October 2017

தாயின் கர்ப்பத்தில் இருக்கும் சிசு, எப்பொழுதும் தூங்கிக் கொண்டிருக்கும் என்று எண்ணினால், நம்மைப் போல் முட்டாள் எவருமிலர். ஒரு முழு மனிதன் செய்யும் அனைத்து செயல்களையும், தாயின் கர்ப்பப்பையில் இருக்கும் சிசு செய்கிறது. சிசு செய்யும் சேட்டைகளைக் காண்போம் வாருங்கள்..!!!

அழுகை
கருவில் இருக்கும் சிசுவை அல்ட்ராசவுண்ட் கருவி மூலம் ஆய்வு செய்த போது, வியக்க வைக்கும் வகையில், சிசு கருவறையில் அழுவது கண்டறியப்பட்டது.
பிணைப்பு

இரட்டையர்களுக்கு மத்தியில் இருக்கும் பிணைப்பு கருவறையிலேயே துவங்கிவிடுகிறது; மேலும், இரட்டையர்கள் கடைசி பத்து வாரங்களின் போது அம்மா பேசுவதை துடிப்போடு கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

விக்கல்
முதல் மூன்று மாதத்தின் போதே சிசுவிற்கு விக்கல் எடுக்க ஆரம்பித்துவிடுமாம். இதை கர்ப்பிணிகள் நன்கு கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தால், சிறய அளவிலான நகர்தல் ஏற்படுவதை உணர முடியும்.

புன்னகை
26வது வாரத்தில் இருந்து குழந்தை இயல்பான உணர்வுகளோடு நடந்து கொள்ள ஆரம்பிக்கும்; இந்த காலக்கட்டத்தில் தான் கருவறையில் இருக்கும் சிசு முதன் முதலில் சிரிக்க ஆரம்பிக்கும்.

கொட்டாவி

குழந்தைகள் கொட்டாவி விட்டாலே, அழகாக இருக்கும். கருவில் இருக்கும் சிசுவும், அழகாக கொட்டாவி விடும்.

சிறுநீர்
முதல் மூன்று மாதங்கள் முடியும் போது சிசுவின் உடலில் சிறுநீர் உற்பத்தி ஆரம்பிக்கும்; கருவறையிலேயே சிசு சிறுநீர் கழிக்க ஆரம்பிக்கும்.

கண்கள் திறப்பது
28வது வாரத்தின் போது குழந்தை முதன் முதலில் கண்களை திறக்கும்; கர்ப்பிணி பெண்களின் வயிறு மிகுந்த வெளிச்சத்தில் வெளிப்படும் போது கருவறையில் இருக்கும் சிசு கண்களை திறக்குமாம். ஆனால், மிக சிறிய நேர அளவில் தான், சிசு கண்களை திறந்திருக்கும்.

ருசி
கர்ப்பிணி பெண் எந்த உணவை உண்டாலும், அந்த ருசியை அம்னியோடிக் அமிலத்தின் மூலமாக சிசுவும் ருசியை அறியும்; 15வது வாரத்தில் இருந்து சிசு இனிப்பை ரசித்து ருசிக்க ஆரம்பிக்கிறது, இதனால் நிறைய இனிப்பு திரவங்களை விழுங்குகிறது.

இன்றைய காலத்தில் சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

அதிலும் அந்த சிறுநீரகக் கல் ஏற்பட்டால் ஆரம்பத்திலேயே அதனை சரிசெய்ய வேண்டும்.

அதிலும் கற்களின் அளவு 5 மிமி குறைவாக இருந்தால் அதனை கண்டிப்பாக வீட்டில் இருக்கும் ஒரு சில உணவுகளின் மூலமே சரிசெய்துவிடலாம்.


இல்லையென்றால் லாப்ரோஸ்கோப்பி என்ற சிகிச்சையின் மூலமே நீக்க முடியும். மேலும் சிலருக்கு அந்த கற்களின் காரணமாக வயிற்றில் அடிக்கடி வலியானது ஏற்படும்.

அவ்வாறு ஏற்பட்டால் உடனடியாக அதனை கரைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். அவ்வாறு அதனை ஈஸியாக வீட்டில் இருக்கும் ஒருசில உணவுகளை வைத்து கரைக்கலாம்.


தண்ணீர்
அனைவருக்குமே சிறுநீரகக்கல் போதிய தண்ணீரானது உடலில் இல்லாத காரணத்தினாலே வருகிறதென்று நன்கு தெரியும்.

ஆகவே எப்போது கற்கள் உடலில் இருக்கிறதென்று தெரிககிறதோ, அன்றிலிருந்து ஒரு நாளைக்கு 5-6 லிட்டர் தண்ணீரை குடிக்க ஆரம்பிக்க வேண்டும். இதுவே ஒரு சிறந்த எளிதான வழியாகும்.


வெந்தய தண்ணீர்
ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் படுக்கும் முன் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

இதனால் சிறுநீரகக்கற்கள் கரைவதோடு மட்டுமல்லாமல், உடலில் இருக்கும் டாக்ஸின்களும் வெளியேறுகின்றன.


டால் மிஸ்ரி
இது ஒரு புதுவிதமான படிகமாக்கப்பட்ட சர்க்கரை கட்டிகள். இந்த சர்க்கரைக் கட்டிகள் பனை மரத்திலிருந்து செய்யப்படுகிறது. இந்த பொருள் கிடைப்பது சற்று கடினம் தான்.

ஆனால் அதன் பலன் மிகவும் உயர்ந்தது. இது சிறுநீரகக்கற்களை கரைக்கும் ஒரு சிறந்த பொருள். ஆகவே அதனை இரவில் ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை குடிக்க வேண்டும். முக்கியமாக அந்த கட்டிகள் தண்ணீரில் நன்கு கரைந்திருக்க வேண்டும்.


வாழைத்தண்டு
சமையலில் பயன்படும் வாழைத்தண்டுகளை வாரத்திற்கு ஒரு முறை சமைத்து உண்டால், சிறுநீரகக்கற்கள் வராமல் இருக்கும்.

அதுவே கற்கள் இருப்பவர்கள், அதனை தினமும் ஜூஸ் போட்டு குடித்தால், கற்கள் விரைவில் கரைந்துவிடும். ஏனெனில் அதில் அதிகமான அளவு நார்ச்சத்தானது இருக்கிறது. மேலும் அதில் நீர்ச்சத்தும் அதிகம் உள்ளது.

கொத்தமல்லி இலைகள்
கொத்தமல்லி ஒரு சிறந்த மூலிகைப் செடி. இதில் பல வித நன்மைகள் அடங்கியுள்ளன. அதிலும் அந்த கொத்தமல்லியை நீரில் போட்டு, கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை மட்டும் குடிக்க வேண்டும்.

கேரளத்து பெண்கள் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது, நீளமான கருமையான கூந்தல், அழகான கண்கள், மென்மையான மற்றும் பொலிவான சருமம் தான். அதுமட்டுமின்றி, அவர்களின் கன்னங்கள் நன்கு கொழுகொழுவென்று இருக்கும். இதற்கு அவர்களின் அழகு பராமரிப்பு தான் காரணம்.

இவர்கள் எக்காரணம் கொண்டும் கண்ட கண்ட க்ரீம்களைப் பயன்படுத்தமாட்டார்கள். எதற்கும் இயற்கைப் பொருட்களையே நாடுவார்கள். அதனால் தான் அவர்களின் முகத்தில் எந்த ஒரு பருக்களும் இல்லாமல் பளிச்சென்று உள்ளது. சரி, அவர்கள் அப்படி என்ன பராமரிப்புக்களை மேற்கொள்கிறார்கள்.

தேங்காய் எண்ணெய்
கேரளத்து பெண்கள் தினமும் தங்கள் தலைக்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவார்கள். அதிலும் தினமும் தேங்காய் எண்ணெயை தலையில் வைத்து, ஷாம்பு போடாமல் வெறும் தலைக்கு குளிப்பார்கள். இதனால் அவர்களின் முடி பட்டுப்போன்று பொலிவாக இருக்கிறது.

கடலை மாவு
மலையாள பெண்கள் கடலை மாவு கொண்டு வாரம் ஒருமுறையாவது ஃபேஸ் பேக் போடுவார்கள். அதுவும் கடலை மாவை ரோஸ் வாட்டர் பயன்படுத்தி பேஸ்ட் செய்து பயன்படுத்துவார்கள். இதுவும் அவர்களின் சருமம் பிரச்சனையின்றி இருப்பதற்கு காரணம்.

மஞ்சள்
கேரளத்து பெண்களின் சரும மென்மையாக இருப்பதற்கு, அவர்கள் மஞ்சள் பயன்படுத்துவது தான். தினமும் குளிக்கும் போது மஞ்சளை உடல் முழுவதும் பூசிக் குளிப்பார்கள்.

கற்றாழை
முக்கியமாக தினமும் குளிப்பதற்கு முன் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைப்பார்கள். இதனால் தான் அவர்களின் முகத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுத்தமாக உள்ளது.

காஜல்
கேரளத்து பெண்களின் கண்கள் பளிச்சென்று அழகாக காணப்படுவதற்கு காரணம், அவர்கள் தங்களின் கண்களுக்கு காஜலை அதிகம் பயன்படுத்துவார்கள். அதிலும் கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த காஜலை அல்ல, வீட்டிலேயே காஜல் செய்து அதனைப் பயன்படுத்துவார்கள்.

செம்பருத்தி
கேரளத்து பெண்களின் நீளமான கூந்தலின் முக்கியமான ரகசியம் இது தான். அது என்னவெனில் இவர்கள் தங்களின் கூந்தலுக்கு ஷாம்புவிற்கு பதிலாக, செம்பருத்திப் பூ மற்றும் அதன் இலையை அரைத்து, அவற்றைக் கொண்டு கூந்தலை அலசுவார்கள்.

கறிவேப்பிலை
கேரளத்து பெண்கள் பொடுகு வராமல் இருப்பதற்கு, இரவில் படுக்கும் போது ஒரு கையளவு கறிவேப்பிலையை நீரில் ஊற வைத்து, அந்த நீரைக் கொண்டு மறுநாள் காலையில் தங்களின் தலையை அலசுவார்கள்.

சிவப்பு சந்தனம்
இது தான் இருப்பதிலேயே முக்கியமானது. கேரளத்து பெண்கள் தினமும் இரவில் படுக்கும் போது, சிவப்பு சந்தனக்கட்டையை நீர் பயன்படுத்தி தேய்த்து, முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவுவார்கள். இதனால் தான் அவர்களின் முகம் கொழுகொழுவென்று அழகாக உள்ளது.

சிகைக்காய்
மலையாள பெண்கள் ஷாம்புவிற்கு பதிலாக செம்பருத்தியைப் போல், சிகைக்காயை அரைத்து, அவற்றையும் பயன்படுத்துவார்கள்.

பெண்களிடம் உள்ள குணங்களில் சில சமயம் ரசிக்கவும் பெரும்பாலான சமயங்களில் எரிச்சலடைய வைக்கும் குணம் இந்த பிடிவாத குணம் தான். பிடிவாத குணமுடைய மனைவி அமைந்தால் தங்களுடைய வாழ்க்கை போராட்டமாகி, பாழாய்ப் போகும் என்றுதான் பெரும்பாலான ஆண்கள் நினைக்கிறார்கள்.

