Articles by "videos"

Showing posts with label videos. Show all posts


  • நடிகர்கள் – கவிமாறன் சிவா,தினந்தினி மற்றும் பலர்…
  • பாடகர் – அருள் தர்சன்,ரோஷிதா
  • கதை மற்றும் பாடல் வரிகள் – எம் எப் ஜோன்சன்
  • இசை – சுதர்சன்
  • இயக்கம்,ஒளிப்பதிவு,தொகுப்பு – புலவர் ரமேஷ்
  • துணன இயக்கம் – குருநீலன் லீ
  • தயாரிப்பாளர் – அன்ரா மற்றும் புலவர் வீடியோ ரமேஷ்

மனிதர்களாக பிறந்திருக்கும் நாம் ஒவ்வொருவருக்குள்ளும் நிச்சயம் ஒரு திறமைகள் மறைந்திருக்கும். இதனை நாமே தக்க தருணத்தில் வெளிக்கொண்டு வர வேண்டும்.

சிலர் பாடுதல், நடனமாடுதல் என இன்னும் பல திறமைகளை தமக்குள் வைத்திருப்பார்கள். தற்போதெல்லாம் சிறுகுழந்தைகள் எப்படியெல்லாம் தனது திறமையினை மேடையில் அரங்கேற்றி வருகின்றனர் என்பதையும் நாம் அவதானித்து வருகிறோம்.

அதுபோலவே இந்தியாவின் புதுடெல்லி கல்லூரி மாணவிகள் கல்லூரி நிகழ்ச்சி ஆடிய அசத்தலான நடனம் இணையத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பெரும் காய்ச்சலை ஏற்படுத்திய இந்த ஆட்டத்தினை நீங்களும் காணுங்கள்...

பிரபல தொலைக்காட்சி நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஜெசிக்கா. இவர் பல்வேறு ஆல்பங்களுக்காக பாடல்களை இதுவரை பாடியுள்ளார்.

இவரது குரலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த அளவிற்கு தனது குரலினாலும், குணத்தினாலும் அனைவரது மனதிலும் குடிகொண்டுள்ளார் இவர்.

இவர் தற்போது றெக்க படத்தில் வரும் 'கண்ண காட்டு போதும்' பாடலை பாடி வெளியிடுள்ளார். அந்த பாடல் இமான் இசையில் ஸ்ரேயா கோஷல் பாடியது. அவரின் குரலுக்கு இணையாக பாடி அசத்தியுள்ளார் ஜெசிக்கா.

அணுகுண்டு என்பது சூழலுக்கும், உயிரினங்களுக்கும் பாரிய ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்பது அனைவரும் அறிந்ததே. அப்படியிருந்தும் அணுப் பரிசோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும் இதனை சாதாரண மனிதர்கள் எவரும் கண்கூடாக பார்த்திருக்க வாய்ப்பில்லை. இப்பரிசோதனைகளை பொருவாக நிலத்திற்கு அடியில், கடலுக்கு அடியில் என மேற்கொள்வார்கள்.
அதேபோன்று முதன் முறையாக விண்வெளியில் மேற்கொள்ளப்பட்ட காட்சியே இங்கு உங்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளது.

சீன நாட்டின் ஸேஜியாங் பிரதேசத்தில் உள்ள பரபரப்பான போக்குவரத்து மிகுந்த சாலையின் நடுவே சிறுவன் ஒருவன் தன்னுடைய பொம்மை காரை ஓட்டிக்கொண்டு எதிர்புறமாகச் சென்றான்.
சாலையில் வரும் வாகனங்கள் அவரை மோதுவதுபோல் வந்து ஒதுங்கி செல்வதை கவனித்த சீன போலீசார் ஒருவர் உடனே சென்று அந்த சிறுவனை மீட்டார். இந்த பரபரப்பான அதிர்ச்சி சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமாரவில் பதிந்ததை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இனிமேலாவது, குழந்தைகளை பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க சீனா தற்போது இந்த வீடியோ பதிவை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் புகழ் கல்பனா அக்கா, தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களைப் பாடலாகப் பாடி அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தீபாவளி ஸ்பெஷலாக தனது பேஸ்புக் பக்கத்தில், ‘நான் சிரித்தால் தீபாவளி’ பாடலைப் பாடி ரசிகர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் பேஸ்புக் புகழ் கல்பனா அக்கா.

தமிழ் சினிமாவின் பிரபல பாடல்களை தன் கான குரலில் பாடி பேஸ்புக் பக்கத்தில் அப்லோட் செய்வது தான் கல்பனா அக்காவின் தலையாய வேலை. கல்பனா பேல்ஸ் பிறந்தது யாழ்பாணத்தில். மேற்படிப்பை இந்தியாவில் பயின்ற இவர், தற்போது ஆஸ்திரேலியா சென்ற இவர் மெல்பேர்ன் பகுதியில் வசித்து வருகிறார்.

