2017

படுக்கையறையின் மிகச் சிறந்த ஆயுதங்களில் ஒன்று ஸ்பரிசம். தொட்டுத் தொட்டு ஸ்ருதி கூட்டடுவதன் மூலம் தான் அருமையான ஸ்வரத்தைப் பெற முடியும். படுக்கையறையில் பெண்ணைக் கையாளத் தெரிந்தவர்கள் தான் கை தேர்ந்த சிற்பியைப் போன்றவன் தான். பதமாகப் பார்த்துபு் பார்த்து செதுக்கிளால் தான் அழகான சிற்பத்தைப் பெற முடியும். இல்லாவிடில் அது அழகான சிற்பமாக நமக்குக் கிடைக்காது.

படுக்கையறையில் பெண்ணை திருப்திப்படுத்துவது ஆண்களுக்கு சற்று கடினமான விஷயம் தான். தாம் உண்மையிலேயே பெண்களை திருப்திப்படுத்தினோமா என்பதை ஆண்களால் அறிந்து கொள்ள முடியாமல் போவது தான் அதற்குக் காரணம்.

இந்த விஷயத்தில், நாம் சொல்லும் உண்மை தன்னுடைய ஆடவருக்கு சங்கடத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, ஆண்களிடம் பெண்கள் இந்த விஷயத்தில் உண்மையைச் சொல்வதில்லை.

ஆனால் உண்மையிலே பெண்களுக்கு சில இடங்களில் தொடும்போது உணர்ச்சிக் கொப்பளிக்கும். அவற்றைத் தெரிந்து வைத்துக் கொண்டாலே போதும். அந்த விஷயத்தில் அவர்களை எளிதாகத் திருப்திப்படுத்திவிட முடியும்.

தங்களை சில இடங்களில் தொட்டுத், தடவி முத்தமிடுவது தங்களுக்கு அதிக சுகத்தைக் கொடுப்பதாக, நினைக்கிறார்கள். எங்கெங்கு தொட்டால் அவர்களுக்கு மிகப் பிடிக்கிறது?

கூந்தலைத் தொட்டுத் தடவி வருடுவதன் மூலம், தங்களுடைய மன அழுத்தமும் டென்ஷனும் குறைவாகிறது எனக் கருதுகிறார்கள்.

தலையில் உள்ள நரம்புகளை வருடுவதன் மூலம், ஒருவித கிறக்கம் உண்டாகிறது.

கண்களின் மீது சின்னதாய் முத்தமிட்டு, உதடுகளால் கண்களை வருடிவிட வேண்டுமாம்.

கடிப்பது தவிர்க்கலாம். மென்மையாக இதமாகக் கடிக்க வேண்டும். காதுகளை உரசிக் கொண்டே பேச வேண்டுமாம்…

காதை மென்மையாகக் கடித்துவிட்டாலே போதும். உணர்ச்சிப் பெருக்கில் துடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். பெண்களின் உணர்ச்சிப் பிரதேசங்களில் காதும் ஒன்று.

மார்பைத் தீண்டுவது பெண்களுக்கு மிகப் பிடித்த விஷயமாம். அதைக் கைகளால் தொடுவதைவிட, மார்பில் முகம் புதைத்து முத்தமிட்டாலே போதும். உணர்ச்சிப் பெருக்கில், உடனே உங்களுக்கு அவர்கள் வளைந்து கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

பெண்களின் அக்குள் பகுதியில் உணர்ச்சி நரம்புகள் அதிகம் இருப்பதால், அந்த இடத்தைத் தொட்டு விளையாடுவதும் மென்மையாகக் கடிப்பதும் பெண்களுக்குப் பிடித்த விஷயமாம்.

கழுத்தில் லேசாகக் கடித்து விளையாடினால் போதும். அவர்கள் உங்களுக்கு கட்டிலில் அடிமையாகிக் கிடப்பார்கள்.

பெண்களின் வயிற்றுப்பகுதி மென்மையாகவும் உணர்ச்சிப் பெருக்கு நிறைந்த பகுதியாகவும் இருப்பதால் வயிற்றை லேசாக உரசி, அங்கிருந்து சிறிது சிறிதாக முன்னேறிச் சென்று, பெண்களின் அந்தரங்கத்தைத் தொட்டு விளையாடுவதை பெண்கள் அதிகம் விரும்புகிறார்களாம்.

அதற்கடுத்து என்ன? நீங்கள் கட்டிலில் என்னவெல்லாம் கிடைக்க வேண்டுமென நினைக்கிறீர்களோ அதற்கும் மேலாகவே உங்களுக்கு கிடைக்கும்.

ஜோதிடத்தில் உள்ள ராசிகளில் சில ராசிகள் இயல்பாகவே சக்தி வாய்ந்தது. அந்த ராசிகளுக்கு என்று சில பொதுவான குணங்கள், பண்புகள் அவர்களை வலிமையாக வைத்திருக்கும் என்று கூறப்படுகிறது.

அப்படிப்பட்ட ராசிகள் எவை? அவற்றின் குணநலன்கள் எப்படி இருக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.

மேஷம்
மேஷம் ராசிக்காரர்கள் மிகவும் தைரியமானவர்கள். இவர் எந்த உயரத்தையும் எட்டிப்பிடிக்கும் குணம் கொண்டிருப்பார்கள். இதனால், கூடுதல் உயரம் அடையும் வாய்ப்புகள் உள்ளது.

ஆனால் இவர்கள் கொஞ்சம் அடம்பிடிக்கும் ஆட்களாகவும் இருப்பார்கள். இந்த ஒரு குறையை இவர்கள் நிவர்த்தி செய்துக் கொண்டால் வாழ்க்கையில் எளிதில் முன்னேறலாம்.

கடகம்
கடகம் ராசிக்காரர்கள் வலிமை, அன்பு, அக்கறை ஆகிய குணங்களை கூடுதலாக கொண்டவர்கள். அதனால் சிறிய விடயங்களை தங்கள் பாதையில் தாக்கம் ஏற்படுத்த விடாமல் பார்த்துக் கொள்வார்கள்.

இவர்களது உறுதியான குணம் எதையும் வென்று காட்டும் காரணியாக இருக்கும். தன்னை தானே ஊக்கப்படுத்திக் கொள்ளும் பண்பு கொண்டுள்ள இவர்கள் தங்களால் எதெல்லாம் சாதிக்க முடியும் என்று நினைப்பார்கள்.

சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்கள் ஆதிக்கம் நிறைந்தவர்கள். ஊக்கசக்தி கொண்ட இவர்கள், ஒவ்வொரு முறையும் அவர்களது வேலைகளை கச்சிதமாக முடிக்காமல் ஓயமாட்டார்கள்.

இவர்கள் யாராக இருந்தாலும் தங்கள் பேச்சு திறனால் அவார்களது பார்வையை மாற்றி விடுவார்கள். ஆனால் இவர்களது ஒரே குறை கோபம் மட்டும் தான்.

விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்கள் இயல்பாகவே தீவிரமாக செயல்படுபவர்கள். இந்த குணத்தால் தங்கள் கனவை ஓயாமால் பின்தொடர்வார்கள். கடுமையாக உழைப்பார்கள்.

இவர்கள் அன்பின் வழியில் நடப்பதால், இவர்களை சுற்றி இருக்கும் மக்கள், இவர்களுடன் இருப்பதை விரும்புவார்கள். எதையும் கலந்தாய்வு செய்து, ஆராய்ந்து கணக்கிடுவதில் இவர்கள் சிறந்தவர்கள்.

கும்பம்
கும்பம் ராசிக்காரர்கள் அறிவாற்றல் மிக்க வலிமையானவர்கள். வயதுக்கு அதிகமான ஸ்மார்ட்னஸ் இவர்களிடம் இருக்கும். இவர்கள் எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதற்கான தீர்வை கண்டறிந்து வருவதில் சிறப்பாக செயல்படுவார்கள்.

ஜோதிடத்தில் உள்ள ஒவ்வொரு ராசியிலும் சந்திரன் இருந்தால் அல்லது ராசியில் சந்திரன் இருக்கும் போது பிறந்தால், அவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? அதற்கான பலன்களை தெரிந்துக் கொள்ளலாம்.

மேஷம்
மேஷம் ராசியில் சந்திரன் இருக்கும் போது பிறந்தவர்கள் தைரியசாலி மற்றும் புத்திசாலியாக திகழ்வார்கள். இவர்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள். பெண்மையை மதிக்கும் இவர்கள், எடுத்த காரியத்தில் வெற்றி பெறும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

ரிஷபம்
ரிஷபம் ராசியில் சந்திரன் இருந்தால், நல்ல உடல் உழைப்பு, மகிழ்ச்சியான வாழ்க்கை மற்றும் நல்ல திறமை உள்ளவராக இருப்பார்கள். இவர்களுக்கு வாழ்வின் இடை அல்லது முடிவுப் பகுதியில் செல்வம் பெருகும். இவர்களின் மனம் எப்போதும் அலைபாய்ந்தபடியே இருக்கும்.

மிதுனம்
மிதுனம் ராசியில் சந்திரன் இருந்தால், அவர்கள் கல்வி அறிவு மிக்கவராகவும், நீண்ட ஆயுள், நிம்மதியான வாழ்க்கை, அதிக ஆன்மீக ஈடுபாடு கொண்டு இருப்பார்கள். இளமை தோற்றத்துடன் இருக்கும் இவர்கள் வாழ்வில் அதிக கஷ்டங்களை சந்திக்க மாட்டார்கள்.

கடகம்
கடகம் ராசியில் சந்திரன் இருந்தால், அவர்கள் மற்றவர்களிடம் இரக்கமாக நடந்துக் கொள்வார்கள். பெண்களால அனுகூல பலன் அடைவார்கள். இவர்களுக்கு வீடு வாங்கும் யோகமும், அந்நிய நாட்டிற்கு செல்லும் யோகமும் கொண்டவர்கள்.

சிம்மம்
சிம்மம் ராசியில் சந்திரன் இருந்தால், அவர்கள் தைரியம் மிக்கவராக இருப்பார்கள். ஆனால் இவர்களுக்கு வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சில நேரத்தில் மற்றவர்கள் வெறுப்பது போல நடந்துக் கொள்வார்கள். தற்பெருமை கொண்ட இவர்களின் வாழ்க்கை பெரும் போராட்டமாக இருக்கும்.

கன்னி
கன்னி ராசியில் சந்திரன் இருந்தால், அவர்கள் செல்வந்தராக திகழ்வார்கள். செல்வம், செல்வாக்கு, புகழ், ஆகிய அனைத்தும் இவர்களை தேடி வரும். உண்மை, ஒழுக்கம் மிக்க இவர்களுக்கு, ஆண் குழந்தையை விட பெண் குழந்தைள் அதிகமாக பிறக்கும்.

துலாம்
துலாம் ராசியில் சந்திரன் இருந்தால், அவர்கள் வியாபார நோக்கம் உடையவர்களாக இருப்பார்கள். ஆனால் இவர்களின் உடல் ஆரோக்கியம் குறைவாக இருக்கும். வசீகரம் மற்றும் திறமைசாலியாக திகழும் இவர்கள் வாழ்க்கையில் வெற்றி அடையும் நோக்கத்துடன் செயல்படுவார்கள்.

விருச்சிகம்
விருச்சிகம் ராசியில் சந்திரன் இருந்தால் அவர்கள் செல்வம் படைத்தவராக திகழ்வார்கள். இவர்களின் எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகள் கொடூரமாக இருப்பதால், இவர்கள் பெற்றோர்களை பிரிந்து வாழ்வார்கள்.

தனுசு
தனுசு ராசியில் சந்திரன் இருந்தால், அவர்கள் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை பெறுவார்கள். இவர்களுக்கு அதிக சொத்துக்கள் வந்து சேரும். கலைத்துறையில் திறமை மிக்க இவர்கள் இலக்கியம் மற்றும் கலைகளில் அதிக ஆர்வம் செலுத்துவார்கள்.

மகரம்
மகரம் ராசியில் சந்திரன் இருந்தால், அவர்கள் மனைவி, குழந்தைகள் மீது அதிக அன்பு கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் இவர்கள் சுயநலவாதியாகவும், சோம்பேறியாகவும் இருப்பார்கள்.

கும்பம்
கும்ப ராசியில் சந்திரன் இருந்தால், அவர்கள் நல்ல உயரம், சிறந்த உடல் அமைப்பு, மேன்மையான கல்வி, ஆன்மீக ஈடுபாடு ஆகியவற்றில் ஈடுபாடுடன் இருப்பார்கள். இவர்களின் வாழ்வில் பிற்பகுதியில் உயர்ந்த அமைப்பை பெரும் யோகம் உள்ளது.

மீனம்
மீனம் ராசியில் சந்திரன் இருந்தால், அவர்கள் உறுதியான மன வலிமை கொண்டவராக திகழ்வார்கள். கடல் மற்றும் நீர் தொடர்புள்ள வியாபார தொழில் அமைப்பை பெற்ற இவர்களுக்கு ஆடை, அணிகலன்கள் அதிகம் வந்து சேரும்.

உடலுறவு என்பது ஆண், பெண் இருவருக்குமே சுகம் தரக்கூடிய ஒன்றாக இருந்தாலும் உடலுறவில் ஈடுபடும் போது, ஆண்களுக்கும் பெண்களுக்கும் உச்சத்தை அடைவதே இலக்கு.

ஆனால் உச்சத்தை அடைய இருவர் எடுக்கும் முயற்சிகளும் செயல்களையும் நன்கு கவனித்தால் இருவருக்குமான விருப்பம் வேறுவேறாக இருப்பது நமக்குப் புரிய வரும். உச்சம் தான் இலக்கு என்றாலும் இருவரும் அதை செயல்படுத்தும் முறைகள் வேறுவேறு.

குறிப்பாக, ஆண்கள் உடலுறவில் ஈடுபடுவதை விடவும் வாய்வழியாக உறவு கொள்வதில், அந்தரங்க உறுப்புகளில் நாவால் வருடுவதையுமே அதிகமாக விரும்புகிறார்கள். அதற்குக் காரணம் தான். அதை வெறுமனே உடல்ரீதியான காமமாக மட்டுமே கருத முடியாது. அதையும் தாண்டி, ஆண், பெண் உறவு மேம்படுவதற்கான சில விஷயங்களையும் அதில் உங்களால் பார்க்க முடியும்.