ஆனால் உண்மை என்ன தெரியுமா?…
பிடிவாத குணமுடைய பெண்களிடம் நிறைய சிறந்த குணங்களும் இருக்கும் என்பதை ஆண்கள் மறந்துவிடுகிறார்கள்.
கோபம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும் என்பதைப்போல் பிடிவாத குணமுடையவர்கள் தான் சிறந்த மனைவியாகத் திகழ்வார்கள்.

பிடிவாத குணமுடைய பெண்கள் பொருள்களை வாங்கி சேர்ப்பதில் மட்டும் பிடிவாதமாக இருப்பதில்லை. அவர்களுடைய முழு எண்ணமும் வாழ்க்கையில் எப்படியெல்லாம் முன்னேற வேண்டும் என்பதைப் பற்றித்தான் இருக்கும்.

இல்லற வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து குணங்களும் பிடிவாத குணமுடைய பெண்களிடம்தான் இருக்கும். இவர்கள் தான் நினைத்ததை அடையாமல் விடமாட்டார்கள். அதேபோல் தனக்கு வேண்டாத பொருள்மீது ஒருபோதும் ஆசைப்பட மாட்டார்கள்.

மற்றவர்கள் மீது அவர்கள் கொண்டிருக்கும் காதல் உண்மையானதாகவும் அழகானதாகவும் இருக்கும். அவர்கள் கோபம், அன்பு, பிடிவாதம், அரவணைப்பு என எதுவானாலும் அதை முழு மனதுடன் வெளிப்படுத்துவார்கள்.
தங்களுக்குப் பிடித்த யாரேனும் ஒரு செயலில் பாதியில் என்ன செய்வதெனத் தெரியாமல் நின்றால் பிடிவாத குணமுடைய பெண்கள் அவர்கள வழிநடத்தி வெற்றிக்கனியைப் பறித்துக் கொடுப்பார்கள்.

சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப தங்களுடைய தேவைகளை நிவர்த்தி செய்து கொள்பவர்கள்.
அதனால் பிடிவாத குணமுடைய பெண்கள் மனைவியாக அமைந்தால் நீங்கள் பயமோ வருத்தமோ படத் தேவையில்லை.

ஒவ்வொருவருக்கும், அவர்களின் பிறந்த கிழமைகளின் மூலம் பலன் சொல்ல முடியும். அந்தக் கிழமைகளை வைத்து அவர்களின் குணநலன்களை புரிந்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள் :

ஞாயிறன்று பிறந்தவர்கள் கடின வேலைகளை எளிதாக முடிக்கும் திறமை பெற்றவர்கள். இரக்க குணத்துடன் மற்றவர்களுக்கு தக்க சமயத்தில் உதவி செய்வார்கள். இயல்பான தலைமை பண்புகளுடன், அதிகாரம் செய்யும் பணிகளில் ஈடுபடுவார்கள். யாரையும் ஏமாற்ற விரும்பாமல், நேர் வழிகளில் முயற்சிகளை அமைத்துக்கொள்வார்கள்.

ஒரு விஷயத்தை தன்னால் செய்ய முடியும் அல்லது முடியாது என்பதை சொல்லிவிடுவார்கள். அவ்வப்போது உணர்வுகளால் தூண்டப்பட்டு வார்த்தைகளை கொட்டிவிடுவதால், குழப்பமான மனநிலை இவர்களுக்கு வந்து செல்லும். பல நேரங்களில் மவுனமாக இருந்து விடுவது இவர்களது வழக்கம்.

ஆன்மிக குறிப்புகள் :

ஞாயிறன்று அதிகாலையில் ‘ஆதித்ய ஹ்ருதயம்’ பாராயணம் செய்வது ஆரோக்கியமான வாழ்வை உண்டாக்கும். ஈன்ற தந்தை மற்றும் ஆன்றோர்களின் ஆசிகளை அவ்வப்போது பெற்று வரவேண்டும். தெய்வ வழிபாட்டில் கோதுமை பண்ட நைவேத்தியம் சிறப்பு. ஆடைகளில் கருப்பு மற்றும் பழுப்பு நிறங்களை தவிர்ப்பதோடு, இளம் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் ஆடைகளை அணியலாம். கிழக்கு திசையானது பலவிதங்களில் பயன் தருவதாக இருக்கும். அரசு துறையில் காரிய வெற்றி பெற விரும்புபவர்கள் சூரிய ஹோரை காலத்தில் தமது முயற்சி களை செய்தால் வெற்றி கிடைக்கும்.

திங்கட்கிழமை பிறந்தவர்கள் :

வேடிக்கையான பேச்சோடு, பல விஷயங்கள் அறிந்தவர்களாகவும், சாந்தம், சகிப்புத் தன்மை, பெரியவர் களிடம் மரியாதை, கடவுள் பக்தி போன்ற குணங்களும் உடையவர்கள். ஞாபக சக்தியும், நடக்கும் விஷயத்தை முன் கூட்டியே அறியும் நுண்ணறிவும், கற்பனை சக்தியும் உடையவர்கள். மென்மையான குணங்கள் இருப்ப தால் எதிரிகளையும் நண்பர்களாக நினைப்பார்கள்.

சலனமுள்ள எண்ண ஓட்டம் காரணமாக திடமான முடிவுகள் எடுப்பதில் தடுமாறுவார்கள். ஒவ்வொரு காரியத்தையும் ஆலோசனை செய்வதில் கால தாமதம் உண்டாக்கி கொள்வார்கள். எதிர்ப்புகளை துணிச்சலாக எதிர்கொள்வார்கள். சுயநலம் இல்லாததால் வாழ்க்கையில் பல ஏமாற்றங்களை சந்திப்பார்கள். பழைய விஷயங்களை அடிக்கடி நினைத்துக்கொண்டு கவலை அடைவார்கள்.

ஆன்மிக குறிப்புகள் :

திங்கட்கிழமை அதிகாலையில் பெற்ற தாயை வணங்கி, ஆசிகளை பெற்றுக்கொண்டு, வெள்ளை நிற பூக்களால் அம்பாள் வழிபாடு செய்வதோடு கற்கண்டு கலந்த நைவேத்தியமும் படைப்பது சிறப்பு. சந்தன நிறம், ஐவரி நிறம், வெள்ளை ஆகிய நிறத்தில் ஆடைகள் அணிவது சிறப்பை தரும். பெண்பாலரிடம் சண்டை சச்சரவுகள் இல்லாது பார்த்துகொள்வது முக்கியம். கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள் :

நியாய தர்மத்துக்கு கட்டுப்பட்டு நடப்பதோடு, அறிவு பெற்றவர்களாகவும், கலை ரசிகர்களாகவும், விநோத பிரியர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்கள் கருத்தை அப்படியே அங்கீகரிக்காமல் தமக்கென ஒரு கொள்கையை வைத்திருப்பார்கள். வெகுளியாகவும், கபடம் இல்லாமல் எல்லா விஷயங்களையும் நண்பர்களிடம் மனம் திறந்து சொல்வார்கள். அன்புக்கு உரியவர்களுக்கு துன்பம் நேர்ந்தால் துணிச்சலாக உதவி செய்வார்கள்.

செவ்வாய்க்கிழமை பிறந்தவர்களுக்கு அவர்கள் சொல்வதும், செய்வதும் சரி என்ற மனப்போக்கு உடையவர்கள். அதனால் நல்லவர்களுக்கு நல்லவராகவும், கெட்டவர் களுக்கு கெட்டவராகவும் நடக்கும் இயல்பு கொண்டவர்கள். அதனால் பலரது வெறுப்பை சம்பாதித்துக்கொள்வார்கள். உணர்ச்சி வயப்படுபவர்களாக இருப்பதால், அன்போ, வெறுப்போ அதீதமாக காட்டக்கூடியவர்கள்.

ஆன்மிக குறிப்புகள் :

செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அரளிப்பூ மாலை கொண்டு முருகப்பெருமானை வழிபட்டால், வாழ்வு வளம்பெறும். அன்று மாலை ஸ்ரீபைரவருக்கு துவரம் பருப்பால் செய்த நைவேத்தியத்தை சமர்ப்பித்து வழிபடுவது சிறப்பு. உடன் பிறந்தவர்களை அனுசரித்து செல்வது முக்கியம். சிவப்பும், மஞ்சளும் இருக்கும்படி ஆடைகளை அணிவது அதிர்ஷ்ட அலைவீச்சை உண்டாக்கி வெற்றிகளை தரும். நிதானம்தான் இவர்களுக்கு எப்போதும் வெற்றி தரக்கூடியது.


புதன்கிழமை பிறந்தவர்கள் :

அறிவின் கூர்மையோடு, பல திறமைகளை கொண்டவர்களாக இருப்பார்கள். ரகசியங்களை வாழ்நாள் முழுவதும் காப்பதோடு, மற்றவர் உணர்வுகளை புரிந்து செயல்படுவார்கள். இளமையான தோற்றத்துடன் இனிமையாக பேசும் திறமை பிறர் ரசிக்கும்படி இருக்கும். அறிவாற்றல் காரணமாக எந்த பிரச்சினைகளிலும் சிக்குவதில்லை. வேலைகளை பொறுப்போடு கச்சிதமாக செய்து முடிப்பார்கள்.

மற்றவர்களது கருத்துக்களை சார்ந்து தமது செயல்களை வரையறுத்துக்கொள்ளும் மனநிலை கொண்டவர்கள். அதனால், பலரிடமும் ஒரு விஷயம் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டாலும் தங்கள் மனதில் உள்ளதை வெளியில் சொல்லமாட்டார்கள். மற்றவர்கள் பார்வையில் இவர்கள் காரியவாதிகளாக தென்படுவது இவர்களது குறையாக இருக்கும்.

ஆன்மிக குறிப்புகள் :

புதன்கிழமை அதிகாலை துளசி, கல்கண்டு மற்றும் மரிக்கொழுந்து கொண்டு, மகாவிஷ்ணுவை வழிபடுவதோடு, பாசிப்பயறு சுண்டல் நைவேத்தியத்துடன், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வதும் சிறப்பு. தாய் மாமன் அல்லது ஒன்று விட்ட மாமன் ஆகிய உறவுகளிடம் புதனன்று ஆசிகள் பெறுவது நல்லது. பச்சை மற்றும் இளநீலம் கலந்த நிறங்கள் ஆடையில் இருக்குமாறு தேர்ந்தெடுத்து அணிவது பல நன்மைகளை உண்டாக்கும். வியாபார துறையில் இருப்பவர்கள் மரகத கல்லை அணிவது அல்லது வீடுகளில் வைத்து பூஜை செய்வதன் மூலம் வெற்றி உண்டாகும்.

வியாழக்கிழமை பிறந்தவர்கள் :

இவர்கள் குரு ஆதிக்கம் உள்ளவர்கள் என்பதால் நல்லொழுக்கமும், உயர்ந்த பண்புகளும் கொண்டு, பேச்சிலும் எழுத்திலும் ஆற்றல் மிக்கவர்கள். தெரிந்த வித்தைகளை முழு மனதுடன் பிறருக்கு கற்று கொடுப்பவர்கள். நல்லவர்களிடம் சுமுகமாக பழகுவதோடு, அத்து மீறுபவர்களை கண்டிக்கும் தைரியசாலிகள். தன்னை சார்ந்தவர்களை மன்னிக்கும் சுபாவம் இருக்கும். சுயநலம் பாராமல் உதவி செய்யக் கூடிய குணத்துடன், உண்மை, நீதி, நியாயம் ஆகியவற்றை வாழ்வில் கடைப்பிடிப்பார்கள்.

