றத்தின் போது கடலில் சிலர் அந்த மிதக்கும் கற்களை கண்டதாகவும். அவை இன்னும் கூட இருப்பதாகவும் கூறுகின்றனர்.

தொடக்கமும், முடிவும்

இராம சேது பாலம் தனுஷ்கோடியின் பாம்பன் தீவில் தொடங்கி இலங்கையின் மன்னார் தீவு வரை நீள்கிறது. இந்த பகுத்தியில் கடல் மிகவும் ஆழமற்று காணப்படுகிறது. கிட்டதாட்ட 1௦ மீட்டர் ஆழம் மட்டுமே இங்கு கடலின் ஆழம் உள்ளதாய் கூறுகின்றனர்.

இராம சேது பாலத்தினை வடிவமைக்க மிதக்கும் கற்களை பயன்படுத்தியுள்ளனர். கிட்டத்தட்ட 30 கி.மீ நீளமும், 3 கி.மீ அகலமும் கொண்டது இராம சேது பாலம் என கூறப்படுகிறது.

இதை வெறும் ஐந்து நாட்களில் கட்டிமுடித்துள்ளனர் என்பது ஆச்சரியமான விஷயம் தான்
இராம சேது பாலத்தின் வயது

அகழ்வாராய்ச்சியாளர்களின் கூற்றின் படி, இராம சேது பாலம் கட்டிமுடிக்கப்பட்டு ஏறத்தாழ 17 லட்சம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கும் போது இராம சேதுவின் வயது 17 லட்சம் ஆண்டுகள்!!!

வெறும் ஐந்தே நாட்களில் ஒரு கோடி வானரங்களின் உதவியோடு, நலா என்ற தலைமை வானரத்தின் கட்டுமான திட்டத்தின் படி கட்டிமுடிக்கப்பட்டது இராம சேது பாலம்.

இராம சேது பாலத்தை ஆதாம் பாலம் எனவும் குறிப்பிடுகின்றனர். இது இராவணனிடம் இருந்து சீதையை மீட்க இராமர் செல்லும் போது அவர் கடல் கடந்து செல்ல வானரங்களின் உதவியோடு கட்டப்பட்ட பாலம் ஆகும்.

உடலிலுள்ள அசுத்த நீரும், நச்சுக்களும் வியர்வையாக வெளிப்படுகிறது.
குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே, உடலில் வியர்வை அதிகமாக சுரக்கிறது, துர்நாற்றமும் வீசுகிறது.

இதனால், சிலர் எப்போதுமே வாசனை திரவியங்களை பூசிக்கொள்வது, பவுடர் போட்டுக் கொள்வது போன்ற தவறான வழிமுறைகளை பின்பற்றுகின்றனர்.

அதிக உடல் எடை கொண்டவர்கள், மது அருந்துவோர், கர்ப்பிணிகள் ஆகியோர் அதிக மன அழுத்தத்தில் இருக்கும் போது வியர்வை அதிகமாவதுண்டு. ஆனால், சிலருக்கு சாதாரணமாகவே வியர்வை அதிகமாக இருக்கும்.

அதிக வியர்வையை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்………

வினிகர் இரண்டு டீஸ்பூனுடன், ஒரு டீஸ்பூன் ஆப்பிள் பழ கலவையை கலந்து, உணவுக்கு முன் மூன்று வேளைகளிலும் உட்கொண்டு வந்தால், வியர்வை பிரச்னையை முற்றிலுமாக தவிர்க்கலாம்.

நாள்தோறும் ஒரு டம்ளர் தக்காளி பழச்சாறு, அருந்தி வந்தாலும் வியர்வையை கட்டுப்படுத்தலாம்.

பச்சையான உருளைக்கிழங்கு துண்டுகளை சாப்பிடுவதும் ஒரு தீர்வு. சில துண்டுகளை வியர்வை அதிகம் ஏற்படும், கை மற்றும் முகத்தில் பூசுவதாலும், வியர்வை அதிகரிப்பதை தவிர்க்கலாம்.

சிறிதளவு சூடத்தை, தேங்காய் எண்ணெயில் கரைத்து வியர்வை அதிகரிக்கும் இடங்களில் தடவலாம்.

எலுமிச்சை சாற்றில் உப்பு கலந்து, அந்த கலவையை பயன்படுத்தி கைகளை நன்றாக மசாஜ் செய்து வந்தால், உள்ளங்கைகளில் ஏற்படும் வியர்வையை கட்டுபடுத்தலாம்.