ஆண், பெண் இருவருக்குமான உறவுகளின் வலிமையைக் கூட்டுதற்கும் இந்த வாய்வழி உறவு துணைபுரிகிறது. அது மனம் மற்றும் உணர்வு ரீதியாக இணைப்பைத் தூண்டிவிடுகிறது.

உடலின் எந்தெந்த பாகங்கள் எப்படி உணர்ச்சிகளுக்கு ஆட்படுகின்றன என்று ஆண்கள் புரிந்து கொள்வதற்கு மிகச்சிறந்த வழியாக இதைப் பார்க்கிறார்கள். அதனாலேயே பெண்களின் உடல் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்வதற்காக ஆண்கள் இதில் அதிக ஆர்வம் செலுத்துகிறார்கள்.

வாய்வழியாக உறவு கொள்ளும் போது பெண்கள் தங்களுடைய கைகளைக் கொண்டு, ஆண்களின் தலையைக் கோதிவிடுவது அவர்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயம். தோள் மற்றும் முதுகை சுகத்தால் கீறிவிடுவது போன்றவற்றை ஆண்கள் அதிகம் விரும்புகிறார்கள்.

உடலுறவில் ஒருவித உச்சத்தை மட்டுமே எட்ட முடியும். அதோடு வாய்வழியாக உறவு கொள்ளும்போது, பல நிலைகளில் பலமுறை உச்சகட்டத்தை எட்ட முடியும்.

வாய்வழி உறவில் பெண்ணின் உணர்ச்சிப் பிரதேசத்தைத் தீண்டுவதில் ஆண்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

ஆண்களுக்கும் உடல்ரீதியாக பெண்ணைத் திருப்திப்படுத்தினோமா இல்லையா என்ற குழப்பத்தில் இருந்து விடுபட முடியும். ஆண்களின் மனஅழுத்தமும் குறையும்.

தாங்கள் எவ்வாறு செயல்பட்டோம் என்பது குறித்த சந்தேகம் குறையும். உடலுறவில் அதை ஆண்களால் முருதாகத் தெரிந்து கொள்ள முடிவதில்லை

கண்ணதாசன் எழுதிய “நெஞ்சுக்கு நிம்மதி” என்கின்ற புத்தகத்தை வாசித்திருக்கிறீர்களா..?

தகராறு இல்லாத குடும்பம் இல்லை..
வீட்டுக்கு வீடு வாசப் படி..

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை..

யானைக்கு தன் உடம்பைத் தூக்க முடியவில்லையே என்ற கவலை இருந்தால்., அணிலுக்கு தன் உடம்பு இவ்வளவு சிறிதாக இருக்கிறதே என்ற கவலை..

ஏழைக்கு தொப்பையை நிறைப்பது கவலையென்றால்..,
பணக்காரருக்கு தொப்பையைக் குறைப்பது கவலை..

காதலித்து கல்யாணம் செய்தவரும் கட்டிலைப் பிரித்து போட்டதுண்டு. பெற்றோர் நிச்சயித்த திருமணத்திலும் பேரன்பு பெருக்கெடுப்பதுண்டு. அன்பிருந்தும்., பணமிருந்தும்., சந்ததி இல்லாத குடும்பங்களும் உண்டு. சந்ததி இருக்கும் குடும்பங்கள் சாப்பாட்டுக்கே கஷ்டபடுவதுண்டு.

அமெரிக்காவில் பகல் என்றால் இந்தியாவில் இருட்டு.

பிரச்சனை இல்லாத வாழ்க்கை எவருக்குமே இல்லை.

ஆக.., அடுத்தவர் நன்றாக வாழ்வது போலவும் நாம் மட்டும் தான் கஷ்டப்படுவது போலவும் பிரமை வேண்டாம்.

கணவர் எதையும் அடித்து சொல்ல கூடாது.
மனைவி எதையும் இடித்து பேச கூடாது.

“நீங்கள் வாங்கி வந்த காய்கறி மகா மட்டம் “என்று மனைவி சொன்னால்..”எந்த நாய் சொன்னது?” என்று கணவன் பதில் சொன்னால் தான் பிரச்சனை..

ஆனால்., தன் தவறை ஒத்துக் கொண்டு..”சரி இனி பார்த்து வாங்குகிறேன்” என்று சொல்லி விட்டால் பிரச்சனை முடிந்தது.

“நீ செய்த சாப்பாடு சகிக்கலை” என்று கணவன் சொன்னால்..
“எனக்கு தெரிந்த லட்சணம் இவ்ளோதான் ..நீங்க உங்க அம்மா வீட்டுக்கு போய் சாப்பிடுங்க” என்று மனைவி பதில் சொன்னால் தான் பூகம்பம் ஆரம்பம்..”இன்னிக்கு உடம்பு முடில..நாளைக்கு நன்றாக சமைக்கிறேன்” என்று சொன்னால் அன்பு வெள்ளம் தான்…

மனைவி புது புடவை உடுத்தினால் ….”இந்த புடவை நன்றாக இருக்கு.. அழகா இருக்கே” என்று சொல்ல வேண்டும்.

கணவன் வெளியிலிருந்து வரும் போது” ஏன் இப்படி வியர்த்திருக்கிறது..இளைச்சு போய்ட்டீங்களே” என்று அக்கறையோடு மனைவியும் விசாரிக்க வேண்டும்..


தன் தாயை மனைவி நன்றாக நடத்தினால் கணவனுக்கு நிம்மதி.
தன் தாய் வீட்டை கணவன் பெருமையாக கூறினால் மனைவிக்கு நிம்மதி.

கணக்கு பண்ணும் நேரத்தில் கணக்கு வழக்குகள் பேசக் கூடாது..
பகலில் நடக்கும் எந்த வாக்குவாதமும் அன்று இரவிற்குள்
சரி செய்யப் பட்டு சேர்ந்து விட வேண்டும்..

முக்கியமாக கணவனும் மனைவியும் சிந்திக்க வேண்டிய விஷயம்.. வார்த்தைகளில் ஜாக்கிரதை இருக்கவேண்டும்.
எள்ளை கொட்டினால் பொறுக்கி விடலாம்.

ஆனால்., சொல்லைக் கொட்டி விட்டால் பொறுக்க முடியாது.
முள்ளால குத்தின காயம் ஆறி விடும்.
சொல்லால குத்தினா ஆறவே ஆறாது..

ஒருவரையொருவர் அனுசரித்து போனால் உலகையே தனக்குள் அடக்கி கொள்ள முடியும்

இரண்டு கை தட்டினால் தான் ஓசை என்பார்கள்.. ஒருவர் கோபம் கொள்ளும் போது இன்னொருவர் விட்டு கொடுக்க வேண்டும்..

“பொண்டாட்டிதானே சொல்லிவிட்டு போகிறாள் “.என்றும்..”கணவன் தானே ..பேசட்டும்” என்றும் விட்டுக் கொடுத்து விட்டால் உள்ளம் துடிக்காது..உடல் வலிக்காது..ஊர் சிரிக்காது.-

வாழைப்பழத்தோலை வைத்து குடிநீரை சுத்தம்செய்ய முடியுமாம்.. ஆராட்சியில் வெளியான அதிர்ச்சி தகவல்
​இனி குடிநீரை சுத்தம் செய்ய பியூரிபையர் போன்ற பொருட்கள் தேவையே இல்லை. வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!

ஆச்சர்யமாக இருக்கிறதா?
குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரைவிட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக கண்டுபிடித்துள்ளனர் ஆராய்ச்சி யாளர்கள்.

இப்படி ஒரு விந்தையான ஆராய்ச்சியை பிரேசில் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோசின்சியாஸ் நிறுவனம் மேற்கொண்டது. குஸ்டவோ கேஸ்ட்ரோ தலைமையிலான அந்தக் குழு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு இதோ…

‘‘சுற்றுச்சூழல் சீர்கேடு, நீர்நிலை களில் கலக்கும் மாசு மூலம் நீரில் காரீயம், செம்பு உள்பட பல உலோகங்களும், ரசாயனப் பொருட்களும் கலந்து நீர் குடிக்க முடியாக அளவிற்கு மாசடைந்து காணப்படுகின்றது. இப்படி மாசடைந்த நீரைப் பருகினால், உடல் நலன் பாதிப்பு நிச்சயம்.

மாசடைந்த நீரை சுத்தமாக்குவதில் பியூரிபையர் உள்பட பல பொருட்கள் நடைமுறையில் உள்ளன. வசதிபடைத்தவர்கள், ஓரளவு சம்பாதிப்பவர்கள் மட்டுமே இதுபோன்ற பொருட்களை பயன்படுத்த முடியும். ஏழைகள் இப்படி ஒரு பொருளை கற்பனை செய்து பார்க்க முடியாது. அதற்காகவே இந்த ஆய்வு.
ஏற்கனவே தேங்காய் நார் மற்றும் கடலைத் தோல் மூலம் நீரைச் சுத்தப்படுத்தும் முறை கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் சில்வர் பாத்திரங்கள் மற்றும் ஷூக் களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழத் தோலைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்த ஆய்வில் இறங்கினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.

நீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால், அதில் உள்ள நச்சுக்கள் உடனடியாக குறைவதை ஆய்வில் கண்டோம். நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத் தோல் உறிஞ்சிவிடுகிறது. இதனால், 90 சதவிகிதம் அளவுக்கு நீர் சுத்தமாகிறது.

பல கட்டங்களாக ஆய்வு செய்தே வாழைப்பழத் தோலுக்கு இப்படி ஒரு ஆற்றல் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம். நீரைச் சுத்தப்படுத்துவதில் இம்முறை சிறப்பானது. செலவும் குறைவு. ஒரு வாழைப்பழத் தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன் படுத்தலாம்” என முடிகிறது ஆய்வறிக்கை.

இனி வாழைப்பழம் வாங்கினால், தோலைத் தூக்கி எறிய வேண்டாம். நீரில் போட்டு வையுங்கள். உலகிலேயே வாழைப் பழ உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நமக்கு இது இனிப்பான செய்தி..!

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மன அழுத்தமிக்க இன்றைய வாழ்க்கை முறையில் ஏராளமானோர் சரியான தூக்கம் கிடைக்காமல் அவஸ்தைப்பட்டு கொண்டிருக்கின்றனர். மனிதன் ஆரோக்கியமாக வாழ தூக்கம் மிகவும் அவசியமானது. அந்த தூக்கம் சரியாக கிடைக்காவிட்டால், அதுவே உடலில் பல நோய்களை வரவழைக்கும். தூக்கத்தின் மூலம் தான் உடலுக்கு போதிய ஓய்வு கிடைக்கிறது.

சரியான ஓய்வு கிடைக்காமல் உடல் இயங்கிக் கொண்டிருந்தால், உடலுறுப்புக்கள் விரைவில் பாதிக்கப்படும். ஆகவே எப்படி உண்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதேப் போல் தூக்கத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதற்காக தூக்க மாத்திரைகளைப் பயன்படுத்தும் பழக்கத்தைக் கொள்ளக்கூடாது.

இக்கட்டுரையில் 30 நொடிகளிலேயே ஆழ்ந்த உறக்கத்தைப் பெற சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் படித்து தெரிந்து, மனதில் கொண்டு பின்பற்றி நடந்தால், இரவு நேரத்தில் நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.

புத்தகம் படி
இரவில் படுக்கையில் படுத்ததும் தூங்க வேண்டுமானால், படுக்கும் முன் சிறிது நேரம் புத்தகத்தைப் படியுங்கள். அதுவும் ஆர்வத்தைத் தூண்டும் புத்தகத்தைப் படிக்காமல், போர் அடிக்கும் புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து படியுங்கள். இதனால் படுத்த உடனேயே தூங்கிவிடலாம்.

ஒரே நேரத்தில் உறங்குங்கள்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தில் தூங்காமல், தினமும் ஒரே நேரத்தில் தூங்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். இதனால் இரவு நேரத்தில் தினமும் தூங்கும் நேரம் வந்ததுமே தானாக தூங்கிவிடுவீர்கள். ஒரே நேரத்தில் தூங்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பதால், மூளை செரடோனின் மற்றும் மெலடோனின் அளவை சரிசெய்து, தானாக தூக்கத்தைப் பெறச் செய்யும்.

ஆரோக்கியமான டயட்
ஆம், ஆரோக்கியமான டயட்டை மேற்கொள்வதன் மூலம் படுத்ததும் தூக்கத்தைப் பெற முடியும். மேலும் ஆய்வுகளில் பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளை அதிகம் சாப்பிட்டால் நல்ல தூக்கத்தைப் பெறலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் வான் கோழி சாப்பிட்டால், அதில் உள்ள அதிகளவிலான ட்ரிப்டோஃபேன் ஒருவித மயக்க உணர்வை உண்டாக்கி, நம்மை விரைவில் தூங்க வைக்கும்.

யோகா
தூக்கம் வராமல் அவஸ்தைப்பட்டால், தூங்கும் முன் சிறிது நேரம் யோகா செய்யுங்கள். இதனால் உடலினுன் அனைத்து பகுதிகளுக்கும் இரத்த ஓட்டம் சீராக செல்வதோடு, உடல் ரிலாக்ஸ் ஆகி, விரைவில் ஆழ்ந்த உறக்கத்தைப் பெறலாம். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்களேன்.

தியானம்
எளிதில் தூக்கத்தைப் பெற தியானம் மேற்கொள்வதும் ஓர் அற்புத வழியாகும். இரவில் படுக்கும் முன் தியானத்தில் ஈடுபடுவதன் மூலம், மனதில் உள்ள குழப்பங்கள் மற்றும் அழுத்தங்கள் நீங்கி, சுவாசம் சீராகி சீக்கிரம் தூக்கத்தைப் பெறச் செய்யும்.

வெதுவெதுப்பான பால்
இரவில் நல்ல தூக்கம் கிடைக்க வேண்டுமானால், ஒரு டம்ளர் பால் குடிக்க சொல்வார்கள். இதை பலரும் பொய் என்று நினைத்துக் கொண்டு இருப்பார்கள். ஆனால் அது தான் இல்லை. இரவில் வெதுவெதுப்பான பாலைக் குடிக்கும் போது, அது ட்ரிப்டோபேன் அளவை சீராக்கி சீக்கிரம் தூக்கத்தை வரவழைக்கும்.