இவரது முழுப்பெயர் கல்பனா பாலேஸ்வரன். அவ்வப்போது தனது காந்தக் குரலால் பாடல்களைப் பாடி ரசிகர்களைக் குஷியாக்கும் கல்பனா, கபாலி ரிலீசான சமயத்தில் நெருப்புடா பாடி அனைவரையும் அதிர வைத்தார்.

இவரை ரசிகர்கள் செல்லமாக அக்கா என்றே குறிப்பிடுகின்றனர். இவருக்கென பேஸ்புக்கில் ரசிகர் பக்கம் எல்லாம் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இப்படியாக சும்மாவே பாடல்களைப் பாடி அசத்தும் கல்பனா அக்கா, தீபாவளியும் அதுவுமாய் தன் ரசிகர்களை ஏமாற்றுவாரா? இதோ தனது தீபாவளி வாழ்த்துக்களைப் பாடலாகவே பாடி பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். என்ஜாய் மக்களே…!

மனிதர்களின் சிந்தனைகள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு விதமாக இருக்கும். மற்றவர்களை சிரிக்க வைப்பதற்கும், ஏமாற்றுவதற்கும் கொமடியாக எதையாவது செய்து தானும் மகிழ்ந்து மற்றவர்களை மகிழ்விப்பார்கள்.

ஆனால் சிலர் மற்றவர்களை ஏமாற்ற வேண்டும் என்ற பெயரில் மிகவும் கொடூரமாக சிந்திப்பார்கள். அப்படியொரு சிந்தனை செய்த மனிதர்களின் காட்சியே இதுவாகும்.

தாய், மகன் இருவரும் மரணித்தது போன்று நடிக்கிறார்கள். மகள் வருகிறாள்... மிகவும் கதறுகிறார்... எழுப்ப முயற்சிக்கிறார். ஆனால் முடியவில்லை என்பதால் பொலிசுக்கு போன் செய்கிறார். அதன் பின்பு நடந்ததை நீங்களே பாருங்க...

மனிதர்களின் வாழ்வானது விதி எனும் புரியாத புதிரினால் ஆட்டுவிக்கப்படுகின்றது. இதனால் மனிதர்களின் வாழ்வில் எப்போது என்ன நடக்கும் என்றே எவராலும் துல்லியமாக கூற முடியாது.

ஆனாலும் சில மனிதர்களின் நல்லநேரம் எப்படிப்பட்ட விபத்துக்களிலும் எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.... அப்படிப்பட்ட அதிர்ஷ்டசாலி மனிதரையே தற்போது காணப்போகிறீர்கள்....

முதலில் கார் வந்து மோதியது அதன் பின்பு ட்ரக் மோதிய பின்பும் சைக்கிளில் வந்த மனிதர் எப்படி துள்ளி எழுந்து செல்கிறார் என்பதைக் காணொளியில் நீங்களே காணப்போகிறீர்கள்.... ஒருவேளை ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற மனிதராக இருப்பாரோ என்னவோ?...

ரியோ ஒலிம்பிக் பாட்மிண்டனில் இந்தியாவின் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 5-வது இந்திய வீராங்கனை, வெள்ளி வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைகளும் சிந்து வசமானது.

இதுதவிர இளம் வயதில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியர் என்ற சாதனையையும் 21 வயதான சிந்து தட்டிச் சென்றுள்ளார். சிந்து வெள்ளி வென்றதன் மூலம் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா 2-வது பதக்கத்தை பெற்றுள்ளது.
பதக்கம் பெற்ற சிந்துவுக்கு நாடு முழுவதும் வாழ்த்துக்கள் மட்டுமின்றி பரிசு மழையும் கொட்டி வருகிறது. தற்போது இணையத்தில் விஜயகாந்த் மகனுடன் சிந்து பேசும் Dubsmash காட்சியும் கலக்கி வருகிறது....

ஹனுமானின் கண் அசையும் அதிர்ச்சி வீடியோ!!!!!! மெய்சிலிர்க்கும் அதிர்ச்சி வீடியோ மிஸ் பண்ணாம பாருங்க……..

ஹனுமனை வீடியோ எடுக்கும்போது கேமரா நகரும்போது, அவன் கண்கள் அதே திசையில் செல்வதை பார்க்க முடிகிறது. இந்த அற்புதமான வீடியோவை பார்க்க மெய் சிலிர்க்க வைக்கிறது.

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.