நாள்தோறும் திராட்சை சாப்பிட்டு வந்தாலும், அதிக வியர்வை சுரப்பதை கட்டுப்படுத்தலாம்.

நாள்தோறும் காலை, மாலை என இரண்டு நேரமும் குளிர்ந்த நீரில் குளிப்பதால், உடல் தூய்மையடைவதுடன், புத்துணர்ச்சி பெறுகிறது.

பாலியல் பலாத்காரம், அறியாப் பருவத்தில் உறவுகள் போன்றவற்றால் வேண்டாத கருவை ஒவ்வொரு வருடமும் 5 கோடி பெண்கள் சுமக்கிறார்கள். திடீரென்று ஏற்படும் இந்த முறையற்ற உறவுகளில் கருத்தடை சாதனங்களை பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாலும், முறையான உறவுகளில் கூட கருத்தடை சாதனங்களின் பழுதால் இத்தகைய கர்ப்பம் ஏற்பட்டு விடுகிறது.

இப்படிப்பட்ட கர்ப்பத்தை தடுக்கும் விதமாக, உடலுறவு முடிந்த சில மணி நேரத்துக்குள் எடுத்துக்கொள்ளக் கூடிய சில மருந்துகள் வந்திருக்கின்றன. இதற்கு வாய்ப்பில்லாதவர்கள் மறைமுகக் கருக்கொலையில் இறங்குகிறார்கள். பல நேரங்களில் இது உயிருக்கே ஆபத்தாக முடிகிறது.

இப்படி வேண்டாத உறவு ஏற்பட்ட ஒரு வாரத்துக்கு கருவை வளராமல் தடுக்கும் ஆற்றலுடைய ஒரு தடுப்பு மருந்தை கண்டுபிடித்து இருக்கிறார், ஜி.பி. டால்வார் என்பவர். அமெரிக்காவின் ராக்பெல்லர் நிறுவன நிதி உதவியுடன் இந்த ஆய்வு நடைபெற்றது.

இந்த மருந்து என்ன செய்கிறது என்றால், கருவானது கர்ப்பப்பையில் உருவாகத் தொடங்கியவுடன், கருப்பையில் ஒட்டி வளரும். இதற்கு ஹார்மோன் உதவி அதிகமாக தேவைப்படுகிறது. இந்த ஹார்மோனின் செயல்பாட்டை மருந்து தற்காலிகமாக நிறுத்தி விடுகிறது. இதனால் கருமுட்டை கருவாக உருமாறினாலும், கர்ப்பப்பையில் தங்காமல் வெளியே வந்து விடுகிறது.

இந்த முறை மிக எளிதாக இருந்தாலும் இதற்கு நிறைய எதிர்ப்புகளும் இருக்கின்றன. இந்த முறை பண்பாட்டை, நமது கலாச்சாரத்தை சீரழிக்கும் என்கிறார்கள். ஒழுக்க ரீதியாக பல சிக்கல்களை இந்த மருந்து உருவாக்கலாம். மருத்துவ ரீதியாக கூட பக்கவிளைவுகள் ஏற்படும் என்று பயமுறுத்துகிறார்கள். அந்த பெண் மீண்டும் கருத்தரிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் என்கிறார்கள், மருத்துவர்கள்.

ஆனால், இந்த குறைகள் எல்லாம் கலைந்து முழுமையான பாதுகாப்பான பக்கவிளைவுகள் இல்லாத தடுப்பூசியாக வரும் என்கிறார்கள். இந்த மருந்தால் உறவுக்குப் பின்னும் பாதுகாப்பு இருக்கும் என்று பெண்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

இன்றைய ஆண்களுக்கு 25 வயதிலேயே வழுக்கை ஏற்படும் அளவில் முடி அதிக அளவில் கொட்டுகிறது. இப்படி முடி உதிர்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் தொப்பி அல்லது ஹெல்மெட் அணிவது, ஆரோக்கியமற்ற டயட், மன அழுத்தம், மாசுபாடு, ஊட்டச்சத்து குறைபாடு, மருந்துகள், மரபணுக்கள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இக்காரணங்களால் தலை முடி உதிர்வதைத் தடுக்க முடியாதா என்று கேட்டால், நிச்சயம் முடியும் என்று தான் சொல்ல வேண்டும். இவ்வுலகில் முடியாதது என்று எதுவும் இல்லை. அதிலும் மூலிகைகள் அதிகம் நிறைந்த இந்தியாவில் தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண பல வழிகள் உள்ளன. 