எலக்ட்ரானிக் பொருட்கள்
எலக்ட்ரானிக் பொருட்களை அறையில் படுக்கும் போது அருகில் வைத்துக் கொண்டு தூங்க வேண்டாம். இதிலிருந்து வெளிவரும் நீல நிற வெளிச்சம் மூளையை ரிலாக்ஸ் அடையச் செய்யாமல் செய்து, தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தும். எனவே படுத்ததும் தூங்க நினைத்தால், அருகில் மொபைல், லேப்டாப் போன்றவற்றை 1 மணிநேரத்திற்கு முன்பாகவே பயன்படுத்துவதை நிறுத்திவிடுங்கள்.

கருப்பு நிற திரைச்சீலைகள்
படுக்கை அறையில் உள்ள ஜன்னல்களின் வழியே வெளிச்சம் வந்தால், அங்கு கருப்பு நிற திரைச்சீலைகளை வாங்கி தொங்கவிடுங்கள். இதனால் அந்த அறை முழுவதும் இருட்டாக இருப்பதுடன், படுத்ததுமே துங்கிவிடலாம். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்கள்.

சருமத்தை அழகாக்குவதில் இயற்கையானவைப் போல பாதுகாப்பானது எதுவுமில்லை. செலவும் குறைவு, கெமிக்கலும் இல்லை. ஆயுர்வேதத்தில் நிறைய பொருட்கள் உங்கள் சருமத்தின் நிறத்தினை அதிகரிக்கச் செய்து, மேனிக்கு மினுமினுப்பு அளிக்கிறது.

அதனால்தான் வெளி நாட்டவரும் இப்போது ஆயுர்வேதம், போன்ற நம் நாட்டு இயற்கை முறைகளின் பக்கம் வருகின்றனர்.

சிலருக்கு என்ன செய்தாலும் சருமம் பொலிவின்றி காணப்படும். க்ரீம்கள் எல்லாம் அப்போதைக்கு தீர்வு அளிப்பது போல இருந்தாலும், நிரந்தரமான அழகினை தருவதில்லை என உங்களுக்கு தோன்றுகிறதா?

அப்படியெனில் இந்த குறிப்பு நிச்சயம் உங்கள் சாய்ஸில் இடம் பெறும். என்ன வழிகளில் உங்கள் அழகினை மெருகூடலாம் என பார்க்கலாம்.

சாமந்தி பூ ஃபேஸ் பேக் :
உங்களுக்கு தெரியுமா? கிராமங்களில் சாமந்தி பூவினை அரைத்து, குழந்தைகளுக்கு பூசி குளிக்க வைப்பார்கள். குழந்தை தங்க நிறத்திற்கு மாறும். இது அனுபவப் பூர்வமான உண்மை. இங்கே சாமந்திப் பூ வினைக் கொண்டு ஃபேஸ் பேக் எப்படி செய்வது என பார்க்கலாம்.

சாமந்தி பூவின் இதழ்களைப் பிரித்தெடுத்து அவற்றை பாலுடன் சேர்த்து நன்றாக மைய அரைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் தேனினை சேர்த்து, நனறாக கலந்து முகத்தில் மாஸ்க் போல போடுங்கள். 15 நிமிடங்கள் கழித்து காய்ந்ததும் கழுவி விடுங்கள்.

வாரம் இரு முறை இந்த மாஸ்க் போட்டு வந்தால், சருமம் இறுக்கமடையும். முகப்பருக்கள் மறைந்து விடும். சருமம் மினுமினுக்கும்.

மஞ்சள்-கடலை மாவு ஃபேஸ் பேக் :
இது மிகவும் எளிதாக வீட்டில் இருக்கக் கூடியவை. திருமண சமயங்களில் உடனடியாக கருமை போய், நிறம் அதைகரிக்க வேண்டுமென்றால், இந்த ஃபேஸ் பேக்கை உபயோகிங்கள். சருமமும் பளபளப்பாகும்.

4 ஸ்பூன் க்டலை மாவில், அரை ஸ்பூன் மஞ்சள் சேர்த்து, சிறிது பால் கலந்து குழைத்துக் கொள்ளுங்கள். இதனை முகத்தில் போட்டு, 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். உடனடியாக கருமை நீங்கி சருமம் ஜொலிப்பதை நீங்கள் உணர்வீர்கள்.

குறிப்பு : இந்த பேக்கை அதிக நேரம் போட்டு காய விடக்கூடாது. சருமத்தில் நுண்ணிய சுருக்கங்கள் வர காரணமாகிவிடும்.

அரோமா ஃபேஸ்பேக் :
இந்த அரோமா பேக் சருமத்தில் அருமையான பலன்களை தரும். சருமத்தில் உள்ள அழுக்குகள் வெளியேற்றி, போஷாக்கினை அளிக்கிறது. அதில் சேர்த்துள்ள மூலிகைகள் சருமத்திற்கு ஜொலிப்பினை தருகின்றன.

தேவையானவை : அரைத்த சந்தனம் – 1 ஸ்பூன் ரோஜா எண்ணெய் – 2 துளிகள் லாவெண்டர் எண்ணெய் -1 துளி கடலை மாவு-2 ஸ்பூன் மஞ்சள் – ஒரு சிட்டிகை

மேலே கூறிய அனைத்தையும் சிறிது மோர் கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ளுங்கள். 10-15 நிமிடங்கள் அப்படியே விடவும். வாரம் இரு முறை செய்தால், உங்களுக்கு இளமையான சருமம் கிடைக்கும்.


இருமலும் சளியும் வாட்டி வதைக்கின்றதா? ஆங்கில மருத்துவத்தை விட சித்த வைத்தியம் சிறந்தது என்று எமது முன்னோர்கள் கூறுவார்கள்.

தேமல், வயிற்றுக்கோளாறுகள், விலா எலும்பு வலி, இளைப்பு நோய், நீர்க்கோவை இவ்வாறான பல நோய்களுக்கு மருந்தாகிறது திப்பிலி.

இது சளித்தொல்லைக்கும் சிறந்தவொரு நிவாரணமாகும். திப்பிலியின் மருத்துவ குணங்கள் பற்றி நாம் அறிந்தும் அறியாத பல விடயங்கள் உண்டு.

திப்பிலி இருமல், களைப்பு, வயிற்று வலி, வாய்வு போன்ற பல பிரச்சனைகளை குணமாக்க வல்லது.

திப்பிலி பொடியினை தேனோடு கலந்து ஒரு நாளைக்கு இரண்டு வேளை வீதம் சாப்பிட்டு வந்தால் இருமல், தொண்டை கமறல் சரியாகும்.

திப்பிலியை தூளாக்கி தேனுடன் கலந்து ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் தேமல் சரியாகும்.

திப்பிலி இளைப்பு நோய்க்கும் சிறந்தவொரு மருந்தாக காணப்படுகின்றது. திப்பிலி பொடியுடன் கடுக்காய் பொடியும் சம அளவு கலந்து தேனுடன் இலந்தை பழ அளவு சாப்பிட்டு வரவேண்டும். இதை நாள்தோறும் இரண்டு வேளை தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் இளைப்பை நோய் குணமாகும்.

திப்பிலி, மிளகு, தோல் நீக்கிய சுக்கு சம அளவாக எடுத்து வறுத்துப் பொடியாக்கி தேனுடன் கலந்து 3 வேளையாகச் சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, தொண்டைக் கமறல் குணமாகும்.
திப்பிலியை சிறிதளவு தேனில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்துவந்தால் பசியின்மை, வயிற்றுக்கோளாறுகள் குணமாகும்.

வருகிற டிசம்பர் 19 தேதி சனிப்பெயர்ச்சி நடக்கவிருக்கிறது. அன்றைக்கு இதுவரையிலும் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடம்பெயர்ந்து செல்கிறார்.

அதனால் துலாம் ராசிக்கு என்னென்ன நன்மை, தீமைகள் உண்டாகுமென்று பார்ப்போம்.

துலாம் ராசிக்காரர்களுக்கு ஒரு மிகப்பெரிய விடியலாக இந்த சனி மாற்றத்துடன் ஏழரைச்சனி உங்களிடம் இருந்து விலகுகிறது. கடந்த சில ஆண்டுகளாக அவரவர் வயது, தகுதி, இருப்பிடம் ஆகியவற்றுக்கு ஏற்றார் போல நீங்கள் அனுபவித்து வந்த கஷ்டங்கள் முடியப் போகிறது என்பதால் துலாம் ராசியினர் மனமார வரவேற்கும் சனிப்பெயர்ச்சி இது.

சனியினால் கடந்த 2009ம் ஆண்டு முதல் துலாம் ராசிக்காரர்கள் தொழில்ரீதியாக பின்னடைவுகளையும், தனிப்பட்ட வாழ்க்கையில் சோதனைகளையும், பொருளாதாரச் சிக்கல்களையும் அனுபவித்து வந்தீர்கள். குறிப்பாக இளைய பருவத்தினர் வாழ்க்கையில் வேலை, திருமணம் போன்றவைகளில் செட்டிலாவதை சனி தடுத்துக் கொண்டிருந்தார்.

குறிப்பாக 2013-2014-ம் ஆண்டுகளில் பெரும்பாலான துலாம் ராசிக்காரர்கள் பட்ட அவஸ்தைகள் அதிகமானவை. பிறந்த ஜாதக வலுவுள்ள சிலர் மட்டும் சனியின் தாக்கத்தில் இருந்து தப்பிப் பிழைத்தீர்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரிய இன்னல்கள் எதுவும் துலாம் ராசிக்கு இல்லாவிட்டாலும் சனி தரும் சாதகமற்ற நிலைமைகள் தொடரவே செய்கிறது. அதுபோன்ற நிலைமைகளும் தற்போது உங்களுக்கு முழுவதுமாக விலக இருப்பதால் ஒரு மேன்மையான, ஒளிமயமான காலத்திற்குள் துலாத்தினர் தற்போது நுழைய இருக்கிறீர்கள்.

இந்த சனி மாற்றத்தினால் இதுவரை வாழ்க்கையில் நிலை கொள்ளாத இளைய பருவ, மற்றும் நடுத்தர வயது துலாம் ராசிக்காரர்கள் அனைவருக்கும் நன்மைகள் கிடைக்க இருக்கிறது. எந்தெந்த விஷயங்களில் இதுவரை உங்களுக்குத் தடைகள் இருந்தனவோ அவை அனைத்தும் இப்போது விலக இருக்கிறது. வாழ்க்கையில் இதுவரை என்ன பாக்கியம் கிடைக்காமல் இருக்கிறதோ அது இனிமேல் கிடைக்கும்.

குறிப்பாக இதுவரை வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் காலூன்ற முடியாமல் தவித்து கொண்டிருப்பவர்கள், சரியான அஸ்திவாரம் இன்றி, பிடி கிடைக்காமல் தொழிலை முன்னேற்றப் பாதையில் கொண்டு போக முடியாமல் தவித்து கொண்டிருக்கும் துலாம் ராசிக்காரர்கள் அனைவருக்கும் இனிமேல் விடிவுகாலம் பிறந்து உங்களுடைய ஜீவன விஷயங்கள் லாபத்துடன் உங்களுக்கு கை கொடுத்து வாழ்க்கையில் செட்டில் ஆவீர்கள்.

ஏழரைச்சனி விலகுவதால் உங்கள் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும். முகத்தில் எந்நேரமும் சந்தோஷம் தெரியும். இதுவரை மனதில் இருந்து வந்த குழப்பங்கள் உடனே விலகும். சென்ற காலங்களில் உங்களை வாட்டி வதைத்த சோம்பல், மந்தம், விரக்தி மற்றும் தோல்வி மனப்பான்மைகள் இனிமேல் உங்களிடம் நெருங்காது. அனைத்து விஷயங்களிலும் இருந்த வந்த தொல்லைகள் தடைகள் தாமதங்கள் விலகி அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசப் போகிறது.

சனி விலகி விட்டதால் நீங்கள் தொட்டது துலங்கும் நேரம் இது. நீங்கள் நினைத்தது நடக்கும் காலம் இது. மேலும், பிறந்த ஜாதகத்தில் நல்ல யோக தசாபுக்திகள் நடந்து கொண்டு இருந்தால் உங்களில் சிலர் சாதனைகளை படைத்து புகழின் உச்சிக்கு செல்வீர்கள் என்பது உறுதி.

தொழிலில் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் தொழில் முன்னேற்றப் பாதையில் செல்வதைக் காண்பீர்கள். இதுவரை மந்தமாக இருந்த வந்த கூட்டுத்தொழில் இனி சிறப்பாக நடைபெறும். பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள். சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த துலாம் ராசிக்காரர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும்.

சுயதொழில் செய்வர்கள் மிக சிறப்பான தொழில் வளர்ச்சியை காண்பார்கள். வியாபாரிகளுக்கு அற்புதமான காலகட்டம் இது. புதிய தொழில் ஆரம்பிக்கவோ கிளைகள் ஆரம்பிக்கவோ, இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்யவோ ஏற்ற நேரம். எனவே, தயக்கத்தையும், யோசனைகளையும் உதறி தள்ளி சுறுசுறுப்பாக வேலைகளை கவனிக்க ஆரம்பித்தால் வெற்றி கொடி நாட்டலாம்.

மனதுக்குப் பிடித்த வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்த இளைய பருவத்தினருக்கு அவர்கள் படிப்புக்குத் தகுந்த நல்ல வேலை உடனடியாக கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு இதுவரை கிடைக்காத பதவி உயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் இருந்த தொகையோடு சேர்த்து உடனடியாக கைக்கு வரும்.

பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு இது மிகவும் மேன்மையை தரக் கூடிய காலமாக அமையும். அதிகாரப் பதவிகள் தேடி வரும். அரசு, தனியார் துறை பணியாளர்களுக்கு சம்பளத்தை தவிர்த்த மறைமுக வருமானம் இருக்கும். விவசாயிகளுக்கும் கலைத்துறையினருக்கும் இது மிகவும் அதிர்ஷ்டமான காலகட்டம் என்பதால் நீங்கள் ஏற்கனவே மனதில் நினைத்திருந்த முன்னேற்றத் திட்டங்களைச் செயல்படுத்தலாம்.