முன்கோபம் உடையவர்களாக இருப்பதால் வார்த்தைகள் கடுமையாக இருக்கும். பின்னர், கோபம் தணிந்து அனைவரிடமும் மனம் திறந்து பேசுவதால், இவர்களிடம் ரகசியங்கள் தங்காது. மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய பண்பினால் பல துன்பங்களை அடைவது இவருக்கு வழக்கம். பிறருடைய செயல்கள் பற்றிய மாற்று கருத்துக்களை வெளிப்படுத்துவார்கள்.

ஆன்மிக குறிப்புகள் :

வியாழக்கிழமை அன்று சூரிய உதயத்திற்கு முன்னர் ஸ்ரீதட்சிணாமூர்த்தி அஷ்டகம் பாராயணம் செய்து, அவருக்கு மஞ்சள் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். கொண்டை கடலை சுண்டல் நைவேத்தியம் செய்வதும் விசேஷமானது. வியாழனன்று ஆசிரியர்களை வணங்கி ஆசிகள் பெறுவது அவசியம். தங்க நிறம் ஆடைகளில் பிரதானமாக இருப்பது இவர்களுக்கு சாதகமான சூழல்களை ஏற்படுத்தும். வியாழக்கிழமை பூச நட்சத்திரம் வரும் நாளில் முக்கியமான விஷயங்களை செய்வது பல நன்மைகளை தரும்.

வெள்ளிக்கிழமை பிறந்தவர்கள் :

சுக்ரன் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பதால் கலைகளில் நாட்டத்துடனும், எதிர் பாலினத்தவரை கவரும் இயல்புடனும் இருப்பார்கள். பேச்சால் மற்றவர்களை தன் வயப் படுத்தி வேலைகளை செய்து முடிப்பார்கள். குடும்ப உறவுகள் இவருக்கு உறுதுணையாக இருக்கும். சுகவாசிகளாக இருப்பார்கள்.

பொறுமைசாலியாக தென்பட்டாலும், சில நேரங்களில் கோபம் கொள்வதும் உண்டு. சிந்தனை மற்றும் செயல் ஆகியவற்றில் நிதானமாக இருந்தாலும், அசட்டு தைரியம் இருக்கும். மற்றவரின் மனதை புண்படுத்தக்கூடிய அளவிற்கு கேலியும், கிண்டலும் கலந்து பேசி விடுவார்கள். எந்த காரியத்திலும் லாப நஷ்டத்தை ஆராய்ந்து பார்த்து செயல்படும் இயல்பு உடையவர்கள்.

ஆன்மிக குறிப்புகள் :

வெள்ளிக்கிழமை அதிகாலையில் மல்லிகைப் பூக்கள் கொண்டு ஸ்ரீராஜராஜேஸ்வரி அஷ்டகம், ஸ்ரீலலிதா திரிசதி ஆகியவற்றை பாராயணம் செய்து அம்பிகையை வழிபடலாம். பால், பழம், கற்கண்டு, தேன் ஆகியவற்றை நைவேத்தியம் செய்வது விசேஷம். முக்கியமான விஷயங்களுக்கு, வெள்ளை நிறத்தில் ஆடைகள் அணிந்து சென்றால் வெற்றி நிச்சயமாகும். வெள்ளியன்று வரக்கூடிய சுக்ர ஹோரை காலமானது இவர்களுக்கு ஆன்மிக வெற்றிகளை தரக்கூடியது.

சனிக்கிழமை பிறந்தவர்கள்

பொறுமையுடனும், நீதி நேர்மையுடனும் தமது வேலைகளை முடித்து விட்டுத்தான் மற்றவை பற்றி எண்ணுவார்கள். பெரியோர்களிடம் மிகுந்த பக்தி கொண்டவர்களாக இருப்பதோடு, தான் உண்டு தன்வேலை உண்டு என்று இருப்பார்கள். பிறருடைய கஷ்டங்களை இவர்களால் தாங்க முடியாது. தன்னை ஒருவர் ஏமாற்றி விட்டாலும், தமது பாதையில் தொடர்ந்து நடப்பவர்கள்.

சனி ஆதிக்கம் காரணமாக ஆழ்ந்த சிந்தனை செய்து கொண்டிருப்பதால், முகத்தில் எப்பொழுதும் கவலை குடிகொண்டிருக்கும். எதையும் கூர்ந்து ஆராய்ந்து பார்த்து, அதன் சாதகமான பலனை அறிந்த பின்னரே காரியத்தில் ஈடுபடுவார்கள். நினைத்ததை சாதிக்கும் பிடிவாத குணம் உடையவர்கள்.

ஆன்மிக குறிப்புகள் :

சனிக்கிழமை அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து குளித்து நீல சங்குப்பூ, வில்வம் சாற்றி சிவபெருமானை வழிபடுவது நல்லது. ஆலய மூலஸ்தானத்தில் நல்லெண்ணெய் விளக்கேற்றுவது சிறப்பு. பூஜைக்கு பிறகு காகத்துக்கு எள் கலந்த நெய் சாதம் வைப்பதோடு உடல் ஊனமுற்றவர்களுக்கு தானம் அளிப்பதும் முக்கியம். கடன் தரக்கூடிய தொழிலில் இருப்பவர்கள் அதிக வட்டி வாங்கினால் கர்ம வினையின் பாதிப்புகள் வந்து சேர்ந்து விடும் காரணத்தால், வட்டி விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆடைகளில் நீலம் சார்ந்த வண்ணங்களை பயன்படுத்துவது பல நன்மைகளை தரும்.

ஆ‌ண்மை‌த் த‌ன்மை குறைபா‌ட்டி‌ற்காக, எ‌த்தனையோ மரு‌த்துவ‌ர்க‌ளையு‌ம், பொ‌ய் ‌பிர‌ச்சார‌ங்களை ந‌ம்‌பியு‌ம் கால‌த்தை ஓ‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌க்கா‌தீ‌ர்க‌ள். இய‌ற்கை முறை‌யி‌ல், எ‌ந்த ‌பி‌ன் ‌விளைவுகளு‌ம் இ‌ன்‌றி ந‌ல்ல ‌சி‌கி‌ச்சை ந‌ம்‌மிடமே உ‌ள்ளது.

உயர்ரக பேரீச்சம்பழம் ஒரு கிலோவும், தேன் ஒரு கிலோவும் வாங்கிக் கொள்ளுங்கள்.

பேரீச்சம்பழங்களை ஒரு அகன்ற தட்டில் பரப்பி 3 மணி நேரம் வெயிலில் வைத்து, ஒரு சுத்தமான பீங்கான் பாட்டிலில் பத்திரப்படுத்துங்கள். அதனுடன், தேனை ஊற்றி மீண்டும் 3 மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்துவிடுங்கள். பின்னர் அதை எடுத்து உள்ளே வைத்து விடவும்.

தினமும் காலை உணவு சாப்பிட்ட 1/2 மணி நேரத்திற்குப் பிறகு 3 பேரீச்சம்பழங்களை சாப்பிட்டுவிட்டு, சிறிது வெந்நீர் அருந்துங்கள்.

இதேபோல், இரவிலு‌ம் உணவு சாப்பிட்ட பின்னர் 12 பேரீச்சம்பழங்களை உட்கொண்டுவிட்டு, வெந்நீருக்கு பதிலாக பசும்பாலை அருந்துங்கள்.

இப்படி தொடர்ந்து 60 நாட்கள் தேன் கலந்த பேரீச்சம்பழங்களை சாப்பிட்டு வந்தால் ஆண்மை ச‌க்‌தி பெருகி‌ விடும்.

எந்த பக்கவிளைவுகளும் இல்லாத இந்த இயற்கை முறையை கடைபிடித்து ஆண்களே உங்களை கவலையை தீர்த்து கொள்ளுங்கள்.

முத்தம்.. முத்தம்.. முத்தம்...இந்த வார்த்தையினை உச்சரிக்கும்போது நமது உதடுகள் எவ்வாறு ஒன்றிணைகிறதோ, அதே போன்று தான் முத்தம் கொடுத்துக் கொள்ளும் போதும் அவர்களின் இரு இதயங்களும் சங்கமிக்கின்றன.

காதலை வெளிப்படுத்த உதவும் இந்த முத்தத்தை சத்தமில்லாத மொழி என்று கூட சொல்லலாம்.

காதலர்களுக்குள் எழும் சின்ன சின்ன சண்டைகள், கோபங்கள் போன்றவற்றிற்கு முட்டுக்கட்டை போடும் இந்த முத்தத்தை கொடுப்பதிலும் கொஞ்சம் உணர்வுப்பூர்வமாக நடந்துகொள்ளுங்கள்.

நீங்கள் கொடுக்கும் முதல் முத்தம் அவர்களை சுண்டியிழுத்து, மனதில் என்றும் நீங்கா வண்ணம் இருக்க வேண்டும்.

அந்த அளவுக்கு உணச்சிரசம் பொங்க, ஆரவாரம் எதுவும் காட்டாமல் மிகவும் அமைதியான முறையில் முத்தமிடுங்கள்.

உங்கள் காதலியிடம் கொஞ்சம் கொஞ்சமாக பேசிக்கொண்டே இருங்கள், அந்த பேச்சில் ஒருவித ரொமான்ஸ் இருக்க வேண்டும். இதுவே அவர்களிடம் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடும்.

ஒரு கட்டத்தில் இந்த எதிர்பார்ப்பு அதிகரிக்கும் பட்சத்தில், நீங்கள் கொடுக்கும் முத்தம் அவர்களது மனதில் நச்சென்று நங்கூரம் போட்டு உட்கார்ந்துவிடும்.

அதுசரி, முத்தம் கொடுக்கும் இடங்களும் அதற்கான அர்த்தங்கள் உங்களுக்கு தெரியுமா?

உதட்டில் முத்தம்

உதட்டில் கொடுக்கும் முத்தத்தில் தான் அதிக உணர்வுகள் மேலோங்குகிறது.

இதற்கு நான் உன்னை உயிரை விட மேலாக நேசிக்கிறேன் என்று அர்த்தம் ஆகும்.

கைகளில் முத்தம்

கைகளில் கொடுக்கும் முத்தம் மதிப்பின் பரிமாணத்தை எடுத்துரைக்கிறது.

இந்த முத்தத்தை நண்பர்கள், உறவினர்கள் மற்றும் வயதில் மூத்தவர்கள் கூட தங்களை விட சிறுவயதினருக்கு கொடுப்பார்கள்.

கண்களை திறந்து முத்தம்

முத்தத்தை கொடுக்கும் போது, உங்கள் துணை கண்களை திறந்து கொண்டு கொடுப்பதுபோல் உணர்ந்தால், அவர் உங்களை இன்னும் சந்தோஷப்பட வைப்பதுடன், உங்களை உணர்ச்சியை ரசிக்கிறார் என்று அர்த்தம்.