புரோட்டீன் உணவுகள்
புரோட்டீன் அதிகம் நிறைந்த இறைச்சிகள், மீன், சோயா அல்லது இதர புரோட்டீன் உணவுகளை அதிகம் உட்கொண்டு வர வேண்டும். இதனால் புரோட்டீனால் ஆன முடியின் ஆரோக்கியம் அதிகரித்து, முடி உதிர்வது குறையும்.

நறுமணமிக்க எண்ணெய்கள்
உங்களுக்கு முடி அதிகம் உதிர்ந்தால், நறுமணமிக்க அத்தியாவசிய எண்ணெய்களைக் கொண்டு தினமும் 2 நிமிடம் மசாஜ் செய்து வாருங்கள். இதனால் மயிர்கால்கள் ஆரோக்கியத்துடன் இருக்கும். அதற்கு லாவெண்டர் எண்ணெயை நல்லெண்ணெயுடனோ அல்லது பாதாம் எண்ணெயுடனோ சேர்த்து கலந்து பயன்படுத்தலாம்.

தலையை ஈரப்பசையின்றி வைத்துக் கொள்ளவும் 
எண்ணெய் பசையுடைய தலையைக் கொண்ட ஆண்களுக்கு, கோடையில் அதிகப்படியான வியர்வை வெளியேற்றத்தால் பொடுகுத் தொல்லையால் அவஸ்தைப்படக்கூடும் மற்றும் தலைமுடி உதிரவும் செய்யும். எனவே அத்தகையவர்கள் கற்றாழை மற்றும் வேப்பிலை சேர்த்து தயாரிக்கப்பட்ட ஷாம்பு கொண்டு தலை முடியை அலச வேண்டும். இதனால் பொடுகு நீங்கி, முடி உதிர்வது தடுக்கப்படும்.


இஞ்சி சாறு, வெங்காயச் சாறு அல்லது பூண்டு சாறு 
உங்களுக்கு முடி அதிகம் உதிர்ந்தால், இஞ்சி, வெங்காயம் அல்லது பூண்டு ஆகியவற்றில் ஒன்றின் சாற்றினை இரவில் படுக்கும் போது ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து, மறுநாள் காலையில் அலச வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், நல்ல மாற்றத்தை நீங்களே காண்பீர்கள்.


க்ரீன் டீ 
ஒரு கப் சுடுநீரில் க்ரீன் டீ பையை ஊற வைத்து, குளிர்ந்ததும் அந்த நீரைக் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து பின் அலச வேண்டும். இப்படி ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் வரை தொடர்ந்து செய்து வந்தால், முடி உதிர்வது குறைந்திருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.


வேப்பிலை 
வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி செய்வதன் மூலம், ஸ்கால்ப்பில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீங்குவதோடு, ஸ்கால்ப்பில் ஏற்பட்ட நோய்த்தொற்றுக்களும் நீங்கும்.


நெல்லிக்காய் பவுடர் 
நெல்லிக்காய் பொடியில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், முடி உதிர்வது குறைந்து, முடியின் வளர்ச்சி அதிகரிப்பதைக் காணலாம்.

வெந்தயம் 
ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, அதில் சிறிது வெந்தயத்தைப் போட்டு வறுத்து, பின் அந்த எண்ணெயை தினமும் தலையில் ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவ வேண்டும். இப்படி செய்து வந்தால், பொடுகுத் தொல்லை நீங்கி, முடி உதிர்வதும் குறையும்.


தேங்காய் பால் 
தேங்காய் பாலில் தலைமுடியின் வளர்ச்சிக்கு வேண்டிய வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே வாரம் ஒருமுறை தேங்காய் பாலை தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து ஊற வைத்து அலச, முடி உதிர்வது குறைந்து, அதன் வளர்ச்சி அதிகரிக்கும்.


முட்டை 
ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து, அதனை ஸ்கால்ப்பில் படும் படி தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். மஞ்சள் கருவைப் பயன்படுத்துவதால், தலையில் முட்டை நாற்றம் இருக்கும் என்பதால், இந்த முறையை வார இறுதியில் முயற்சிப்பது நல்லது.


வினிகர் 
வினிகரில் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் மற்றும் பொடுகை ஒழிக்கும், பொட்டாசியம் மற்றும் இதர நொதிகள் ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே 1/4 பக்கெட் நீரில் 1/2 கப் வினிகரை ஊற்றி அந்த நீரில் தலையை 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி செய்வதால் பொடுகு நீங்கி, ஸ்கால்ப்பின் pH அளவு சீராக பராமரிக்கப்பட்டு, தலைமுடியும் உதிராமல் ஆரோக்கியமாக இருக்கும்.

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.