குடும்பத்தில் இதுவரை தடைப்பட்டு கொண்டிருந்த மங்கள காரியங்கள் இனிமேல் வெகு சிறப்பாக நடைபெறும். காதலித்துத் கொண்டு இருப்பவர்களுக்கு பெரியவர்களின் சம்மதத்துடன் திருமணம் நடக்கும். சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பிப்பீர்கள். குழந்தை பாக்கியம் தாமதித்தவர்களுக்கு உடனடியாக நல்லமுறையில் குழந்தை பிறக்கும்.

இதுவரை கருத்து வேற்றுமைகளாலும், குடும்பச் சிக்கல்களினாலும் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். ஏழரைச்சனியினால் திருமண வாழ்வில் பிரச்னைகள் ஏற்பட்டு விவாகரத்தானவர்களுக்கு இப்போது இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமையும். இந்த வாழ்க்கை நீடித்தும் நிம்மதியாகவும் இருக்கும்.

வழக்கு, கோர்ட் காவல்துறை போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு அனைத்தும் நல்லபடியாக முடிவுக்கு வரும். அநியாய வட்டிக்கு கடன் வாங்கி அதில் இருந்து மீள முடியாமல் அவஸ்தைப் பட்டு விழி பிதுங்கி கொண்டிருந்தவர்களுக்கு கடனை அடைப்பதற்கு நல்லவழி பிறக்கும்.

குடும்பத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கி சேர்ப்பீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பும் வந்து சேரும்.

நண்பர்களால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் இருக்கும். இதுவரை வீடு கட்டுவது போன்ற சுப காரியங்களுக்கு இருந்த தடை விலகி புதிய வீடு கட்டுவதோ மனைவாங்குவதோ இனிமேல் செய்ய முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் சுற்றுலா செல்வது போன்ற மனதிற்கு இனிமை தரும் நிகழ்வுகளும் நடக்கும்.

அதிக முனைப்பு இல்லாமலேயே தொழில் முயற்சிகளில் பெரிய லாபங்கள் கிடைக்கும். பங்குச்சந்தை, லாட்டரி, போட்டி, பந்தயங்கள் போன்றவைகள் கை கொடுக்கும். வருகின்ற வருமானத்தை முதலீடாக்குவது நல்லது. வீட்டுமனை, நிலம் போன்றவைகள் இப்போது வாங்கிப் போடுவீர்கள்.

துலாம் ராசிப் பெண்களுக்கு இது சிறப்பான நன்மைகளைத் தரும் பெயர்ச்சியாகும். உங்களின் மதிப்பு உயரும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். அலுவலகத்தில் ஆண்கள் உங்களுக்கு ஒத்துழைப்பார்கள். புகுந்த வீட்டில் அந்தஸ்து, கௌரவம் கூடும். புருஷனுக்கும், பிள்ளைகளுக்கும் நடுவில் அல்லாடியது இனி இருக்காது.

பரிகாரங்கள்:

ஏழரைச்சனி விலகுவதால் சனிப்பெயர்ச்சி அன்றோ உங்களின் ஜென்ம நட்சத்திரம் அன்றோ அல்லது ஏதேனும் ஒரு சனிக்கிழமையில் திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி இனிமேல் எனக்கு ஒரு குறையும் வரவேண்டாம் என்று அனைத்தையும் காக்கும் எம்பெருமான் அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரரையும் அன்னையையும் வேண்டி வழிபட்டுத் திரும்புங்கள். சனியைப் பார்க்க வேண்டாம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகள் அனைத்தும் உங்கள் பாலுணர்ச்சியை அழித்து, பாலியல் வாழ்க்கைக்கு உலை வைக்கக்கூடியவை. உங்கள் பாலியல் வாழ்க்கை சிறக்க வேண்டுமானால், இனிமேல் அந்த உணவுகளில் இருந்து விலகி இருங்கள்.

* உடலுறவில் ஈடுபடும் முன் மது அருந்தினால், துணையை குதூகலப்படுத்தலாம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்காக சிலர் உறவில் ஈடுபடும் முன் ஒரு பெக் மதுவை அருந்துவார்கள். மதுவை அளவாக அருந்தினால் பரவாயில்லை. ஆனால் அது அதிகமாகும் போது, மன அழுத்தம் அதிகரித்து, மனநிலை பெரிதும் பாதிப்பிற்குள்ளாகி, உறவில் ஈடுபட முடியாமல் போய்விடும். மேலும் ஆண்கள் தினமும் மதுவை அருந்தினால், அது டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை குறைத்துவிடும். பின் துணையை திருப்திப்படுத்த முடியாமல் போய், பாலியல் வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகும். எனவே மதுவிற்கு குட்-பை சொல்லுங்கள்.

* பலரும் வாய் துர்நாற்றமின்றி புத்துணர்ச்சியுடன் இருக்க, புதினா சூயிங் கம்மை உறவில் ஈடுபடும் முன் சாப்பிடுவார்கள். ஆனால் புதினா பாலியல் வாழ்க்கையை பாதிக்கும் என தெரியுமா? ஆம், அதில் உள்ள மென்தால் என்னும் உட்பொருள் ஆண்களின் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைத்து, படுக்கையில் சிறப்பாக செயல்பட முடியாமல் செய்யும். வாய் துர்நாற்றத்தைத் தடுக்க வேண்டுமானால், ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மெல்லுங்கள்.

* சோடா பாலியல் குறைபாட்டை ஏற்படுத்தும் மோசமான உணவுகளுள் ஒன்று. எனவே எக்காரணம் கொண்டும் உறவில் ஈடுபடும் முன் சோடா பானங்களை அருந்தாதீர்கள். ஏனெனில் இது உடல் வறட்சி, உடல் பருமன், சொத்தைப் பல் போன்றவற்றை உண்டாக்கும்.

* கடைகளில் விற்கப்படும் கார்ன் ப்ளேக்ஸ், ஆண் மற்றும் பெண்களின் பாலுணர்ச்சியைக் குறைக்கும் என்பது தெரியுமா? இதில் உள்ள சர்க்கரை, சர்க்கரையின் அளவை அதிகரித்து, டெஸ்டோஸ்டிரோன் அளவைப் பெரிதும் பாதித்து, உறவில் ஈடுபட முடியாமல் செய்துவிடும். எனவே இரவு நேரத்தில் இம்மாதிரியான உணவை உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.

* கேன் உணவுகளில் அதிகளவில் சோடியம் இருக்கும். இந்த சோடியம் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் இரத்தம் பாய்வதைக் குறைக்கும். சோடியம் நிறைந்த கேன் உணவுகளை அதிகளவில் உட்கொள்ளும் போது, உடலினுள் உள்ள பொட்டாசியத்தின் அளவும் குறைவதுடன், அந்தரங்க உறுப்புகளுக்கு செல்லும் இரத்தத்தின் அளவும் குறையும். இதன் விளைவாக பாலியல் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

* படுக்கையில் சிறப்பாக செயல்பட வேண்டுமானால், காபி குடிக்கும் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு 5-6 கப் காபி குடித்தால், அது அட்ரீனல் சுரப்பியை பாதித்துவிடும். அட்ரீனல் சுரப்பியின் செயல்பாடு குறைந்தால், மன அழுத்த ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிக்கும். மன அழுத்தம் அதிகரித்தால், பாலுணர்ச்சியில் ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடும். வேண்டுமானால், ஒரு நாளைக்கு 1-கப் காபி போதுமானது.

அத்திப்பழம், பேரிச்சம்பழம், தேன் ஆகிய மூன்றுமே சிறந்த இயற்கை ஆரோக்கிய உணவுகளாகும். இவை அனைத்தும் நீங்கள் நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி விரைவாக அதிகரிக்கும். இதில், பேரிச்சம்பழம் – தேன் கலவை ; மற்றும் அத்திப்பழம் – தேன் கலவை சாப்பிட்டு வருவதால் உடலில் இரத்தம் அதிகரிக்கும், ஆண்மை பெருகும்…

தேன் – பேரிச்சம்பழம் – தேவையான பொருட்கள்!
பேரிச்சம்பழம் – அரைக்கிலோ (விதை நீக்கியது)
சுத்தமான தேன் – அரைக்கிலோ
குங்குமப்பூ

செய்முறை: 1
ஒரு அகண்ட பாத்திரத்தில் அரைக்கிலோ பேரிச்சம்பழம் மற்றும் அரைக்கிலோ தேனை போடவும், அதன் மீது குங்குமப்பூவை சிறிதளவு தூவ வேண்டும்

செய்முறை: 2
இதை காலையில் 7-8 மணியளவில் இளம் வெயில் நேரத்தில் அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டு. ஊறிய பிறகு அதை ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்

செய்முறை: 3
இரவு உறங்க செல்லும் முன்னர், அதில் இருந்து இரண்டு பேரிச்சம் பழத்தை எடுத்து சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டு உறங்குங்கள்.

தேவையான பொருட்கள்:
அத்திபழம்
தேன்
குங்குமப்பூ

செய்முறை: 1
பேரிச்சம்பழம் – தேன் கலவை சாப்பிட்டு முடித்த பிறகு தான், அத்திப்பழம் – தேன் கலவை உட்கொள்ள வேண்டும். அரைக்கிலோ அத்திப்பழம், தேன் மற்றும் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து கலந்து கொள்ளவும்.

செய்முறை: 2
அதை காலை நேரத்தில் இளம் வெயில் நேரத்தில் அரை மணிநேரம் ஊறவைத்து எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

செய்முறை: 3
அதில் இருந்து இரவு உறங்கும் முன்னர் இரண்டு அத்திப்பழம் சாப்பிட்டு பிறகு ஒரு டம்ளர் பால் குடித்த பிறகு உறங்குங்கள்

இரத்த சோகை!
இந்த இரண்டு கலவை சாப்பிட்டு முடிக்கும் ஒரு மாத காலத்தில் உங்கள் உடலில் இரத்தம் சுத்திகரிக்கு ஆகியிருக்கும். இரத்த சோகை இருக்கும் நபர்கள் உடலில் இரத்தம் அதிகரித்து ஆரோக்கியமாக இருப்பார்கள்இரத்த சோகை! இந்த இரண்டு கலவை சாப்பிட்டு முடிக்கும் ஒரு மாத காலத்தில் உங்கள் உடலில் இரத்தம் சுத்திகரிக்கு ஆகியிருக்கும். இரத்த சோகை இருக்கும் நபர்கள் உடலில் இரத்தம் அதிகரித்து ஆரோக்கியமாக இருப்பார்கள்

ஆண்மை!
இயல்பாகவே ஆண்மை அதிகரிக்க அத்திப்பழம் ஒரு சிறந்த உணவுப் பொருள். மேலும், பாலில் உள்ள மூலக்கூறுகளும் ஆண்மை பெருக உதவுகிறது. அத்திப்பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவது உங்கள் ஆண்மை பெருக வெகுவாக உதவும்.

நேர்மைரை, எதிர்மறை எண்ணங்கள் இரண்டுமே நம்மை சுற்றி இருந்துக் கொண்டே தான் இருக்கிறது. இதை பாசிடிவ், நெகடிவ் எனர்ஜி என நாம் பார்க்க வேண்டும். இந்த இரண்டு எனர்ஜிகள் தான் உங்கள் வெற்றி, தோல்வியை தீர்மானம் செய்கின்றன.நீங்கள் சிறந்து செயற்படும் செயலிலும் கூட தடுமாற காரணமாக இந்த நெகடிவ் எனர்ஜி இருக்கிறது.

திடீரென நீங்கள் சில சாதாரண விஷயங்களை மிக தவறாக யூகிக்க துவங்குவீர்கள். ஏன் சோர்வாக நீங்கள் உணர்கிறீர்கள் என்பதற்கு உங்களிடமே காரணம் இருக்காது. “ஏன்னு தெரியல, ஒரு மாதிரி இருக்கு…” என உங்களை சுற்றி இருப்பவரிடம் கூறிக் கொண்டே இருப்பீர்கள். நெகடிவ் எனர்ஜியை குறைத்து, பாசிடிவ் எனர்ஜியை பெற தான் கோவிலில் செப்பு தகுடுகள் பதிக்கப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது. உங்களை சுற்றி நெகடிவ் எனர்ஜி எனப்படும் கெட்ட சக்தி அதிகமாக இருக்கிறது என்பதை எப்படி அறிவது? இதற்கு சில அறிகுறிகள் இருக்கிறது..

வரவு, செலவு!
உங்களை சுற்றி கெட்ட சக்தி இருக்கிறது என்பதை வெளிகாட்டும் முதல் அறிகுறி இதுவாகும். உங்கள் பொருளாதார நிலை ஏற்றத்தாழ்வு கண்டுகொண்டிருக்கும். பண வரவு செலவில் தடங்கல்கள் காண்பீர்கள்.

நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நேரம் வர வேண்டிய பணமும் வராது. உங்களை சுற்றி தொந்தரவுகள் இருந்துகொண்டே இருக்கும்.கையறுநிலை! எப்போதுமே கையில் எதுமே இல்லை என்ற நிலை இருக்கும். நீங்கள் மிகவும் சோர்ந்து போய் காணப்படுவீர்கள்.

அன்றாட வாழ்வில் ரோலர் கோஸ்டர் போல நிலை மேலும், கீழுமாய் தொங்கிக் கொண்டிருக்கும். நிம்மதியான உறக்கம் இன்றி காணப்படுவீர்கள்.அழுத்தம்! உங்களது அன்றாட வேலைகளில் கூட கூர்ந்து கவனம் செலுத்த முடியாமல் பரிதவிக்கும் நிலை ஏற்படும். நீங்கள் ஒரு வேலை செய்துக் கொண்டிருக்கும் போது, அவ்வேலை தவறான பாதையில் திரும்புவது போன்ற உணர்வு உங்களிடம் காணப்படும். இவையெல்லாம் உங்களை சுற்றி கெட்ட சக்தி இருப்பதை வெளிபடுத்தும் அறிகுறிகளாகும்.

தொற்று!
உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு மண்டல குறைபாடு ஏற்படும். இதனால் மிக எளிதாக நோய் தொற்று பரவும். சாதாரண காலநிலையில் கூட உங்கள் உடல்நல ஆரோக்கியம் சீர்கெடலாம். இயல்பாக உடல்நலம் குன்றும் போது நீங்கள் காணும் சோர்வை காட்டிலும், அதிக சோர்வு தென்படும்.