கண்களை மூடி கொடுப்பது

காதலர்கள் இருவரும் கண்களை மூடிக் கொண்டே உதட்டோடு உதடு முத்தம்கொடுத்தால், இருவரும் அந்த தருணத்தை ரசித்து கொடுக்கிறீர்கள் என்று அர்த்தம் ஆகும்.

கன்னத்தில் முத்தம்

கன்னத்தில் முத்தமிட்டால், நாம் இருவரும் நல்ல காதலர்கள் என்பதையும் தாண்டி, நான் உன்னுடன் நல்ல நட்புறவுடன் இருக்க விரும்புகிறேன் என்று அர்த்தம் ஆகும்.

கழுத்தில் முத்தம்

அருகில் நெருங்கி வந்து கட்டியணைத்து கொடுக்கும் முத்தம் செம ரொமண்டிக்காக இருக்கும்.

நீ எனக்கு வேண்டும் என்பதையே இந்த முத்தம் குறிக்கிறது. இந்த முத்தத்தை புதிதாக திருமணம் செய்துகொண்ட தம்பதியர் பரிமாறிக்கொள்வார்கள்.

கண்களில் முத்தம்

கண்களின் மேல் முத்தம் கொடுத்தால், அதற்கு நான் எப்போதும் உன்னுடன் இருக்க விரும்புகிறேன் என்று அர்த்தம் ஆகும்.

நெற்றியில் முத்தம்

இந்த முத்தம் பொதுவான ஒன்று. இவ்வகை முத்தத்தை அனைத்து வயதினரும் பரிமாறிக்கொள்வார்கள்.

நெற்றியில் முத்தம் கொடுத்தால், அதற்கு வாழ்நாள் முழுவதும் உன் அன்பு எனக்கு வேண்டும் என்று அர்த்தம் ஆகும்.

* தாயிடமிருந்து உணவு மற்றும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லக்கூடியது நஞ்சு கொடி, தாய் மற்றும் குழந்தைக்கு இணைப்புப் பாலமாக இருக்கும். அந்த நஞ்சுக் கொடி பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பையில் இருந்து தானாகவே பிரிந்து வந்துவிட வேண்டும்.

ஆனால், சிசேரியன் பிரசவத்தில் நஞ்சுக்கொடி கர்ப்பப்பையிலேயே ஒட்டி கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் அடுத்த பிரசவத்தின்போது, தாய்க்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு பிரசவம் சிக்கலாகலாம்.

* சிசேரியன் பிரசவம் செய்வதால், தாயின் கர்ப்பப்பையும், நீர்ப்பையும் ஒன்றோடு ஒன்றோடு ஒட்டிக் கொள்ளக்கூடும். இதனால் தாய்க்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு பிரசவம் சிக்கலாகும்.

* சிசேரியன் பிரசவமான பெண்களுக்கு உடல்வலி, வயிற்றுவலி, தலைவலி, முதுகுவலி, அதிக உதிரப்போக்கு ஏற்படலாம்.

* சிசேரியன் பிரசவத்தில் பிறந்த குறைமாத குழந்தகளுக்கு பிரசவ நேரத்திலும், பிறந்து சிறிது நேரம் கழித்தும் மூச்சுத்திணறல் ஏற்படுவது, பச்சிளம் குழந்தையின் வயிற்றுக்குள் ரத்த ஓட்டம் சுருங்கி அதனால் மலக்குடல் அழுகி ரத்தப்போக்கு ஏற்படுவது தொற்றுநோய்கள் என பிறந்த மூன்று நாட்களில் பல பிரச்சனைகள் ஏற்படலாம்.

அரிசியில் இப்படி செய்தால் லட்சக்கணக்கில் செல்வம் சேரும். வாழ்க்கையில் வற்றாத செல்வத்தை ஏற்படுத்தக்கூடிய தாந்திரிக முறை இதுவாகும்.

இந்த தாந்திரீக முறையை செய்வதால் வாழ்க்கையில் என்றும் வறுமை, ஏழ்மை என்ற நிலையே வராது. கையில் பணம் இருந்து கொண்டே இருக்கும். வற்றாத செல்வம் சேரும்.

இதனை தேவையானவை அரிசி மற்றும் 1 ரூபாய் நாணயம் மட்டுமே… இந்த தாந்திரீக முறையினை வீட்டில் உள்ள அனைவரும் செய்ய வேண்டும்.

வீட்டில் சமையலறையில் வெள்ளி அல்லது கண்ணாடி பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் அரிசியை நிரப்பி வைக்க வேண்டும்.

அதன் பின்பு குடும்பத் தலைவர் நாணயத்தினை கையில் வைத்து தனது தேவைகளை மனதில் நினைத்து அரிசியில் புதைத்து வைக்க வேண்டும். இதே போல் வீட்டில் உள்ள அனைவரும் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்த பாத்திரத்தினை வீட்டில் சமையலறையில் தென்கிழக்கு மூலையில் வைத்தால் வற்றாமல் செல்வம் கொட்டும் என்பது நிச்சயம்…

நாம் முகத்திற்கு கொடுக்கும் கவனத்தை உடலின் பிற பகுதிகளுக்கு கொடுப்பதில்லை. உடலின் பிற பகுதிகளுக்கும் அதே அளவு கவனத்தை கொடுத்தால் தான் பார்ப்பதற்கு அழகாக தெரியும். எனவே உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் குறிப்பிட்ட கவனத்தை அளிக்க வேண்டியது மிகவும் அவசியம். நீங்கள் பார்லர்களுக்கு சென்றால் உடலின் அனைத்து பகுதிகளையும் பராமரிக்க நிச்சயமாக பல ஆயிரங்கள் செலவாகும். ஆனால் நீங்கள் வீட்டிலேயே உள்ள பொருட்களை கொண்டு உங்களது அழகை பராமரித்தால் செலவும் மிச்சம், நீங்கள் எந்த விதமான பின் விளைவுகளையும் சந்திக்க வேண்டி இருக்காது.

1. தேயிலை
தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.

2. ஆரஞ்ச் தோல்
ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.

3. தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

4. ஆரஞ்சு பழம்
ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

5. எலுமிச்சை சாறு
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

6. தேன்
பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.

7. எண்ணெய்
நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவி விட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.

8. முட்டை
கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.

9. வேப்பிலை
வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வியர்க்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.

10. கண்கள்
இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.

11. கால்கள்
கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

12. இரவு செய்ய வேண்டியது
இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.

13. எண்ணெய் பசை
ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

14. முட்டையின் வெள்ளை கரு
முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.

15. மோர்
மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.

16. வாழைப்பழம்
பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.

17. குளிக்கும் போது
பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்

18. தேங்காய் பால்
தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.

19. தக்காளி பழம்
தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

20. ஆலிவ் ஆயில்
தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

ஒவ்வொரு இராசிக் காரர்களுக்கும் தனிப்பட்ட பொது குணாதிசயங்கள் இருக்கும். இது நூறு சதவீதம் பொருந்தாவிட்டாலும்.

ஏறத்தாழ சரியாக தான் இருக்கும். இதில் எந்தெந்த இராசி காரர்கள் காதலில் கில்லாடிகள் என பார்க்கும் போது விருச்சிகம், தனசு, மீனம் தான் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.

இந்த மூன்று இராசிகள் காதல், ரொமாண்டிக், செக்சுவல் விஷயத்தில் எப்படி ஈடுபவார்கள் என இந்த கட்டுரையில் காணலாம்…

விருச்சிகம்

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் விருச்சிகம் ராசிக்காரர்கள் சற்றே அச்சத்திற்கு உரியவர்கள் தான். ஹலோ சொல்லும் போதே ஈர்க்கும் தன்மை அவர்களிடம் இருக்கிறது.

ஒருவிதமான ஹாட் தன்மை அவர்களிடம் இருக்கும். விருச்சிகம் கொஞ்சம் விசித்திரமானவர்கள், தந்திரமானவர்களும் கூட.

காதல்! காதலை வெளிப்படுத்துவதில் விருச்சிகம் இராசிக்காரர்கள் கெட்டிக் காரர்கள். அதிலும் ரொமான்ஸ் மற்றும் செக்சுவல் விஷயங்களில் சொல்லவே வேண்டாம். போர் அடிக்காமல் காதல் செய்ய தெரிந்த கில்லாடிகள் விருச்சிகம் இராசிக் காரர்கள். பேச்சு வழக்கில் மட்டுமல்ல, செயலிலும் கூட.

தனுசு

காதலை விளையாட்டாக செய்பவர்கள். இவர்களை காதலிக்கும் முன்னர், இவர்களை விரும்பும் முன்னர் சற்று நிதானமாக இருக்க வேண்டும். அனைவரையும் ஸ்பெஷலாக உணர செய்பவர்கள் இவர்கள். அவர்கள் ஹாய் கூறுவதை கூட பிறர் கொண்டாடலாம். ரொமாண்டிக்கில் கேலி, கிண்டல் கலந்து காதல் + புன்னைகை மன்னனாக திகழ்வார்கள்

மீனம்

மீனம் ஒரு ஃபேண்டசியான ராசி எனலாம். இவர்கள் மிகவும் கிரியேட்டிவ் மற்றும் கனவுகள் கொண்டிருப்பர். தங்களை எப்போதும் மற்றவர்கள் ஸ்பெஷலாக உணரும்படி ஈடுபடுவார்கள். தனுசு ராசி போல இவர்களும் சற்று விளையாட்டு குணம் கொண்டவர்கள் தான்.

அரவணைப்பு - எப்போதும் அரவணைப்புடன் இருப்பார்கள். மற்றவர்களை பாராட்டி மகிழ்வர். காதலிக்கவே பிறந்தவர்களாக வாழ்வார்கள். காதலி, நண்பர்கள், உறவினர், பிராணிகள் என எல்லை இல்லாமல் காதலை வெளிப்படுத்துவர்.

ஒவ்வொரு ராசிக்கும் ஒருசில அடிப்படை குணாதிசயங்கள் பொதுவாக இருக்கும் என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேஷம்:
பெரும்பாலான நேரங்களில் அமைதியாக காணப்படும் மேஷ ராசி நண்பர்கள், பொய் சொல்வது குறைவு என்றாலும் பல நேரங்களில் உண்மையை மறைத்துவிடுவார்கள். இவர் பொய் சொன்னாலும் அதை கட்சிதமாக யோசித்து சொல்லுவார். நான் எதற்கும் எப்போதும் பயப்படவே மாட்டேன் என்று இவர்கள் பொய் சொல்லுவார்கள். ஆனால் உண்மையில் இவர்கள் சிறி சிறு விசயத்திற்கு கூட பயப்படுவார்கள்.


ரிஷபம்:
ரிஷப ராசி நண்பர்கள் பெரும்பாலும் தங்கள் வாழ்வில் நிகழ்ந்த கசப்பான சம்பவங்களை பற்றி யோசிப்பார்கள். ஆனால் இவர்கள், நான் எதற்கும் கவலைப்பட மாட்டேன் என்று பொய்யுரைப்பார்கள். கவலைகளை மனதில் பூட்டி வைத்துக்கொண்டு எந்த கவலையும் இல்லை என்பதே இவர்கள் அதிகம் கூறும் பொய்.


மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு அவ்வப்போது சிறு உடல் உபாதைகள் ஏற்படுவது வழக்கம். ஆனால் அதை இவர்கள் வெளியில் காட்டிக்கொள்ள தயங்குவார்கள். யாரேனும் இவர்களிடம் ஏன் இவளவு டல்லாக இருக்குறீர்கள் என்று கேட்டல் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பார்கள் தவிர, உண்மையில் தங்களுக்கு உடல் நலம் சரி இல்லை என்பதை சொல்ல மாட்டார்கள். இதுவே இவர்கள் கூறும் அதிக பொய்.


கடகம்:
கடக ராசிக்கார்கள் எப்போதும் தங்களது உறவுகளை நன்கு மதிப்பவர்கள். உதாரணத்திற்கு தன் மனைவியிடம் அவ்வப்போது கருத்து வேறுபாடு இருந்தாலும் அதை பற்றி வெளியில் சொல்லமாட்டார்கள். யாரேனும் கேட்டால் கூட எதுவும் இல்லை என்று பொய்யுரைப்பார்கள். இதற்கு கரணம் தன் மனைவியை யாரும் வெறுக்கக்கூடாது என்பது. இப்படி தான் மற்ற உறவுகளையும் இவர்கள் நேசிப்பார்கள்.


சிம்மம்:
சிம்ம ராசிக்கார்கள் கொஞ்சம் சம்பாதித்தாலும் நிறைய சம்பாதிப்பது போல பாவனை காட்டுவார்கள். இது சில நேரங்களில் இவர்களுக்கு பிரச்சனையாக முடியும். பண நெருக்கடியான சூழல்களில் இவர்களில் தன் நண்பர்களிடம் கடன் பெறுவது கடினம். அதற்கு காரணம் இவர்கள் பணக்காரர்கள் போல காட்டிய பந்தாதான்.


கன்னி:
கன்னி ரசிகர்களுக்கு எப்போதும் தன்னம்பிக்கை அதிகம். சில நேரங்களில் இவர்களுக்கு மற்றவர்கள் உதவி தேவையாக இருக்கும் ஆனால் மற்றவர்கள் வந்து இவர்களிடம் ஏதேனும் உதவி வேண்டுமா என்று கேட்டால், அதெல்லாம் வேண்டாம் என்று கௌரவத்திற்காக பொய் உரைப்பார்கள்.

துலாம்:
துலாம் ராசிக்கார்களிடம் எதிரிகள் சற்று ஜாக்கிரதையாக இருப்பது அவசியம், இவர்களை யாரேனும் சீண்டி விட்டு பின் மன்னிப்பு கேட்டால் மன்னித்துவிட்டேன் என்று சொல்வார்கள். ஆனால் அது இவர்கள் உரைக்கும் பொய். உண்மையில் இவர்கள் தக்க நேரத்தில் பழிவாங்கிவிடுவார்கள்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்கார ஆண்கள் சிலர் மதுவை சற்று விரும்புவார்கள், ஆனால் தனக்கு நெருக்கமான சிலரிடம் கூட அதை பற்றி பொய் உரைப்பார்கள். விருச்சிக ராசி பெண்கள் சிலர் கணவனிடம் முத்தத்தை எதிர்பார்ப்பார்கள், கவனவன் அதை கொடுத்தாலும் இவர்கள் கொடுக்கவில்லை என்று பொய் உரைப்பார்கள்.


தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் தனிமை விரும்பிகள், ஆனால் அதற்காக இவர்கள் எப்போதும் சிங்கிளாக இருந்தால் கூட நன்றாகத்தான் இருக்கும் என்று பொய்யுரைப்பார்கள். ஆனால் உண்மையில் இவர்களின் மனதில் காதல், திருமணம் என மற்ற ஆசைகளும் இருக்க தான் செய்யும்.


மகரம்:
மகர ராசிக்கார்கள் பந்தா காட்டுவதில் சிறந்தவர்கள். கையில் பத்து பைசா இல்லை என்றாலும் பந்தாவாக காட்டிக்கொள்வார்கள். பல நேரங்களில் இவர்கள் அதிக மனவலிமை உடையவர்கள் போல காட்டிக்கொள்வார்கள். ஆனால் உண்மையில் இவர்களுக்கு குழந்தை மனசு.


கும்பம்:
கும்ப ராசிக்கார்கள் பெரிய விஷத்தை எல்லாம் விட்டுவிடுவார்கள். ஆனால் சின்ன சின்ன விசயத்திற்கு பொய் சொல்வார்கள். உதாரணத்திற்கு, அலுவலகத்தில் வெட்டியாக இருந்தாலும், தன்னுடைய மேல் அதிகாரி ஏதாவது வேலை சொல்லும் சமயத்தில் பிசியாக இருப்பது போல காட்டிக்கொள்வார்கள்.


மீனம்:
மீனா ராசிக்கார்கள் பெரும்பாலும் தன் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இவர்கள் அதிகம் பொய்யுரைப்பதில்லை அப்படியே உரைத்தாலும் அது மிகவும் இக்கட்டான சூழலாக இருக்கும்.

இது பொதுவாக கணிக்கப்பட்ட ராசி பலன். ஜாதகத்தை பொறுத்து இதில் சில மாறுதல்கள் இருக்க வாய்ப்புகள் உண்டு.

உடலுறவில் ஈடுபடுதல், கொஞ்சி குலாவுதல் தான் உணர்ச்சி நிலை அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கும். ஆனால், இதை தவிர்த்து, பொதுவான சில காரியங்கள் மற்றும் சில தருணங்களில் கூட ஆண்களுக்கு உணர்ச்சி நிலை மேலோங்க வாய்ப்புகள் உண்டு. அவை என்னென்று பார்க்கலாம்.

மற்ற வண்ணங்களை விட சிவப்பு நிற உடை ஆண்களின் உணர்சிகளை தூண்டுகிறதாம். சிவப்பு நிறம் இயற்கையாகவே ஆண், பெண் மத்தியில் உணர்ச்சிகளை தூண்டும் தன்மை கொண்டுள்ளது என ஆய்வுகள் மூலமாகவும் கண்டறியப்பட்டுள்ளன.

அடர்த்தியான தன்மை கொண்ட வாசனை திரவியம் பயன்படுத்தும் பெண்கள் அருகில் வருகையில், அதை சுவாசிக்கும் போது ஆண்களுக்கு உணர்ச்சி மேலோங்குகிறது.

சில ஆண்களுக்கு கண்ணாடியில் தங்கள் உடலையே பார்த்து ரசிக்கும் போது உணர்ச்சி அதிகரிக்கிறது.
தனது துணை, தன் முதுகை தேய்த்து குளிப்பாட்டும் போதுமட்டுமல்ல, அரிக்கும் போது முதுகை சொறிந்துவிட்டால் கூட ஆண்களுக்கு உணர்ச்சி அதிகரிக்குமாம்.

துவைத்த சுத்தமான படுக்கை விரிப்புகள் கொண்ட படுக்கையில் படுக்கும் போது ஆண்களுக்கு உணர்ச்சி அலை சுனாமி போல பொங்குகிறது. அந்த நேரத்தில் மனைவி அருகில் இருந்தால் சொல்லவே வேண்டாம்.
மனைவி, வீட்டில் தங்களது உடையை உடுத்தி வேலை செய்கையில் ஆண்களுக்கு உணர்ச்சி அதிகரிக்கிறது. இதை பற்றி நசுக்காக தெரிந்து தான் பெண்கள் கணவரின் உடையை அணிந்து கணவரின் உணர்ச்சியை தூண்டி விடுகின்றனர்.
காலை எழுந்தவுடன், துணை முத்தமிட்டு நாளை துவக்கும் போது ஆண்கள் அந்த நாள் முழுவதுமே உணர்ச்சி நிலை மோலோங்கி தான் காணப்படுவார்களாம். தன் துணை மகிழ்ச்சித்து, சிரிக்க சிரிக்க பேசும் தருணங்களில் ஆணுக்கு உணர்ச்சி அலைகள் மேலோங்குகிறது. அதுவும் மனைவி தன்னை தொட்டு தொட்டு பேசி சிரிக்கும் போது கணவரால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது.

தன்னுடைய உதடு அழகாக, சிவப்பாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கும். மகிழ்ச்சி, துக்கம், சோகம் என அனைத்தையும் வெளிபடுத்துவதில் கண்களுக்கு எவ்வளவு முக்கிய பங்கு உண்டோ, அதுபோல தான் உதடுகளும்.

சாதாரணமாக மேக்கப் இல்லாமல், லிப்ஸ்டிக் மட்டும் போட்டு கொண்டாலே போதும், முகம் பளிச்சென இருக்கும். பழங்காலங்களில் லிப்ஸ்டிக் கண்டுபிடிக்கப் படுவதற்கு முன், பெண்கள் மருதாணியை அரைத்து உதடுகளில் பூசிக் கொள்வார்கள். வெயில் மற்றும் மழை காலங்களில், அந்தந்த சூழ்நிலைகேற்ப உதடுகளை முறையாக பராமரித்து வந்தாலே போதும், உங்கள் உதடுகளும் அழகாக இருக்கும்.

உதடுகளில் ஏற்படும் பொதுவான பிரச்னைகள்:

கொழுப்புச் சத்து குறையும் போது, உதடுகள் சுருங்கி வயதான தன்மையை அடைகின்றன. இதனால் உதடுகளில், “வாசலின்’ தடவிக் கொள்ளலாம்.வைட்டமின்கள் குறைபாட்டினால், உதடுகளின் ஓரத்தில் புண்கள் வரலாம்.

இதற்கு உணவில் கீரைகள், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும், நிறைய தண்ணீரும் குடிக்க வேண்டும். வாய்ப் பகுதியை சுற்றி உதடுகளின் ஓரத்தில் உள்ள புண்கள் மற்றும் கொப்புளங்கள்

மறைய, வைட்டமின், “இ’ சத்துகள் நிறைந்த, “சன்ஸ்கிரீன் லோஷனை’ தடவி வரலாம். கறுத்த
உதடு சிவப்பாக செய்ய வேண்டியவை:

அதிக குளிர் மற்றும் வெப்பத்தை தாங்க முடியாமல், சிலருக்கு உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். மேலும் சிலருக்கு உதடுகள் கறுத்தும், வெடிப்புகளுடனும் காணப்படும்.
இவற்றிற்கான சிகிச்சை முறைகள்:

பாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், கறுமை மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.

வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.

லிப்ஸ்டிக் போட்டு கொள்வது எப்படி? : சிலருக்கு தங் கள் நிறத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக் தேர்ந்தெடுப்பது மற்றும் அதை போட்டு கொள்வது எப்படி என்று தெரிவதில்லை.

அவர்களுக்கான டிப்ஸ்:
கறுப்பாக இருப்பவர்கள் மிகவும் லைட் டாகவோ அல்லது டார்க்காகவோ இல்லாமல், பொதுவான கலரில் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம்.

மாநிறமாக இருப்பவர்கள் நேச்சுரல் கலரில் லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், அழகாக இருக்கும்.

சிவப்பாக இருப்பவர்களுக்கு எல்லா கலர் லிப்ஸ்டிக்கும் பொருத்தமாக இருக்கும்.