தொடர்பு! காரணமே இன்றி நீங்கள் பேசும் வார்த்தைகள் தவறாக எடுத்துக் கொள்ளப்படும். உங்கள் மீது நெருக்கமான அன்பு கொண்டுள்ளவர்கள் கூட, உங்கள் வார்த்தைகளை புரிந்துக் கொள்ளாமல் அதை பெரிதுப்படுத்தி மனம் புண்படும்படி பேசுவார்கள். இதனால் தேவையற்ற சண்டை, பிரச்சனைகள் கூட உருவாகலாம்.

உறக்கம்! உங்கள் உறக்கம் கெடும். வித்தியாசமான கனவுகள் வரும். அடிக்கடி இரவில் விழிப்பு வரும். உங்கள் வாழ்க்கை கடினமாவது போன்ற உணர்வு தென்படும். உறக்கத்தின் போது, உங்கள் ஆழ்மனம் உங்களிடம் எதையோ தெரிவிக்க, எச்சரிக்க தூண்டும். எதோ தவறாக செல்கிறது என்ற உணர்வு உங்கள் மனதினுள் எழுந்துக் கொண்டே இருக்கும்.

மறதி!
சாவி, பணம், பர்ஸ், உடை என அன்றாட வாழ்வில் மிக சாதாராணமான விஷயங்களை கூட நீங்கள் மறக்க ஆரம்பிப்பீர்கள். சில நேரங்களில் அவற்றை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் சூழலும் ஏற்படலாம். உங்கள் கண் முன்னேவே இருந்தாலும், வேறு இடங்களில் தேடி, உங்களை நீங்களே திட்டிக் கொள்வீர்கள்ஒருநிலைப்படுத்துதல்! இதற்கான தீர்வு, நீங்கள் முதலில் உங்கள் மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். உங்கள் மனதின் கவனம் சிதறுவது தான் ஏனைய அத்தனை பிரச்சனைகள் உருவாக முக்கிய காரணமாக இருக்கிறது.

தினமும் தியானம் செய்யுங்கள். நீங்கள் செய்யும் வேலைகளை சரியாக பிரித்து, ஒவ்வொரு செயலிலும் நிதானமாக செயற்படுங்கள்பொறுமை! யார் உங்களை வேகப்படுத்தினாலும், கோபப்படுத்தினாலும் அதை மனதிற்குள் ஏற்றாமல். பொறுமையாக செயற்பட துவங்குங்கள். உங்களை சுற்றி இருக்கும் கெட்ட சக்திகள், உங்கள் பொறுமையை இழக்கு செய்துதான் பெருமளவு பாதிப்பை உண்டாக்கும்.

எனவே, பொறுமை மிகவும் முக்கியம்.அன்பு! முக்கியமாக அன்பு செலுத்த மறக்க வேண்டாம். உங்கள் மீது அன்பு வைத்துள்ளவர்கள் மீதே நீங்கள் கோபம் கொள்ளும் சூழல் ஏற்படலாம். அந்த சூழலை கட்டுக்கொள் கொண்டு வந்துவிட்டாலே உங்களை சுற்றி இருக்கும் கெட்ட சக்திகளை எளிதாக வீழ்த்தி விடலாம்.

மேலும், கெட்ட சக்தியின் பிடியில் நீங்கள் அகப்படும் போது, அது முதலில் உங்கள் உறவுகளை தான் கொல்லும். எனவே, அதனால் உங்கள் உறவுகள் பலப்படுத்திக் கொள்ளுங்கள். இது, நீங்கள் எளிதாக கெட்ட சக்திகளின் படியில் இருந்து வெளிவர உதவும்.

விவாகரத்து என்றதும் பலருக்கும் பெண்கள் ஞாபகம்தான் வரும். விவாகரத்தான பெண்ணின் எதிர்காலம் என்னவாகும்? என்று கவலைப்படுவார்கள். அத்தகைய பெண்கள் மீது அனுதாபமும் கொள்வார்கள். ஆனால் எல்லா விவாகரத்துக்களிலும் ஒரு ஆணும் பாதிக்கப்படுகிறார். அந்த ஆணை நினைத்துப்பார்த்து யாரும் பரிதாபப்படுவதில்லை.

விவாகரத்தில் ஒரு பெண் பாதிக்கப்படுவது போன்று ஒரு ஆணும் பாதிக்கப்படத்தான் செய்கிறார். பெண்ணின் அளவுக்கு ஆணுக்கும் அது சோகத்தை தரவே செய்யும். கவலை, தனிமை, சமூக நிந்தனை, நிம்மதி இழப்பு போன்றவை ஆண்களுக்கும் உண்டு.

குடும்பம் என்றதும் அன்பு, கடமை, பாசம், அரவணைப்பு, அனுசரணை போன்ற அனைத்தும் நினைவுக்கு வரும். இவை அனைத்தும் பெண்களிடம் இருந்துதான் கிடைக்கும். பெண்கள் மட்டுமே அதற்கு பொருத்தமானவர்கள் என்று கருது கிறார்கள். ஆனால் அவை அனைத்தும் ஆண்- பெண் இருபாலருக்கும் பொருத்தமானவை. ஆண்களிடம் இருந்தும் அன்பு, பாதுகாப்பு, அனு சரணை போன்றவை கிடைக்கும்.

விவாகரத்து மட்டுமல்லாது வாழ்க்கையில் ஏற்படும் எல்லாவித இழப்புகளாலும் கவலை ஏற்படும். பெண்களோடு ஒப்பிட்டு பார்க்கும்போது ஆண்கள் கவலையை அதிகம் வெளிகாட்டிக் கொள்வதில்லை. பெண்கள் அழுவார்கள். புலம்புவார்கள். அவர்கள் சுபாவம் அப்படி. அழாத, புலம்பாத ஆண்களுக்கு வருத்தம் இல்லை என்று எடுத்துக்கொள்ளக் கூடாது.

ஆண்கள் உடலால் பலமானவர்கள். உள்ளத்தால் பலவீனமானவர்கள். பெண்கள் உடலால் பலவீனமானவர்கள். உள்ளத்தால் பலமானவர்கள். ஆண்கள் மனம் சோர்ந்து போகும்போது பெண்கள்தான் அவர்களுக்கு பலம் தருபவர்களாக இருக்கிறார்கள்.

பெரும்பாலான பெண்கள், தங்கள் கணவரிடம் ‘நான் இல்லாமல் நீங்கள் தனியாக அவஸ்தைப்பட வேண்டும். அதை நான் பார்த்து ரசிக்கவேண்டும். நான் விவாகரத்து செய்தால்தான் என் அருமை உங்களுக்கு புரியும்’ என்று சொல்கிறார்கள். மற்றவர்களைவிட தனக்கு அதிக மரியாதை தரவேண்டும் என்றும், அதிக முக்கியத்துவம் தரவேண்டும் என்றும் பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். எதிர்பார்ப்பு நிறைவேறாத பட்சத்தில் தான் இல்லாததால் தோன்றும் வெற்றிடத்தை உணரவைப்பதற்காக பிரிந்துசெல்ல விரும்புகிறார்கள்.

பெண்கள் அதிகம் படித்து, நிறைய சம்பாதிப்பதால்தான் விவாகரத்து அதிகரித்துவிட்டது என்ற கருத்து நிலவிவருகிறது. ஆனால் அது முழுமையான உண்மை அல்ல. ஏன்என்றால், சுய சம்பாத்தியம் அதிகம் இல்லாத முந்தைய காலத் திலும் பெண்களின் மனநிலை அப்படித்தான் இருந்தது. கணவரிடம் கோபித்துக்கொண்டு அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டால் கணவர் தன்னைத் தேடி வந்து அழைத்துச் செல்லவேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். சின்னச் சின்ன மோதல்கள் வந்தால் அதை காரணங்காட்டி முகத்தை உம்மென்றுவைத்துக்கொண்டு கணவரிடம் பேசாமல் ஒதுங்கியிருப்பார்கள். பின்பு கணவர் வந்து சமாதானம் செய்தால்தான் இறங்கிவருவார்கள்.

ஆண் தனக்கு பணிந்து போகவேண்டும் என்று நினைக்கும் பெண்கள் விவாகரத்து என்ற எல்லைவரைக்கும் கூட போய்விடுகிறார்கள். ‘தனக்கு விவாகரத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தான் மிகுந்த மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்’ என்று இன்முகம்காட்டவும் அவர்கள் தவறுவதில்லை. தனக்குள் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் அதை எல்லாம் மறைத்துக்கொண்டு, முகத்தில் சிரிப்பைக் காட்டுவதில் பெண்கள் எப்போதுமே கைதேர்ந்தவர்கள்.

என்ன தான் பெண்களுக்கு கல்வியறிவும், சுய சம்பாத்தியமும் இருந்தாலும் பெண்கள் தனித்து வாழ்வது போராட்டமான விஷயம். மற்றபடி மனநிலையைப் பொறுத்தவரை இருவருக்கும் ஒரே மாதிரியான வேதனை தான். சமூகத்தின் கேலிப் பார்வை, நண்பர்களின் கவலையான விசாரணை, மற்ற பெண்களின் சந்தேகப் பார்வை போன்றவைகளை எல்லாம் விவாகரத்தான ஆண்களும் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.

ஆண்கள் வீரமானவர்கள். எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள் என்றெல்லாம் சொல்லப்படுவதால் ஆண்களால் அடுத்தவர்கள் முன்பு அழ முடிவதில்லை. அழாததால் அவர்களது மனபாரம் குறையாது. மனஅழுத்தத்தோடுதான் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். அதனால் அவர்களது ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

ஆனால் பெண்கள் அழுது அரற்றி, தோழிகள் பலரிடம் கூறி மன பாரத்தை இறக்கிவிடுவார்கள். விவாகரத்து ஆண்களை பொருளாதாரரீதியாகவும் நிலைகுலையவைத்துவிடுகிறது. விவாகரத்து பெறும் மனைவிக்கு ஜீவனாம்சம் என்ற பெயரில் ஒரு பெரிய தொகையை தரவேண்டி இருக்கும். இதற்காக அசையா சொத்துகளை விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.

கணவன்-மனைவி இருவர் பெயரில் இருக்கும் அசையா சொத்துகளை அவசரமாக விற்க வேண்டியதிருக்கும். அப்போது மன அழுத்தத்துடன், பண அழுத்தமும் சேர்ந்துகொண்டு அவர்களை வாட்டிவதைக்கும். எல்லாவற்றையும் சரிசெய்து விவாகரத்து என்ற முடிவை எட்டுவதற்குள் ஆண்களுடைய சம்பாத்தியத்தில் பாதி கரைந்துவிடும். அவர்கள் செய்துகொண்டிருக்கும் தொழிலிலும் நெருக்கடி உருவாகிவிடும். அதனால் ஆண்களுக்கு விவாகரத்து என்பது பிரிவு மட்டுமல்ல பெரும் செலவும்கூட.

இந்திய ஆண்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் அன்றாட வேலைகளுக்கு மனைவியை சார்ந்திருக்கிறார்கள். திடீரென்று மனைவி பிரிந்து சென்றுவிட்டால் அந்த அதிர்ச்சி யிலிருந்து அவர்கள் மீள வெகுநாட்களாகும். அதன் தாக்கம் அவர்களுடைய அலுவலக வாழ்க்கையையும் பாதிக் கும். வேலையில் பின்தங்கி கெட்டபெயர் வாங்க வேண்டி யிருக்கும். வீட்டிற்குப் போகவும் பிடிக்காது. வேலையில் முன்புபோல ஈடுபாடும் இருக்காது.

குழந்தை பிறந்தவுடன் எடையை அறிந்து கொள்வது கட்டாயம். நிறை மாத குழந்தை குறைந்தது, 2.5 கிலோ எடை இருக்க வேண்டும்; அதிக எடையாக, 4 முதல் 4.5 கிலோ இருக்கலாம்.

குழந்தை பிறந்தவுடன், முதலில் நன்கு வீறிட்டு அழ வேண்டும். அப்போது தான், நுரையீரல் நன்கு சுருங்கி, விரிந்து மூச்சு விடுதலும், மூளைக்குத் தேவையான ரத்த ஓட்டமும் சீராகும்.

பிறந்த குழந்தையை குளிர் காலத்தில், 5 முதல் 6 அடுக்குத் துணி கொண்டு பாதுகாக்கலாம். வெளிர் நிறத்தில், வேலைப்பாடுகள் எதுவும் இல்லாத, பருத்தி சட்டையை முதலில் போட்டு, அதன் மேல் ஸ்வெட்டர் அல்லது கெட்டியான பனியனை போட்டு விடலாம். தலைக்கு பருத்தி குல்லா, கை, கால்களுக்கு உறை போடலாம். குழந்தையின் சட்டையில் பட்டன், கொக்கி, ஜிப் இருக்கக் கூடாது. நாடா அல்லது வெல்க்ரோ நல்லது.

கடைகளில் விற்கப்படும், ‘நாப்கின், டயாபர்’களைத் தவிர்க்கலாம். ஏனெனில் குழந்தையின் மலம், சிறுநீர் அதிலேயே ஊறி, பிறப்பு உறுப்பில் கிருமித் தொற்று, புண் ஆகியவை ஏற்பட வாய்ப்பு உண்டு.

பிறந்த குழந்தைக்கு நீர், மலம், இரண்டுமே அதிகம் வெளியேறும் என்பதால், புண்ணாகும் வாய்ப்பு அதிகம். பெண் குழந்தைக்கு இன்னும் அதிகமாக நோய் தொற்று ஏற்படக் கூடும். சுத்தமான வெள்ளை அல்லது வெளிர் நிற பருத்தி துணிகளை முக்கோணமாக மடித்து, தளர்வாக இடுப்பில் கட்டிவிடலாம்.

ராசி நட்சத்திரம் வைத்து உங்கள் தொழில், வேலை, இல்லறம், பிள்ளை, செல்வம் போன்றவை எப்படி இருக்கும் என கணித்து கூறப்படும். அதில் இந்த வருடம் சூரிய குறி (Sun Sign) படி உங்கள் ராசிக்கு காதல், இல்லறம், நட்பு போன்றவை எப்படி அமையும், சமூக வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது பற்றி இங்கு காணலாம்..

மேஷம்!
இந்த வருடம் மேஷ ராசிக்காரர்கள் அவர்களுடைய துணையை கண்டறிவது சற்று கடினம் தான். நீங்கள் ஒரு உறவில் இணைவதற்கான வாய்ப்பு குறைவு தான். ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் இல்லறத்தில் சில தொல்லைகள் ஏற்படலாம். மன அழுத்தம் உண்டாகலாம். எதுவாக இருந்தாலும் பொறுமையாக இருங்கள், இது தான் உங்களுக்கான ஒரே வழி!

ரிஷபம்!
ரிஷப ராசிக்கரர்களுக்கு இந்த வருடம் ரொமாண்டிக்கான வருடமாக அமையலாம். காதல் திருமணம் போன்றவை நன்றாக அமையும். லிவின் ரிலேஷன்ஷிப்-க்கு ஆசைப்பட்டு சிக்கிக்கொள்ள வேண்டாம்.

மிதுனம்!
உங்கள் ராசிக்கு உங்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் என்பது போல காதல் வாழ்க்கை அமையும். உங்களுக்கு லக் என்றும் கூடவே இருக்கும். இந்த வருடம் நீங்கள் சமூகத்தில் இணைந்து செயல்படும் வகையில் அமையும்

கடகம்!
ஈர்ப்பான குணாதிசயங்கள் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு வாய்ப்புகள் தானாக அமையலாம். திருமணம் ஆனவர்கள் வாழ்க்கையும் முன்பு இல்லாதது போல புரிதல் காணப்பட்டு சிறக்கும்.

சிம்மம்!
இரண்டாம் எண்ணம் ஏதும் இல்லாமல் சிம்ம ராசிக்காரர்கள் காதலில் விழுவார்கள். இல்லற வாழ்க்கையும் புன்னைகை தழுவி காணப்படும். எதையும் பொறுமையுடன் கையாள வேண்டியது அவசியம்.

கன்னி!
நீங்களாகவே உங்களது மனநிலையை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும் என்றிருந்தால் இவ்வருடம் உங்களுக்கான காதல் துணையை நீங்கள் காண முடியும். வினோதமான, ஆன்மீக நம்பிக்கை உடைய நபர்களுடன் காதல் வயப்படலாம்.

துலாம்!
இந்த வருடம் நீங்கள் சற்று குழப்பமாகவே இருப்பீர்கள். சற்று விட்டுகொடுத்து போவது நல்லது. ரொமான்ஸ் மற்றும் புரிதலில் கவனம் செலுத்தலாம்.

விருச்சிகம்!
இந்த வருடம் விருச்சிக ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை ஏகபோகமாக அமையலாம். நட்பு, காதல், இல்லறம் என அனைத்தும் நன்றாகவே அமையும். சில நேரத்தில் நட்பா? காதலா என்ற நிலையும் ஏற்படும். சில குறுகிய கால உறவுகள் அமையவும் வாய்ப்புகள் உண்டு. எதற்கும் இந்த வருடமே ஒரு உறவில் நிலைத்து இணைந்துவிடுவது நல்லது.

தனுசு!
எதிர் பாலின நபர்களுடன் அதிகம் பழகும் வாய்ப்புகள் அமையும். திருமணம் ஆனவர்களுக்கு பிள்ளை செல்வம் கிட்டும்.

மகரம்!
இவ்வருடம் உங்களுக்கு காதல் வாழ்க்கையில் சில தடைகள் உண்டாகலாம். வேறு நபர்களுடன் இணையும் நிலை ஏற்படலாம். தற்போதைய காதல் பிரிந்தாலும், வேறு நபருடன் நிலையான உறவு உண்டாகலாம். இந்த வருடமே திருமணம் நடக்கவும் வாய்ப்புகள் உண்டு.

கும்பம்!
நிலையான சூழல் என்றில்லாமல், பல துணிச்சலான காரியங்கள் நடக்கலாம். திருமணம் ஆனவர்கள் துணையை கட்டாயப்படுத்தாமல் சுதந்திரமாக இருக்க வைப்பது நல்லது. துணை மீதான அக்கறை கூடுதாலாக இருக்க வேண்டும்

மீனம்!
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் காதலுக்கு சிறப்பாக அமையும். இலகுவாக உணர்வீர்கள். முதலில் நீங்கள் பேச தயங்க கூடாது. சரியான தொடர்பு இல்லாமல் போனால் காதல் அமைவது கடினமாகலாம். எதற்கும் அவசரப்படாமல் அமைதியாக இருங்கள்.

மனிதர்கள் ஒரு வகை தான். ஆனால், அவர்களுக்குள் இருக்கும் மனநிலை தான் பலவகை. ஒரே சூழலை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கையாள்வது உண்டு. அதில் யார் சிறந்த முறையில் கையாள்கிறார்களோ அவர்களே அந்த காரியத்தில் வெற்றி பெறுகிறார்கள்.

காதல் மட்டும் இதற்கு விதிவிலக்கு அல்ல. உண்மையில் காதலில் தான் ஆண்கள் ஓர் சூழ்நிலையை பலவகைகளில் கையாள்கிறார்கள். இதனால் தான் காதல் எனும் போது நண்பர்கள் தரும் ஐடியாக்கள் பல வகைகளில் இருக்கின்றன…

நானும் ரவுடி தான் விஜய் சேதுபதி

அந்த பெண்ணுக்கு நாம் பேசுவது புரியுமா, நம்மை பிடிக்குமா? அவர் யார்? என்ன? என எதுவும் தெரியாமல் இம்ப்ரஸ் செய்ய முனையும் ஆண்கள்.

மெட்ராஸ் கார்த்தி
பெண்கள் விலகி, விலகி போனாலும், உருகி உருகி காதலிக்கும் ஆண்கள்.

பொல்லாதவன் தனுஷ்
தன் காதல் கதையை காதலிக்கும் பெண்ணிடம் கூறமால், உடைந்த ரேடியோ போல நண்பர்களிடம் மட்டுமே கூறிக்கொண்டிருக்கும் ஆண்கள்.

பாஸ் ஆரியா

இம்ப்ரஸ் செய்ய முடியாமல், அந்த பெண்ணை விட்டு விலகவும் முடியாமல் விடா முயற்சி தான் விஸ்வரூப வெற்றி என வெறித்தனமாக துரத்தி துரத்தி காதலிக்கும் ஆண்கள்.

மௌனம் பேசியதே சூர்யா

காதலே வேணாம்… ஏண்டா லவ்வு, லவ்வு-னு சாவுறீங்க என அறிவுரை கூறும் ஆண்கள்.

விண்ணைத்தாண்டி வருவாயா சிம்பு

வசனமாக பேசி இம்ப்ரஸ் செய்யும் நபர்கள், கட்டம் கட்டியாவது தூக்கிவிடும் குணாதிசயம் கொண்டவர்.

ஆடுகளம் தனுஷ்

ஆடம்பர பெண்ணை காதலிக்கும் மிடில் கிளாஸ் ரோமியோ.

அம்பி விக்ரம்

வருடக்கணக்கில் காதலை கூறாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் அப்பாவி அம்பி.

பூவே உனக்காக விஜய்

தன் காதல் நிறைவேறாமல் போனாலும், தான் காதலித்த பெண் நன்றாக இருக்க வேண்டும் என எண்ணும் நல்ல உள்ளம் படைத்த ஆண்கள்.

காதல் மன்னன் அஜித்

தான் விரும்பும் பெண்ணுக்கு நிச்சயம் ஆயிருந்தாலும் கூட தன் காதல் மூலம் வெற்றிக்கனியை தட்டிப் பறிக்கும் ஆண்கள்.

குணா கமல்

பைத்தியக்காரத்தனமாய் காதலிக்கும் ஆண்கள். தன் காதல், காதலி தான் தன் உலகம் என இருப்பவர்கள்.

தளபதி ரஜினி

மூர்க்கத்தனமாக இருப்பினும், காதல் என்றால் உருகும் மனம் கொண்டவர்கள். கோபம் இருக்குமிடம் தான் அன்பு இருக்கும் என்பதற்கான அடையாளங்கள்.

பீப் சாங் சூப் பாய்ஸ்

காதல் தோல்வியில் பெண்களை திட்டித் தீர்க்கும் ஆண்கள்.

பரிசுகளை கொடுப்பதும் வாங்குவதும் மிகப்பெரிய சந்தோஷம். இது ஒருவர் மீது நாம் வைத்திருக்கும் பிரியத்தை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும். மனம் நிறைந்து கொடுக்கும் ஒவ்வொரு அன்பளிப்பும் மிகச்சிறந்தது. ஆனால் சில பொருட்களை வாஸ்து சாஸ்திரப்படி தரக்கூடாது. அது கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் தீமைகளை விளைவிக்கும். வாஸ்து சாஸ்திரப்படி எந்தெந்த பரிசுகளை தரலாம் தரக்கூடாது என்பது பற்றி காண்போம்.

யானை பொம்மை
ஜோடியாக உள்ள யானை பொம்மைகளை பரிசாக கொடுப்பது சிறந்தது. உங்களால் வெள்ளி அல்லது தங்கம் பூசப்பட்ட யானை பொம்மைகளை பரிசாக தர முடியவில்லை என்றால், வெங்கலம் அல்லது மரத்தால் செய்யப்பட்ட யானை பொம்மைகளை பரிசாக தரலாம்.

துண்டுகள் மற்று கைக்குட்டை
துண்டுகள் மற்றும் கைக்குட்டைகளை நிறைப்பேர் பரிசாக தருகிறார்கள். ஆனால் இதனை வாஸ்து சாஸ்திரப்படி அன்பளிப்பாக தரக்கூடாது. இது கொடுப்பவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் தீமையை உண்டாக்கும்.

கடிகாரங்கள்
கடிகாரங்களை பரிசாக தரும் பழக்கம் அதிகப்படியானோருக்கு இருக்கிறது. ஆனால் இவ்வாறு கடிகாரத்தை பரிசாக தருவது எதிர்மறையாக வாழ்நாளை குறைப்பதாக அமைகிறதாம்.

கூர்மையான ஆயுதங்கள்
கத்தி போன்ற எந்த ஒரு கூர்மையான ஆயுதங்களையும் பரிசாக தரக்கூடாதாம். இது கொடுப்பவர் மற்றும் வாங்குபவர் என இருவருக்கும் கெடுதலை உண்டாக்கும் என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.

மண்ணால் ஆன பொருட்கள்
இயற்கையாக பூமியிலிருந்து கிடைக்கும் பொருட்கள் போன்ற மண்ணால் ஆன பொருட்களை பரிசாக கொடுப்பது வாழ்நாள் மற்றும் பணத்தை அதிகரிக்க செய்யும். எனவே மண்ணால் செய்த அழகிய சிலைகள், பூந்தொட்டிகள் போன்றவற்றை பரிசாக தரலாம்.

காலணிகள்
காலணிகளை தருவது மகிழ்ச்சியின்மையை உண்டாக்கும். சூக்களை கூட பரிசாக வழங்க கூடாது என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

வேலை சம்பந்தமான பொருட்கள்
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்களோ அது சம்பந்தமான பொருட்களை பரிசாக கொடுப்பது உங்கள் வேலை திறனை குறைக்கும். உதாரணமாக நீங்கள் ஒரு எழுத்தாளராக இருந்தால், பேனா, புத்தகம் போன்றவற்றை பரிசாக கொடுக்க கூடாது.

வெள்ளி
வெள்ளி பொருட்களை பரிசாக கொடுப்பது மிக சிறந்தது. வெள்ளி பொருட்கள் லக்ஷ்மியை குறிக்கும்.

தண்ணீர் சம்பந்தப்பட்ட பொருட்கள்
தண்ணீர் சம்பந்தப்பட்ட பொருட்கள் அதாவது மீன் தொட்டிகள் போன்றவற்றை பரிசாக தருவது நமது அதிஷ்டத்தை மற்றவர்களுக்கு தருவது போன்றதாகும்.

பூண்டு மருத்துவ குணங்கள் மிக்கது என்பதற்காக அதை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அதனால் ஏராளமான தீமைகளை சந்திக்க நேரிடும்.

பூண்டு அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்?

பூண்டில் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் உள்ளது, எனவே அவற்றை அதிகமாக எடுத்துக் கொண்டால் கல்லீரல் அதிகமாக பாதிப்படையும்.

பூண்டில் இருக்கும் வேதிப்பொருள் ரத்தத்தில் கலந்து, அது வாய்வாக மாறி, துர்நாற்றத்தை ஏற்படுத்திவிடும்.

பூண்டு அல்லது பூண்டு அதிகம் கலந்த உணவினை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது வாந்தி மற்றும் நெஞ்சில் எரிச்சலை ஏற்படுத்தும்.

உணவில் பூண்டை அதிகம் எடுத்துக் கொண்டால், ரத்தோட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, ரத்தம் உறையும் நேரத்தினை அதிகரிக்க செய்யும். இதனால் ஏதேனும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளயிருப்பர்கள், அறுவை சிகிச்சைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே பூண்டு அதிகமாக சேர்ப்பதை தவிர்த்திடுங்கள்.

பூண்டில் உள்ள நுண்ணிய தாதுவான ஆலின் லயேஸ், சிலருக்கு சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தி, சருமம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

பூண்டு மிக அதிகமாக உடலில் சேரும் போது, அது ஹைப்ஹீமா (hyphema) எனும் பாதிப்பை உண்டாக்கி, கண்களுக்கு உள்ளே இருக்கும் சேம்பரில் ரத்தக்கசிவை உண்டாக்கி, பார்வை இழப்பை ஏற்படுத்திவிடும்.

செவ்வாய் பகவான் துலாம் ராசிக்குள் பிரவேசித்துள்ளார். இந்த இடப் பெயர்ச்சியானது 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி வரை இருக்கும். இந்த கிரகப் பெயர்ச்சி காரணமாக 12 ராசிகளுக்கும் என்ன பலா பலன்கள் கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.

மேஷம், விருச்சிக ராசிகளுக்கு அதிபதி செவ்வாய். மேஷத்தில் செவ்வாய் நிற்க வேகம் அதிகரிக்கும். அதே நேரத்தில் விருச்சிகத்தில் நிற்க வேகம் சற்றே குறைந்திருக்கும். செவ்வாய் தோஷம் திருமண வாழ்க்கையில் தடங்களை ஏற்படுத்துகிறது. வைத்தீஸ்வரன் கோவில், பழனி முருகன் ஆலயங்களுக்கு சென்று வழிபடலாம்.