வெயில் காலங்களில் இரண்டு கலர்களை சேர்த்து லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக இருக்கும்.

லிப்ஸ்டிக்குக்கு ஏற்ற வகையில் லிப் லைனர் மற்றும் பென்சிலை தேர்ந்தெடுக்க வேண்டும். லைனர் போட்ட பிறகு, லிப் பிரஷ் பயன்படுத்தி லிப்ஸ்டிக்கை போட்டு கொண்டால், திட்டு திட்டாக இல்லாமல், ஒரே சீராக அழகாக இருக்கும்.

லிப் லைனர் பயன்படுத்தும் போது, பெரிய உதடு உள்ளவர்கள், உதடுக்கு உள்ளே வரைந்தால், உதடுகள் சிறியதாக தெரியும்.

உதடுகள் பெரிதாக தெரிய வேண்டுமெனில், முதலில் தேவையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொள்ள வேண்டும்.

பிறகு வெள்ளை நிற லிப்ஸ்டிக்கை உதட்டின் நடுவில் தடவினால், உதடுகள் பெரிதாக பளிச்சென்று தெரியும்.

உடையின் நிறத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக அழகாக இருக்கும்.

பொதுவாக, இந்திய பெண்களின் நிறத்துக்கு மெரூன், பிங்க் மற்றும் பிரவுன் கலர் லிப்ஸ்டிக் அழகாக இருக்கும். கலர் பிடிக்காதவர்கள் நேச்சுரல் கலர் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தலாம். மேற்கூறிய முறைகளை பின்பற்றி வந்தால், அழகான மற்றும் சிவந்த உதடுகளுடன் நீங்களும் அழகு ராணியாக வலம் வரலாம்.

நாக்கால் உதட்டைத் தடவாதீர்கள்!: தரமில்லாத மற்றும் தவறான முறையில் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தினால், உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு தோல் உரியும். உதடுகள் காய்ந்திருக்கிறது என்று, அடிக்கடி எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்தால் எச்சிலில் இருக்கும் பாக்டீரியாக்களால், உதட்டில் புண்கள் ஏற்படலாம். மேலும், உதட்டில் உள்ள ஈரப்பதமும் போய்விடும்.

ஜோதிடத்தில் பல வகைகள் மற்றும் பிரிவுகள் இருக்கின்றன. இதில், கைரேகை, நாடி, கிளி, குறி சொல்வது என அனைத்து வகைகளிலும் உங்கள் வாழ்க்கையின் அனைத்து கட்டங்கள் குறித்தும் கூறப்படுவது உண்டு. நம்மில் பெரும்பாலும் வாழ்க்கையில் முதல் முறை ஜோதிடம் பார்ப்பதே திருமணத்தின் போது தான்.

கை ரேகை எனும் போது சில முக்கிய ரேகைகள் பற்றி தான் நாம் அறிந்திருப்போம். ஆயுள் ரேகை, இருதய ரேகை, சூரிய ரேகை, ஞான ரேகை என இதில் பலவனஉண்டு. இதில், இருதய ரேகையின் நிலையைக் கொண்டு உங்கள் காதல் மற்றும் இல்வாழ்க்கை குணாதிசயங்கள் பற்றி எப்படி அறிவது என்று தான் இனி நாம் காணவிருக்கிறோம்….

மூன்று வகைகள் உள்ளங்கை ரேகையில் இருதய ரேகை எனும் ரேகையை வைத்து தான் உங்கள் காதல் மற்றும் இல்வாழ்க்கை எப்படி அமையும் என்பது பற்றி கூறப்பட்டுள்ளது. இதில் மொத்தம் மூன்று வகைகள் தான் இருக்கின்றன.

ஒன்று இரு கை ரேகைகளும் சமநிலையில் இருப்பது. அல்லது வலது (அ) இடது இருதய ரேகைகள் மேலோங்கி இருப்பது.

எந்த வயதில் திருமணம் ஆகும் மேலும் இருதய ரேகையின் மேலே ஓரத்தில் இருக்கும் ரேகைகளை வைத்து உங்களுக்கு எந்த வயதில் திருமணம் ஆகும் என்றும் கணிக்க முடியும் என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சமநிலை உங்கள் இரு கைகளையும் சேர்த்து வைத்து பார்த்தால் உங்கள் இருதய ரேகை சமநிலையில் இருக்கிறது எனில் நீங்கள் மிகவும் கனிவானவர், உணர்ச்சிவசப்படக் கூடியவர், உங்களது பொது அறிவு மேலோங்கி இருக்கும்.

திடீரென நடக்கும் விஷயங்கள் உங்களுக்கு பிடிக்காது. அனைவரும் பார்த்து வைக்கும் பெண்ணை தான் திருமணம் செய்துக் கொள்வீர்கள். மேலும் உங்கள் வீட்டில் உங்களது மனைவியை அனைவருக்கும் பிடிக்கும் வாய்ப்புகள் அதிகம்.
வலது கை ரேகை மேலோங்கி வலது இருதய ரேகை மேலோங்கி இருந்தால், பெரியவர்களுக்கு உங்களை மிகவும் பிடிக்கும். வயது மூதோர் மீது உங்களுக்கு விருப்பம் அதிகமாக இருக்கும்.

சூழ்நிலை மற்றும் மக்களின் நிலையை பற்றி நன்கு அறிந்துக் கொள்ளும் திறன் கொண்ட நீங்கள், மற்றவர் என்ன நினைப்பார்கள் என்று கருதி செயல்பட மாட்டீர்கள். அதாவது நீங்கள் பழைய பஞ்சாங்கம் போன்று செயல்படாமல், உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதை தேர்வு செய்து வாழும் தன்மை.
இடது கை ரேகை மேலோங்கி இருந்தால் இடது கை ரேகை மேலோங்கி இருந்தால், நீங்கள் கோபக்காரராக இருப்பீர்கள். சவால்களை எதிர்த்து போராடும் குணம் கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு உணர்சிகரமான காதல் தான் அமையும். நீங்கள் தேர்வு செய்யும் துணை மாணவராக தான் பெரும்பாலும் இருப்பார்கள்.

கருத்து

இவை அனைத்தும் முற்றிலும் பொய்யா? உண்மையா? என்று கூறுவது கடினம். நாடி, கிளி, எண், ரேகை என அவரவர் பார்க்கும் ஜோதிடம் தான் உண்மை என அவரவர் கூறுகிறார்கள். இன்றைய தினத்தில் காதல் திருமணங்கள் தான் அதிகம் நடக்கின்றன. எனவே, இவற்றுக்கு எல்லாம் மேலே காதல் எனும் ரேகை உங்கள் மனதை நன்கு பிணைப்பாக பிடித்திருந்தால் உங்கள் இல்வாழ்க்கை, காதல் வாழ்க்கை அனைத்தும் இன்பமாகவே திகழும்.

மண் பாண்டத்தில் தொடங்கி, பித்தளை, வெண்கலம், இரும்பு, ஈயம், எவர்சில்வர் எனத் தொடர்ந்து, தற்போது… ஈசியாக செய்யக்கூடிய, உணவோடு ஒட்டாத நவீன நான்ஸ்டிக் பாத்திரங்களும் விற்பனைக்கு வந்து பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. மண் அடுப்பு, மண் பாண்டம், கல் சட்டி, தேங்காய்ச் சிரட்டை, மரக்கரண்டி போன்ற பழங்காலச் சமையல் சாமான்கள், இன்று காட்சிப் பொருள்களாக மாறிவிட்டன. விளைவு உணவின் சுவை மட்டும் போகவில்லை, ஆரோக்கியமும் அதனுடன் சேர்ந்து போய்க்கொண்டு இருக்கிறது.

ஸ்வீடன் நாட்டின் உப்சலா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வறிக்கை ‘நான்ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்ததைச் சாப்பிடுபவர்களுக்கு, சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம்’ என்பதுதான். நான்ஸ்டிக் பாத்திரங்களில், ‘பர்ஃப்ளூரினேட்டட் காம்பவுண்ட்’ (Perfluorinated compounds) எனப்படும் ஒரு வகை ரசாயனக் கலவை இருக்கிறது. சமைக்கும்போது உணவில் கலக்கும் இந்த ரசாயனம், உணவை ஆரோக்கியமற்றதாக மாற்றுகிறது. இது கணையத்தின் செயல்பாட்டைப் பாதித்து, சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கிறது என்கிறது, இந்த ஆராய்ச்சி முடிவு.

இந்த ஆய்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த ‘மோனிக்கா லின்ட்’ இது குறித்துக் கூறுகையில், ‘நாம் அன்றாடம் உபயோகிக்கும் பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பாலிகுளோரினேட்டட் பைபீனைல்ஸ், டயாக்சின்ஸ், பிஸ்பினால் ஏ போன்றவை, சர்க்கரை நோய் உள்ளிட்ட உடல் நலப் பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. இதேபோல, சர்க்கரை நோயை ஏற்படுத்தக்கூடிய ‘பர்ஃப்ளூரினேட்டட் காம்பவுண்ட்’கள் நம் உடலில் உள்ளதா என்பதை ஆராய்ந்தோம். ஏனெனில், நான்ஸ்டிக் பாத்திரம் உள்ளிட்ட பல வீட்டு உபயோகப் பொருட்களில் இந்த ரசாயனம் உள்ளது. இது உணவில் கலந்து நம்முடைய உடலில் சென்று சேர்கிறதா என்பதை கண்டறிவதன்மூலம் இந்த பொருட்களில் இருந்து முன்னெச்சரிக்கையாக இருக்க முடியும்.

ஆய்வில் பெரும்பாலானவர்களுக்கு, பர்ஃப்ளூரினேட்டட் அமிலம் அதிக அளவில் இருந்ததைக் கண்டறிந்தோம். இது கணையத்தில் பாதிப்பை ஏற்படுத்தி, இன்சுலின் சுரப்பைப் பாதிக்கிறது. இந்த ரசாயனம் கணையத்தை எப்படி பாதிக்கிறது என்பது பற்றி நாங்கள் விரிவாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

சர்க்கரை நோய் வருவதற்கு, நான்ஸ்டிக் பாத்திரம் மட்டுமே காரணம் என்று கூறிவிட முடியாது. சர்க்கரை நோய்க்கு மூலகாரணங்கள் மூன்று. அவை ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், குறைவான உடற்பயிற்சி மற்றும் மரபணு. இதைத் தவிர இதர காரணங்கள் பல உண்டு. அதில் இந்த பர்ஃப்ளூரினேடட் ரசாயனக் கலவை முதன்மையான காரணமாக இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளனர்.

நச்சுத் தன்மையுடைய இந்த ரசாயனக் கலவை, கணையத்தை நேரடியாகப் பாதித்து, கணையத்தில் சுரக்கும் இன்சுலின் குறிப்பிட்ட அளவுக்குக் குறைவாகவும் அல்லது அதிகமாகவும் வெளியேறுகிறது. இன்சுலின் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ரத்தத்தில் சேர்வதனால், சர்க்கரை நோய் ஏற்படுகிறது. எனவே மக்கள் இந்த நான்ஸ்டிக் பாத்திரங்கள் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

நான்ஸ்டிக் பாத்திரத்தைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டால் சர்க்கரை நோயைத் தவிர்த்துவிடலாம் என்று கருதிவிடக்கூடாது. ‘ஜங்க் ஃபுட்’ உண்ணும் பழக்கத்தைத் தவிர்த்துவிட்டு அதிக நார்ச் சத்துக்களைச் சேர்த்துக்கொள்ளும் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கம், தினசரி உடற்பயிற்சி போன்றவற்றால், சர்க்கரை நோயைத் தவிர்க்கலாம்.

ஈர்ப்பும் கவர்ச்சியும் பரவசமூட்டுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பெண்களைப் பரவசத்தில் ஆழ்த்துவது ஒரு கலை. அது அவ்வளவு எளிதாக ஆண்களுக்கு வாய்ப்பதில்லை. ஆண், பெண்ணிடம் தோற்றுப்போகும் சில இடங்களில் இதுவும் ஒன்று.

இந்த விஷயத்தில் பெண்களை நேர்த்தியாகக் கையாளத் தெரியவில்லை என்றால் அது வன்முறையாக மாறிவிடும். எப்படித்தான் பெண்களைக் கையாள்வது என்ற கேள்விக்கு ஆண்கள் தினமும் விடை தேடிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

பெண்களுடைய உடலில் எந்த இடத்தை, எப்படித் தொட வேண்டும். அவர்கள் ஆணிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை எப்படி புரிந்து கொள்வது, எந்த நேரத்தில் பெண்ணுக்கு என்ன தேவை ? இதையெல்லாம் அறிந்து செயல்படும் ஆண்கள் மிகக் குறைவு. எப்படி தான் பெண்களைப் பரவசப்படுத்துவது?

பெண்ணை நெருங்கும்போது முதலில், உங்களுடைய அழகான புன்னகையை அவர்களுக்குப் பரிசாகக் கொடுங்கள். அதன்பின் உங்கள் விருப்பத்தை தெரியப்படுத்துங்கள்.

பெண்ணை கண் இமைக்காமல் அன்பாக சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டே இருங்கள். இந்த அன்பான பார்வைக்கு எப்போதுமே பெண்கள் ஏங்குவார்கள். பிறகென்ன நிச்சயம் உங்கள் பார்வை அவர்களை நெருப்பாய் பற்றிக் கொள்ளும். ஏனென்றால், பெண்களுடைய கண்கள் காந்தம் போல் ஈர்ப்புடையது. அதைத் தொடர்ந்து பார்ப்பதற்கே உங்களுக்கு தனித்திறமை வேண்டும்.

உங்கள் புன்னைகையிலும் பார்வையிலும் பெண்கள் மயங்கிவிட்டாலே உங்களுக்கு கிரீன் சிக்னல் தான். மெல்ல அவர்களை நெருங்கலாம். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் பெண்கள் இருப்பார்கள். அதனால். உங்கள் முழு பலத்தோடு நெருங்காமல் பூப்போல் மென்மையாகக் கையாளுங்கள்.

காது மடல்கள் மற்றும் கழுத்தின் கீழ் பகுதிகளில் மிகவும் மென்மையாக, உங்கள் விரல்களை அலைய விடுங்கள். அந்த சுகத்தை விரும்பாத பெண்களே இருக்க மாட்டார்கள். அந்த வருடல் பெண்களுடைய உடலில் ஒருவித நடுக்கத்தை உண்டாக்கும். அந்த சமயத்துக்காக காத்திருந்து முத்தமிடுங்கள். முதலில் ஆண்கள் முத்தமிடுவதைத் தான் பெண்கள் விரும்புகிறார்கள். அவர்களிடம் முதலில் முத்தமிடும்படி கட்டாயப்படுத்தக்கூடாது.

மென்மையாக முத்தமிடும்போது பெண், ஆணை நேராகப் பார்த்து முகத்தைத் திருப்பும்போது, யோசிக்காமல் அவர்களுடைய உதட்டை கவ்விக் கொள்ளலாம். அந்த தருணத்துக்காகத் தான் பெண் ஆணை நேராகப் பார்த்து, அதேசமயம் கண்களை மூடிக்கொள்கிறார்கள். அவர்கள் மனதுக்குள் நினைப்பது போல் நீங்கள் நடந்து கொண்டால், பெண்கள் தங்களையே மறந்து ரசிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

பெண் உறவு கொள்ள நினைக்கும் ஆண், அவளுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டவராக இருக்க வேண்டும் என்பதே அவளுடைய முதல் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதனால், பெண்ணின் உணர்ச்சிகளையும் தூண்டும்படியான புகழ்ச்சியை பெண் எதிர்பார்க்கிறாள். அவளுடைய அங்க அழகுகளைப் பற்றி ஆண் பேசுவதைக் கேட்பதிலேயே பெண்கள் பாதி பரவசத்தை எட்டி விடுகிறார்கள்.

பெண்களுடைய உடல்மொழியைப் புரிந்து கொண்டு, பெண்ணின் உடலைக் கையாள்வது மிக முக்கியம். தனக்கு ஆணிடம் என்ன வேண்டும் என்பதை பெண்கள் உடல்மொழியிலேயே சொல்லிவிடுவார்கள். ஆனால், பெரும்பாலான ஆண்கள் அதைப்புரிந்து கொள்ள முடியாத மக்குகளாகவே இருக்கிறார்கள். பெண்கள் மார்புகளுக்குக் குறுக்கே இரண்டு கைகளையும் இறுக்கமாகக் கட்டிக் கொண்டால், அவர்களுக்கு உங்கள் மேல் இப்போது விருப்பம் தோன்றவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இளமையுடன் நீண்ட ஆயுள் தரும் சோற்றுக் கற்றாளை ஜூஸ் தயாரிக்கும் முறை.

தேவையான பொருட்கள்

சோற்றுக் கற்றாளை – 1
மோர் – சிறிதளவு
எலுமிச்சம்பழம் – 1
உப்பு – சிறிதளவு
செய்முறை

சோற்றுக் கற்றாளையின் நடுப்பகுதியைப் பிளந்து அதன் சாற்றை எடுத்துச் சற்றே நீரில் அலசிப் பின் மோர் மற்றும் எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து மிக்சியில் அடித்து, அடிகட்டி அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்தால் சோற்றுக் கற்றாளை ஜூஸ் தயார்.

இதனை தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும். சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். கூந்தல் நன்றாக வளரும்.

கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது.

சோற்றுக் கற்றாளை புற்று நோயை தடுத்து நீண்ட ஆயுளை கொடுப்பதாக சமிபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.

ஜூஸ் செய்ய நேரம் இல்லாதவர்கள் கற்றாளை ஜெல்லை சுத்தமான நீரில் 6 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடலில் சத்து கூடும், இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும் நீண்ட ஆயுளுடன்.

ஜாதக ரீதியாக பார்க்கையில் சில ராசிக்காரர்களுக்கு அளவுக்கு அதிகமாக கோவம் வரும். கோவம் வந்தால் அவர்கள் என்ன செய்வார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. அவர்களை சமாதானம் செய்ய செல்பவர்கள் கூட இதனால் பாதிக்கப்படுவதுண்டு. அந்த வகையில் எந்த ராசிக்கார்களுக்கெல்லாம் அதிகப்படியான கோவம் வரும் என்று பார்ப்போம் வாருங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்கார்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வெல்வதென்பது சாதாரண விடயமல்ல. அதிலும் இவர்கள் கோபத்தில் இருக்கும்போது மற்றவர்கள் என்ன சொன்னாலும் அது இவர்களின் காதில் விழவே விழாது.

தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று அடித்து பேசுவார்கள். வார்த்தையால் மட்டும் அல்ல தேவை பட்டால் கையாளும் அடித்து பேசுவார்கள். இவர்கள் கோவமாக இருக்கும் சமயங்களின் இவர்களிடம் தேவை இல்லாமல் வாயை கொடுப்பது மற்ற ராசிகாரர்களுக்கு நல்லதல்ல.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் மென்மையாக பேசி பழகுபவர்களாக இருந்தாலும் கோவம் என்று வந்துவிட்டால் அவர்களை மற்றவர்கள் கட்டுபடுத்துவது கடினம்.

உடல் அளவிலும் இவர்கள் வலிமையாக இருப்பதால் கோபமான சமயங்களில் இவர்களை ஜாக்கிரதையாக தான் அணுக வேண்டும். அதோடு இவர்கள் பழி தீர்க்கவேண்டும் என்று நினைத்துவிட்டால் அதற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்ல தயாராக இருப்பார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்கார்கள் பொதுவாகவே தைரியசாலிகளாக இருப்பார்கள். அதோடு இவர்களுக்கு கோவம் என்று வந்துவிட்டால் இவர்களின் தைரியம் பன் மடங்கு அதிகரிக்கும்.

இவர்களை யாரவது அவமானப்படுத்திவிட்டால் அதற்காக இவர்கள் ஒன்று பழிக்கு பழி வாங்குவார்கள் இல்லை அவர்களை சுத்தமாக வெறுத்து ஒதுக்கிவிடுவார்கள். இவர்களின் கோவம் சில நேரங்களில் தவறாக இருந்தாலும் அதை இவர்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள்.

தனுசு
தனுசு ராசிக்கார்கள் மற்றவர்களை தங்கள் நாவினாலே காயப்படுத்திவிடுவார்கள். கோவமான சமயங்களில் இவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் எதிரில் நிற்பவர்களை ஈட்டி போல குத்தும்.

ஆனால் கோவம் போன பிறகு தாங்கள் பேசிய வார்த்தைகளுக்காக வருந்தி மன்னிப்பு கேட்பதிலும் இவர்களை மிஞ்ச ஆள் இல்லை.

மகரம்
மகர ராசிக்கார்கள் பொதுவாக எதையுமே தீவிரமாக செய்பவர்கள். அதே போல தான் பழிவாங்கிவதையும் இவர்கள் தீவிரமாக செய்வார்கள். தனக்கு யாராவது இன்னல்களை விளைவித்தால் அவர்களை பழி வாங்கும்வரை இவர்கள் ஓய மாட்டார்கள்.

ஆனாலும் இவர்களிடம் மற்றவர்கள் மன்னிப்பு கேட்டால் இவர்கள் எளிதில் மன்னித்துவிடுவார்கள். இது பொதுவான ராசி பலன் தான். ஒவ்வொருவருடைய ஜாதகத்தை பொறுத்து இதில் மேலும் சில மாறுதல்கள் இருக்கும்.

புளி சருமத்திற்கு ஊட்டம் அளித்து, முதுமைத் தோற்றம் வருவதைத் தடுக்கும்.

புளியில் வைட்டமின்கள், நார்ச்சத்து, அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை உள்ளது. இவை சருமத்திற்கு ஊட்டம் அளித்து, முதுமைத் தோற்றம் வருவதைத் தடுக்கும். புளி சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். இதற்கு புளியில் உள்ள வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கனிமச்சத்துக்கள் தான் காரணம். இப்போது புளியைக் கொண்டு எப்படி சருமம் மற்றும் தலைமுடியினைப் பராமரிப்பது என்று பார்க்கலாம்.

* புளியை சுடுநீரில் ஊற வைத்து சாறு எடுத்து, அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், சருமத்தின் பொலிவு அதிகரித்திருப்பதை நீங்கள் காணலாம்.