குருவுடன் செவ்வாயும் சுக்கிரனும் சேர அந்த ஜாதகன் நிறைந்த தனங்கள் பெற்று அரசாங்க மரியாதையும் புகழும் அடைவான் என்பார்கள். செவ்வாய் பகவான் குரு உடன் சுக்கிர பகவானின் வீட்டில் அமர்ந்துள்ளார்.

செவ்வாய் கிரகம் ஆண்மைக்கும், பெண்மைக்கும், உணர்ச்சிக்கும், வீரியத்துக்கும் காரண கர்த்தா. ஆண், பெண் உடலில் காதல் தீயை உண்டாக்குபவர். உடல் உறவில் பலத்தையும், வீரியத்தையும், வேகத்தையும் தருபவர். சுக்கிரன் இருவரையும் கவர்ந்து இழுக்கும் காந்த சக்தியாக விளங்குபவர். ஆண்களின் அதிக வீரிய சக்திக்கும் பெண்களின் அதிக கவர்ச்சிக்கும் காரணமானவர்.

இந்திய நேரப்படி நவம்பர் 30 டிசம்பர் 1ம் தேதிக்கு இடைப்பட்ட நேரத்தில் இரவில் இந்த கிரகப் பெயர்ச்சி நடந்துள்ளது. மேஷம், விருச்சிகம் ராசிகளின் அதிபதி செவ்வாய் என்பார்கள்.
செவ்வாய் என்றாலே சக்தி. ஒருவருக்கு செவ்வாய் பலவீனமடையும்போது அவரும் சேர்ந்து பலவீனமடைகிறார். செவ்வாயானது துலாம் ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளதால் மற்ற ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

மேஷம் ராசிக்கு நேர் எதிரில் 7வது வீட்டில் அமர்ந்திருக்கிறார் செவ்வாய். மனைவியிடம் வாயைக் கொடுக்காதீர்கள். நேரம் சரியில்லை. சண்டை வரலாம். வயிற்று உபாதைகளுக்கு வாய்ப்புண்டு. கவனம். உடல் நலனில் அக்கறை தேவை. மகிழ்ச்சியில் குறைவு இருக்கும். மன அழுத்தம் அதிகரிக்கலாம். புத்திசாலித்தனமாக நடப்பது உத்தமம்.

ரிஷபம் சுக்கிரனின் வீடு. உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் நுழைந்திருக்கிறார் செவ்வாய். இதுவும் சுக்கிரனின் வீடு எனவே நீங்கள் எதிரிகளை தைரியமாக எதிர்கொண்டு வெல்வீர்கள். உடல் நலனில் அக்கறை தேவை. நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும். காதலில் வெல்வீர்கள் பாஸ். சட்ட போராட்டங்களில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம் சற்று பலவீனமடையும்.

மிதுன ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 5வது இடத்தில் செவ்வாய் அமர்ந்துள்ளார். எதிர்ப்புகள் வலுக்கும். ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளின் உடல் நலனில் பிரச்சினை வரலாம். மனசு அமைதியை இழக்கும். நிதானம் அவசியம். பங்குச் சந்தையில் உங்களுக்கு சந்தோஷ செய்தி கிடைக்கலாம். அமைதியா இருங்க. பொறுமையாக எதையும் கையாளுங்க.

கடகம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளார். எதிர் பாலினருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை வரை போகலாம். வாயைக் கட்டுவது நல்லது. திருமண வாழ்க்கையில் உரசல்கள் ஏற்படலாம். உடல் நலப் பிரச்சினைகளுக்கு வாய்ப்புண்டு. வேலையில் உயர்வு காணப்படும். மனைவி அல்லது கணவருக்கு பதவி உயர்வை எதிர்பார்க்கலாம்.

சிம்மம் ராசிக்கு 3வது வீட்டில் நுழைந்திருக்கிறார் செவ்வாய். உடல் நலம் மேம்படும். மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். பொருளாதாரம் மேம்பபடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வெளியூர் பயணங்களுக்கு வாய்ப்புண்டு. வேலையில் உங்களுக்கு சாதகமான சூழல் நிலவும்.

கன்னி ராசிக்கு இரண்டாம் இடத்தில் செவ்வாய் நுழைந்துள்ளார். அடுத்த 20 நாள் கவனமாக இருப்பதுநல்லது. மனைவியுடன் மோதல் மூளும் வாய்ப்புகள் உள்ளன. பிசினஸில் ஈடுபட்டுள்ளோருக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். குழந்தைகளின் உடல் நலனில் கவனம் தேவை. கணவர் அல்லது மனைவி அல்லது பெற்றோரில் யாராவது ஒருவருக்கு உடல் நலக் குறைபாடுகள் ஏற்படலாம் வேலையில் பிரச்சினை வர வாய்ப்புள்ளது. கவனமாக இருப்து நல்லது.

துலாம் ராசியில் நுழைந்திருக்கிறார் செவ்வாய். கோபம் அதிகரிக்கும். உடல்நலம் பாதிக்கப்படலாம். மற்றவர்களை அடக்கி ஆளுவீர்கள். அதேசமயம் யாருடனவாவது சண்டை மூள வாய்ப்புள்ளது. மன அழுத்தம் இருக்கலாம். வாகனங்களை ஓட்டும்போது கவனம் தேவை. மனைவியுடன் சண்டை வருமாம், கவனம் ப்ளீஸ்.

விருச்சிக ராசிக்காரர்களே… உங்கள் ராசிநாதன் செவ்வாய் இனி ராசிக்கு 12வது வீட்டில் அமர்ந்துள்ளார் . திருமண வாழ்க்கையில் சின்னச் சின்ன சண்டை வரலாம். மனைவியுடன் வாக்குவாதத்திற்கு வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்லும் யோகம் கூடும். அல்சர் போன்ற உபாதைகளுக்கு வாய்ப்புண்டு. உறக்கம் கெடும் இதனால் மன அமைதி கெடும். காயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், கவனம் தேவை. செவ்வாய்கிழமை முருகனை வணங்குங்கள்.

தனுசு ராசிக்காரர்களே இனி உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் செவ்வாய். நிறைய பலன்களை எதிர்பார்க்கலாம். கோர்ட் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கலாம். சமூகத்தில் மதிப்பு உயரும். மனைவியுடன் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். சொத்துப் பிரச்சினைகள் தீரலாம். அடுத்த 6 வாரங்களுக்கு உங்களுக்கு யோகம்தான்.

மகரம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளார். வேலையில் முன்னேற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வுக்கு வாய்ப்பு அதிகம். உயர் பதவிகளை அடைவீர்கள். பொறுப்புகள் கூடும். பிரச்சினைகளை விட்டு தள்ளியே நில்லுங்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் சிலபிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

கும்பம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 9வது வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளார். வேலையில் மாற்றம் ஏற்படலாம். பொருளாதாரம் வலுப்பெறும். பெற்றோர்களின் உடல் நிலையில் கவனம் தேவை. பிசினஸில் பெரிய அளவில் லாபம் இருக்காது. வெளியூர் செல்லும் வாய்ப்பு வரும்.

மீனம் ராசிக்கு 2 9 ம் வீடுகளுக்கு அதிபதியான செவ்வாய் இப்போது உங்கள் ராசிக்கு 8வது வீட்டில் அமர்ந்துள்ளார். எதிலும் திருப்தி இருக்காது. கடுமையாக உழைக்க நேரிடும். ரத்தம் தொடர்பான பிரச்சினைகளுக்கு வாய்ப்புண்டு. கவனம் அதிகம் தேவை. மன அழுத்தம் கூடும். அடுத்த 6 வாரத்தில் எதிர்பாராத லாபம் ஒன்றை சந்திப்பீர்கள்.

தாலி என்பது மற்ற ஆபரணங்களை போல் இல்லாமல் ஒரு புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த புனித நூல் இந்தியா முழுவதும் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு தோற்றம் களிலும் காணப்படுகிறது. தென்னிந்தியாவை பொருத்த வரை இது தாலி அல்லது திருமாங்கல்யம் என்றும் வட இந்தியாவில் மாங்கல்சூத்திரா என்றும் அழைக்கப்படுகிறது.எது எப்படி இருப்பினும் இதன் முக்கியத்துவமும் இதன் பொருளும் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. தாலி என்பது மரியாதை, அன்பு, காதல் மற்றும் கண்ணியம் போன்றவற்றை ஒரு ஆணும் பெண்ணும் இணையும் திருமண வாழ்க்கையில் பிரதிபலிக்கும் அடையாளமாக உள்ளது. இது இந்துக்களின் திருமண பந்தத்தை பறைசாற்றும் முக்கிய அடையாளமாகவும் கருதப்படுகிறது.

இந்த தாலி என்பது 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த காஞ்சியப்ப சிவசாரியாரின் கந்த புராணத்தில் இது இடம் பெற்று உள்ளது. அதற்கு அடுத்த படி 12 ஆம் நூற்றாண்டில் கம்பர் மற்றும் சேக்கிழார் போன்ற வர்கள் பெரிய புராணத்தில் இதைப் பற்றி கூறியுள்ளனர். இதன் படி தான் தாலி என்பது இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. தாலியின் வடிவமைப்பு பொதுவாக தாலி வெவ்வேறு வடிவமைப்பில் வடிவமைக்கப்படுகிறது. கடவுள் சிவபெருமானின் திருவுருவம் என்றால் 3 கிடைமட்ட கோடுகளை கொண்டும் கடவுள் விஷ்ணுவின் திருவுருவம் என்றால் 3 செங்குத்தான கோடுகளை கொண்டும் வடிவமைக்கப்படுகிறது. தென்னிந்தியாவின் சாதி மத வேறுபாடுகளின் படி அவர்கள் தங்கள் திருமணத்தின் போது வெவ்வேறு விதமான தாலிகளை வடிவமைத்து கொள்கின்றனர். அறிவியல் படி பார்த்தால் தாலி என்பது பெண்களின் இரத்த ஓட்டத்தை சரி செய்கிறது. மேலு‌ம் பெண்களின் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. எனவே தான் தாலியை மறைத்து உடலோடு ஒட்டி உரசும் படி அணிய வேண்டும் என்று கூறப்படுகிறது.

வட இந்தியாவில் இந்த தாலி என்பது கருப்பு மற்றும் தங்க மணிகள் கோர்க்கப்பட்ட நெக்லஸ் போன்று காணப்படும். இதில் உள்ள தங்க மணிகள் கடவுள் பார்வதி தேவியையும் கருப்பு மணிகள் கடவுள் சிவபெருமானையும் பறைசாற்றுகிறது. தங்க மணிகள் செல்வத்தையும் சந்தோஷத்தையும் வளத்தையும் பறைசாற்றுவதால் பெண்கள் இதை அணிந்து தங்கள் வீட்டின் சந்தோஷத்தையும் வளத்தையும் காக்கின்றனர். கருப்பு மணிகள் என்பவை கணவன் மனைவிக்கு இடையே உள்ள உணர்வுப் பூர்வமான பந்தத்திற்கு வழி வகுக்கிறது. மேலும் இந்த மாங்கல்சூத்திரா கண்திருஷ்டி போன்ற கெட்ட சக்திகளை ஒழிக்கும் சக்தி வாய்ந்ததாக உள்ளது. கருப்பு நிற மணிகள் எல்லா எதிர்மறை எண்ணங்களையும் நீக்கி திருமண வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக மாற்ற உதவுகிறது. மேலும் கணவனின் ஆரோக்கியத்தையும் ஆயுளையும் காக்கிறது. இந்த தாலி தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ அல்லது பாதிப்படைந்தாலோ இந்துப் பெண்கள் மிகவும் பயப்படுவர். கடவுளை வேண்டி தன் கணவரை காக்க வேண்டும் என்றும் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்றும் வழிபாடு மேற்கொள்வர்.

ஆனால் தற்போதைய மாடர்ன் வாழ்க்கையில் தாலி என்ற புனித நூல் சடங்குகள் மறைந்து வருகிறது. பெண்கள் எப்போதாவது தாலிகளை அணிந்து கொள்ளுதல் அல்லது நிகழ்ச்சிகளுக்கு போகும் போது அணிதல் போன்ற முறைகளில் மட்டுமே அணிகின்றனர். இது ஒரு பேஷன் அடையாளமாக திருமண பந்தத்தில் மாறி வருகிறது. இருப்பினும் இந்த தாலி என்ற புனித நூல் இந்துக்களின் திருமண பந்தத்தின் அடையாளமாக நிறைய ஆச்சரியமூட்டும் விளக்கங்களுடன் நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமான கார்த்திகை பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. அக்னி ரூபமாய் போற்றப்படும் சிவனுக்கும், அக்னியில் உதித்த ஆறுமுகனுக்கும், காக்கும் கடவுளான விஷ்னுவிற்கும் உகந்த மாதமாக கார்த்திகை மாதம் பக்தர்களால் போற்றப்படுகிறது.

ஒளி வடிவான இறைவனை தீபன் ஏற்றி வழிபடும் மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிராகாசிக்க செய்யும். வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையுல் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்,

கார்த்திகை மாத சிறப்பு:
கார்த்திகை மாதம் முழுவதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்திம் பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும். கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும் முடிவிலுமாக இரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வருமாயின், இரண்டாவதாக வரும் நாளில் கொண்டாடுவது மரபு.

வீட்டின் சுவாமி அறை மட்டுமல்லாது நடு முற்றம், சமயலறை, துளசி மாடம் போன்ற இடத்திலும் தீபங்களை ஏற்றலாம் மாலை நேரம் நடு முற்றத்தில் மாக்கோலம் போட்டு மஞ்சள் திரி வைத்து நெய் தீபம் ஏற்றினால் அந்த குடும்பம் வறுமையின் ஆழத்தில் கிடந்தாலும் மிக கண்டிப்பாக செல்வ செழிப்பின் உச்சத்திற்கு வருமென்று சாஸ்திரங்கள் உறுதியாக சொல்லுகின்றன.

தீபம் ஏற்ற வேண்டிய இடங்களும், விளக்குகளும்:
கோலமிடப்பட்ட வாசலில் ஐந்து விளக்குகள் ஏற்றி வைத்தால் லட்சுமி கடாட்சம்.
பூஜையறையில் இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்கலங்கள் உண்டாகும்.
சமையல் அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் அன்ன தோஷம் ஏற்படாது.
தோட்டம் முதலான வெளிப்பகுதிகளில், எமனை வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் மரண பயம் நீங்கும், ஆயுள்விருத்தி உண்டாகும்.
திண்ணைகளில் நான்கு விளக்குகள் ஏற்றுவதன் மூலம் தீயவைகள் வீட்டில் அண்டாது.
மாடக்குழிகளில் இரண்டு விளக்குகள் ஏற்றுவது சிறந்த பலனைக் கொடுக்கும்.

விளக்கேற்றும் திசை:

  • கிழக்கு - துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி.
  • மேற்கு - கடன், தோஷம் நீங்கும்.
  • வடக்கு - திருமணத்தடை அகலும்.
  • தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது (மரணபயம் உண்டாகும்)


எண்ணெயின் பலன்:
தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும்.

  • நெய் - செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்.
  • நல்லெண்ணெய் - ஆரோக்கியம் அதிகரிக்கும்.
  • தேங்காய் எண்ணெய் - வசீகரம் கூடும்.
  • இலுப்பை எண்ணெய் - சகல காரிய வெற்றி.
  • விளக்கெண்ணெய் - புகழ் தரும்.

இன்றைய காலத்தில் பெண்களுக்கு தாடி வைத்திருக்கும் ஆண்களைத் தான் பிடிக்கும் என்பதை தெரிந்து கொண்டு, பல ஆண்களும் தாடி வளர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். பெண்களைக் கவர வேண்டுமென்று தாடி வளர்க்க ஆரம்பிப்பவர்கள், இக்கட்டுரையை முதலில் படியுங்கள்.

தாடி வைக்கும் முன் ஒருவர் தங்களின் முக வடிவத்திற்கு எந்த ஸ்டைல் தாடி நன்றாக இருக்கும் என்று தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் மேற்கொண்டால், அவரது தோற்றம் இன்னும் சிறப்பாக காட்சியளிக்கும்.

ஆகவே ஆண்களே எந்த முக வடிவத்திற்கு எந்த மாதிரி தாடி வைத்தால் நன்றாக இருக்கும் என கொடுக்கப்பட்டுள்ளது . அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

கடன் தொல்லை நம்மை நிம்மதியாகவே இருக்கவிடாது. நாமும் எவ்வளவு தான் நெருக்கிப் பிடித்து சிக்கனமாக இருந்தாலும் கடன் தொல்லை நம்மை விட்டு விலகாமல் கூடவே ஒட்டிக்கொண்டிருக்கும்.

இதற்கு நம்முடைய கிரகங்களும் கூட காரணமாக இருக்கும். அதனால் கடன் தொல்லை தீர நிறைய பரிகாரங்கள் உண்டு. ஒவ்வொரு ராசிக்கும் அவர்களின் கிரக நிலைகளுக்கு ஏற்ப பரிகாரங்கள் வேறுபடும்.

அப்படி எந்த ராசிக்காரர்கள் என்ன மாதிரியான பரிகாரங்கள் செய்ய வேண்டும்?

மேஷம்
தயிரை கொண்டு ஏதேனும் மஞ்சள் நிற இனிப்பு பண்டம் தயார் செய்து ஒவ்வொரு வெள்ளியும் மாலை வேளையில் பசுவுக்குக் கொடுத்து வர கடன்கள் நீங்கி வளம் பெறலாம்.

ரிஷபம்
ஜவ்வரிசி கொண்டு இனிப்பு தயாரித்து அதை வெள்ளியன்று பசுவிற்கு மாலை வேளையில் கொடுத்து வர கடன்கள் அடைந்து சுகம் பெறலாம்.

மிதுனம்
தினசரி சிறிது தயிர் சேர்த்து குளித்து வரவும்- கடன்கள் நீங்கும். மாலை வேளையில் சூரிய தரிசனம் அஸ்தமனத்துக்கு முன் செய்து வரவும்.

கடகம்
ஒவ்வொரு ஞாயிறும் சிறிது வெல்லக்கட்டியை ஓடும் நீரில் விடவும்-ஞாயிறன்று அச்சு வெல்லக்கட்டியைக் குரங்குகளுக்கு கொடுத்து வரவும்.

சிம்மம்
ஒவ்வொரு சனிக்கிழமையும் அரச மரத்தடியில் மண் அகலில் நல்லெண்ணெய் ஊற்றி கருப்பு திரி கொண்டு 8 விளக்குகள் ஏற்றி வர கடன்கள் அடைய வழி பிறக்கும்.

கன்னி
சனிக்கிழமைகளில் உளுந்து வடை தானம் செய்யவும் (நீங்கள் உண்ண கூடாது) மேலும் துளசிக்கு தினசரி நீர் வார்த்து ஒரு மண் அகலில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வைக்க ருண நிவாரணம் பெறலாம்.

தனுசு
வீடிழந்தோருக்கு வீடு கட்ட செவ்வாய் கிழமைகளில் செங்கல்கள் முடிந்த அளவு வாங்கி கொடுக்க கடன்கள் அடைந்து நிம்மதி பெறலாம்.

மகரம்
சனிக்கிழமைகளில் எள்ளுருண்டை செய்து பலருக்கு தானமாய் கொடுத்து வர கடன் தொல்லை நீங்கும்.

கும்பம்
வியாழன் மாலை 5-6 மணிக்கு குங்குமப்பூ சேர்த்த பாதாம் கீர் செய்து மகாவிஷ்ணுவுக்கு நிவேதனம் செய்து முதலில் தான் அருந்திவிட்டு பின்பு மற்றோருக்கும் தானமாய் / பிரசாதமாய் கொடுத்து வர கடன்கள் அடைபடும்.

மீனம்
தொழுநோயாளிகளுக்கு சப்பாத்தியை தானமாக செவ்வாய்கிழமை மதியம் 1-2 அல்லது இரவு 8-9 மணிக்குள் கொடுத்து வர கடன்கள் வேகமாக அடையப ஆரம்பிக்கும்- குறைந்தது 9 சப்பாத்திகள் கொடுப்பது நலம்.

அழகைப் பராமரிப்பது அவ்வளவு சாதாரண விஷயமெல்லாம் கிடையாது. அதிலும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டுமானால், அதற்கு நாம் நிச்சயம் மெனக்கெட வேண்டும். அழகும் இளமையும் மாறாமல் நீடித்திருப்பது மட்டும் எளிதாக வாய்த்துவிடுமா என்ன?

கொஞ்சம் கஷ்டப்படத்தான் வேண்டும். சிரமத்தைப் பார்த்தால், வெளியில் பேரழகியாக உலா வர முடியுமா?

அப்படி உங்கள் சருமத்தை மிகவும் இளமையாக வைத்திருக்க வேண்டுமென்றால் என்ன மாதிரியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்?

வெந்தயம் உடல் சூட்டைத் தணிக்கும் மிகச்சிறந்த பொருள்.

வைட்டமின் பி3 மற்றும் நியாசின் ஆகியவை வெந்தயத்தில் நிரம்பியிருக்கின்றன.

அது சருமத்தில் உள்ள மாசுக்களை நீக்கிவிடும். ஒரு கைப்பிடியளவு வெந்தயத்தை 2 மணி நேரம் வரையிலும் ஊற வைத்து, நன்கு மை போல அரைத்து ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவவும். தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவவும்.

மத்திய கிழக்கு நாடுகளில் பெண்கள் உடல் எடையை அதிகரிப்பதற்காக சர்க்கரை, ஆலிவ் ஆயில் உடன் வெந்தயம் சேர்த்து சாப்பிடுவது அந்த காலத்தில் வழக்கமாக வைத்திருந்தனர்.

இந்த பொடி தயாரிப்பது அவ்வளவு பெரிய விஷயமெல்லாம் கிடையாது.

வெறும் வாணலியில் எண்ணெய் எதுவும் சேர்க்காமல் பொன்னிறமாக வறுத்து ஆறவைத்து பொடி செய்யவும். சிலருக்கு இது அதிக கசப்பாக இருப்பதுபோல் இருந்தால், வெந்தயத்துடன் சிறிது வேர்க்கடலை அல்லது பாதாம், வால்நட் ஏதாவது ஒன்றையும் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளலாம்.

தினமும் இரவு படுக்கைக்கு போகும்முன் மிதமான சூடுள்ள பாலில் ஒரு ஸ்பூன் அளவு கலந்து குடித்து வரலாம்.

இட்லி, தோசை மற்றும் சூடான சாதத்துடன் நெய் உடன் சேர்த்து சாப்பிடலாம்.

பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தையோ அல்லது வெந்தயப் பொடியையோ காய்ச்சி கொடுத்தால் பால் சுரப்பு அதிகரிக்கும்.

மாதவிலக்கு காலத்தில் அதிகமான ரத்தப் போக்கையும் கட்டுப்படுத்தும்.

இரவில் ஊற வைத்து காலையில் அரைத்து முடியில் தடவி ரை மணி நேரம் கழித்து குளித்தால் முடி கொட்டுவது, பொடுகு, அரிப்பு போன்ற பிரச்னைகள் தீரும்.

முடி அடர்த்தியாகவும் வளரும்.

வெந்தயத்தை பருக்கள் மீது தடவினால் முகப்பரு நீங்கும்.

இது எப்போதும் நம்மை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.

ஒருவர் பாலியல் உணர்விலுள்ளார் என்பதை அறிய சில வழிமுறைகள்.

மக்கள் பொதுவாக பிறரிடமுள்ள பாலுறவு ஆர்வத்தை உடல்மொழியின் மூலம் வெளிப்படுத்துவார்கள், இருப்பினும் அதன் துல்லியமான வடிவம், அளவு ஆகியவை கலாச்சாரம், காலம் மற்றும் பாலினம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடுகிறது. ஆர்வத்தை வெளிப்படுத்தும் சில அடையாளங்களில் மிதமிஞ்சிய உடல் அசைவுகள் மற்றும் இயக்கங்கள்,

எதிரொலித்தல் மற்றும் பிரதிபலித்தல், அறை முழுதும் அளக்கும் பார்வைகள், கால் மேல் கால் போடுதல், மூட்டுகளைக் குறித்தல், முடியைக் கோதுதல் அல்லது தொடுதல், தலை சாய்த்தல், இடுப்பை சுழற்றுதல், மணிக்கட்டைக் காண்பித்தல்,

ஆடை சரிசெய்தல், சிரித்தல் மற்றும் புன்னகைத்தல், பார்வைத் தொடர்பு, தொடுதல், விளையாட்டாக இருத்தல் மற்றும் நெருக்கமாக இருப்பது ஆகியவை அடங்கும்.

மனிதர்களும் பாலுறவு உணர்வு எழும்போது, கருவிழி விரிதல் போன்ற உடலியக்கவியல் ரீதியான செய்கைகளின் மூலம் அதை வெளிப்படுத்துகின்றனர்.
எமது பக்கத்தில் உள்ள விளம்பரம் ஒன்றினை பார்வையிட்டு உங்கள் ஆதரவுகளை எமக்கு வழங்குங்கள்.

எமது பக்கத்தில் உள்ள விளம்பரம் ஒன்றினை பார்வையிட்டு உங்கள் ஆதரவுகளை எமக்கு வழங்குங்கள்.

ஒவ்வொருவருக்கும் விரல்கள் வேறுபடும். அது வடிவம் மற்றும் நீளத்தில் மட்டுமின்றி, கைவிரல்களில் உள்ள மூன்று பகுதிகளிலும் வேறுபாடு இருக்கும்.

மேலும் சில மக்கள் சுண்டு விரல் ஒருவரது குணநலன் மற்றும் தனித்துவத்தை வெளிப்படுத்துவதாக நம்புகின்றனர். இப்போது சுண்டு விரலில் உள்ள மூன்று பகுதிகள் ஒருவரது குணநலன்களைப் பற்றி சொல்வது என்று பார்ப்போம். கீழே இருக்கும் படத்திருக்கும் கலரினை ஒப்பிட்டு பார்க்கவும்.

சிகப்பு: சுண்டு விரலின் மேல் பகுதி நீளமாக இருந்தால் அவர்கள் பல மொழிகளை அறிந்தவராக அனைவரையும் கவரக்கூடியவறாக இருப்பர். மேலும் இத்தகையவர்களை அவ்வளவு எளிதில் ஏமாற்றிவிட முடியாது.

பச்சை: சுண்டு விரலின் இரண்டாம் பகுதி நீளமாக இருந்தால், அவர்களிடம் உதவும் மனப்பான்மை அதிகமாகவும், மற்றவர்கள் மீது அதிக அக்கறை கொண்டவர்களாகவும் இருப்பர். மருத்துவர்கள், உடல்நல நிபுணர்கள் இந்த வகையினராக இருக்க வாய்ப்புள்ளது.

மஞ்சள்: சுண்டு விரலின் கடைசி பகுதி நீளமாக இருந்தால், நேர்மையானவர்களாக, எப்போதும் உண்மையையே பேசுபவர்களாக இருப்பர். மேலும் இவர்கள் நல்ல சொற்றொடர்பு உள்ளவர்களாக, சமூக திறமை கொண்டவர்களாக இருப்பர். அதுமட்டுமின்றி இத்தகையவர்கள் சுதந்திரமாக இருக்க விரும்புவர்.

சிகப்பு: இந்த வகை மக்கள், மற்றவர்கள் விரும்பத்தகாத வகையில் இருப்பர். மேலும் இவர்கள் பலவீனமானவர்களாக இருப்பார்கள்.

பச்சை: சுண்டு விரலின் இரண்டாம் பகுதி குட்டையாக இருந்தால், பிடிவாத குணமிக்கவர்களாகவும், சிறிது சோம்பேறியாகவும் இருப்பர். மேலும் இந்த வகையினர் மற்றவர்களுக்காக தங்களை மாற்றிக் கொள்ளமாட்டார்கள்.

மஞ்சள்: சுண்டு விரலின் மூன்றாம் பகுதி குட்டையாக இருப்பின், அவர்கள் அப்பாவியாகவும், நம்பிக்கை மிக்கவர்களாகவும் இருப்பர். இந்த வகையைச் சேர்ந்தவர்கள் எப்போதும் மற்றவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் மற்றவர்கள் இவர்களை எளிதில் தன்வசப்படுத்திக் கொண்டு, வேலையை செய்து முடிப்பார்கள்.

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.