* புளியில் ஆல்பா-ஹைட்ராக்ஸில்-ஆசிட் உள்ளது. இது சருமத்துளைகளில் தங்கியுள்ள அழுக்குகளையெல்லாம் நீக்கும். எனவே புளிச்சாற்றில் 1 டீஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையகா மசாஜ் செய்து, 5 நிமிடம் கழித்து கழுவினால், முகத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக நீக்கி, முகம் பளிச்சென்று வெள்ளையாக மாறும்.

* புளிச்சாற்றில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், முகச்சருமத்தின் நிறம் அதிகரித்திருப்பதைக் காணலாம்.

* உங்களுக்கு முடி அதிகம் உதிர்கிறத? அப்படியெனில் முடியின் மயிர்கால்களை வலிமையாக்க புளிச்சாற்றினைக் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து, சுடுநீரில் நனைத்து பிழிந்த துணியை தலையில் 15 நிமிடம் கட்டி, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

* பலருக்கும் கழுத்தைச் சுற்றி கருமையான படலம் ஒன்று இருக்கும். இதனை நீக்க புளிச்சாற்றில் தேன் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து, கருமையாக உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் 3-4 முறை செய்து வந்தால், கருமையை விரைவில் போக்கலாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

பெண்கள் தங்கள் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை கண்டு, அவர்களைப் போல் அது வாங்க வேண்டும், பிறந்த நாளை அவர்களை போல் கொண்டாட வேண்டும் என அனைத்து விஷயங்களையும் “அவர்களை போல் அவர்களை போல்” என்றே எண்ணி, மற்றவர்களின் வாழ்வினை கவனித்து, தங்களின் வாழ்க்கையை கவனித்து, மகிழ்ந்து வாழ மறந்து விடுகின்றனர். சில சமயங்களில் அக்கம் பக்கத்தார் உங்களை பார்த்து வாழவும் தொடங்குவதுண்டு; சில பக்கத்தவரோ உங்கள் தயவினால் மட்டுமே அவர்களின் வாழ்வு நகரும் அளவிற்கு வாழ்க்கையை வழிநடத்துவதுண்டு.

அப்படி அக்கம் பக்கத்தாருடன் நடக்கும் 10 வேடிக்கையான விஷயங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

1. பக்கத்தவர் இரவலாக ஏதேனும் காய்கறி அல்லது பலசரக்கு சாமான் கேட்டு உங்களிடம் வந்து நீங்கள் தந்துவிட்டால் போதும், சில பக்கத்தவர் பொருட்கள் வாங்குவதற்கு கடை என்று ஒன்று உள்ளது என்பதையே மறந்து விட்டு, உங்கள் வீட்டையே நியாய விலைக்கடையாக (ration) மாற்றிவிடுவர்..!

2. நீங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவராய் இருந்தால், பக்கத்து வீட்டுகாரர் உங்கள் மேல்மாடத்தில் துணிகளை துவைத்து காயப்போடுவதை, அவர்களின் உள்ளாடைகள் மற்றும் இதர ஆடைகளை கண்டு சகித்துக் கொள்ளும் நிலை ஏற்படும்.

3. பக்கத்து வீட்டுகாரர் உங்களுக்கு எதிரான மனநிலை கொண்டவராய் இருந்தால், அந்த இடத்தில் உங்கள் வாழ்க்கை கர்ண கொடூரமாய் செல்லும்; நீங்கள் சுத்தமாக வைத்திருந்த இடம் அவரால் அசுத்தமாகலாம், இது போல் பல நிகழ்வுகள் நடக்கலாம்.

4. உங்கள் நண்பர்கள், தனக்கு உடல் நலமில்லாத போது பக்கத்து வீட்டுகாரர் சமைத்துக் கொண்டு வந்தார் என்று தங்கள் அக்கம் பக்கத்தாரை பற்றி புகழ்கையில், உங்களின் நினைவோ உங்களிடம் வாங்கி உண்ணும் பக்கத்து வீட்டுகாரரை எண்ணிக் குமுறும்.

5. பக்கத்து வீட்டுகாரர், உங்களின் wi fi கடவுச்சொல்லை (password) கேட்கும் பொழுது உங்களுக்கு ஏற்படும் மன உணர்வினை வர்ணிக்க வார்த்தையே இல்லை.

6. அவர்களின் வீட்டிலிருந்து உங்கள் வீட்டு ஜன்னலை எட்டி பார்த்து, உங்களை தொந்தரவு செய்வது, உங்களுடன் பேச்சு கொடுத்து உங்கள் வேலையை கெடுப்பது போன்ற செயல்களை செய்யும் போது உங்களுக்கு ஏற்படும் கோபத்திற்கு எல்லையே இல்லை.

7. உங்கள் குழந்தைகளை பற்றி, ஏதேனும் வேண்டாத கருத்து தெரிவிக்கையில், உங்களுக்கு குழந்தை வளர்ப்பை கற்றுக் கொடுக்கையில் நீங்கள் அடையும் ஆத்திரத்திற்கு அளவே இல்லை.

8. உங்களை பற்றியும் உங்கள் குடும்பத்தை பற்றியும் நீங்கள் எண்ணுவதை விட அதிகமாக உங்கள் அண்டை வீட்டார் எண்ணி பேசும் பொழுது, ‘இவளுக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை’ என்று எண்ணுவதை உங்களால் தடுக்க முடியாது.

9. நீங்கள் எங்கேயாவது அவசரமாக வெளியே செல்லும் போது, அந்த சமயத்தில் அண்டை வீட்டார் தேவையில்லாத, அர்த்தமில்லாது பேசிக்கொண்டிருந்தால், உங்களுக்கு ஏற்படும் எரிச்சலின் அளவிற்கு எல்லையே இல்லை.

10. உங்கள் வீட்டில் விருந்து உணவு சமைக்கும் போது, உங்களுக்கு உணவு சமைப்பதில் அறிவுரை கூறுவது போல் வந்து உணவினை ஒரு கை பார்த்துவிட்டு செல்கையில், ‘இது என்ன பிழைப்பு’ என்ற எண்ணம் உங்கள் மனதில் எழுவதை யாராலும் தடுக்க முடியாது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மனித  வாழ்க்கையில் பிறப்பு என்ற ஒன்று நிகழ்ந்துவிட்டால் இறப்பு என்பது நிச்சயம். ஆனால் பிறக்கும் நேரத்தை கூட மனிதனால் விஞ்ஞானத்தின் உதவியுடன் கணித்துவிடலாம். இறப்பை யாராலும் கணிக்க முடியாது. அடுத்த நிமிடமே மரணம் நேரலாம் அல்லது நூறு வருடங்கள் கழித்தும் நேரலாம்.

இந்நிலையில் உயிர்களை பிரித்து எடுத்து செல்லும் எமதர்மனை நண்பனாக்கி கொண்டால் இறப்பின் நேரத்தை அறிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்த அமிர்தா என்பவர் எமதர்மனை நோக்கி தவமிருந்தார். இந்த தவத்தின் பயனாக அமிர்தாவின் முன் தோன்றிய எமன், அமிர்தாவின் விருப்பப்படியே இறப்பை முன்கூட்டியே அறியும் வகையில் நான்கு அறிகுறிகளை தெரிவிப்பதாக வாக்கு கொடுத்தார்.

எமனின் நான்கு அறிகுறிகள் எப்போது வரும் என்று காத்திருந்த அமிர்தாவுக்கு ஒரு அறிகுறியும் தெரியவில்லை. தலைமுடி நரைத்து, பற்கள் விழுந்து, கண் பார்வை மங்கி, கைகால்களும் செயல் இழந்தன. பின்னர் ஒருநாள் அமிர்தா இறந்து போனார்.

எமலோகத்தில் அமிர்தா, எமதர்மனிடம் கொடுத்த வாக்கை ஏன் காப்பாற்றவில்லை என்று கேள்வி எழுப்பினார். அப்போது எமன் கூறியபோது நான் தந்த முதல் அறிகுறி அமிர்தாவின் தலைமுடி நரைத்தது, இரண்டாவது அறிகுறி பற்கள் கொட்டியது, மூன்றாவது அறிகுறி கண் பார்வை இழந்தது, நான்காவது அறிகுறி கை, கால்கள் செயலிழந்தது என்று கூறினார். எனவே மரணம் வருவதற்காக அறிகுறி இந்த நான்கு மட்டுமே என எமதர்மன் விளக்கினார்.

பெண்கள் மூக்கு குத்துவது, காது குத்துவது அழகுக்காக மட்டும் அல்ல அதில் அறிவியல் மற்றும் மருத்துவம்  ஒளிந்துள்ளது.மூக்குத்தி குத்திக் கொள்வதால் பெண்களுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதிகம். இதனால் பண்டைய காலத்திலேயே மூக்கு குத்திக் கொள்ளும் வழக்கம் உருவானது.

மூக்கு குத்துவதினாலும் காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன. உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. 

மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால் அந்த தங்கம் உடலில் உள்ள  வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்லாமல் மூக்கின் மடல்  பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். 

பருவ வயதை அடைந்த பெண்களுக்கு தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக்  கொண்டு வருவதற்குத்தான் மூக்குக் குத்தப்படுகிறது. மூக்குக் குத்துவதால் பெண்கள், சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு  சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள் மற்றும் மனத்தடுமாற்றம் போன்றவற்றில்  இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.

ஆல்கஹால் அருந்துவதால் செக்ஸில் நன்றாக ஈடுபட முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் பரவலாக இருக்கிறது. இந்த மூட நம்பிக்கைக்கு ஷேக்ஸ்பியரின் பிரபலமான ஒரு வாசகத்தை உதாரணமாக சொல்லலாம்... ‘Alcohol may increase your desire, but it takes away the performance'. இதில் பாதிதான் உண்மை. மது செயல்திறனை மட்டுமல்ல; செக்ஸின் மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடும்.

மது அருந்துவதால் மனத்தடை ஒருவிதத்தில் குறைகிறது என்பது உண்மையே. என்ன செய்கிறோம் என்பது கூட சில நேரங்களில் தெரியாது. அது, மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்களை கட்டுப்படுத்தி விடுகிறது. மது அருந்தி இருந்தால், உடலுறவு கொள்ளும்போது நேரத்தின் மீது கவனம் இருக்காது. அதிக நேரம் ஈடுபட்டது போன்ற ஓர் உணர்வைக் கொடுக்கும். அது உண்மை இல்லை.

தொடர்ந்து மது அருந்துவதால் கல்லீரல் பாதிப்படையும். ஆணுக்கு செக்ஸ் ஹார்மோன் சுரக்கும் போது, கல்லீரல்தான் அதைப் பக்குவப்படுத்தி உடலுக்கு அனுப்பி வைக்கிறது. கல்லீரல் பாதிப்படைவதால், ஹார்மோன் சுரப்பு சரியாக இருந்தாலும், உடலால் அதன் வேலைகளை சரியாக செய்ய இயலாது.

இதனால்தான் ஆணுக்கு விறைப்புத்தன்மை குறைகிறது... பெண்ணுக்கு செக்ஸில் ஈடுபாடு வராமல் போகிறது. சிலர், ‘மன அழுத்தத்தைக் குறைக்க, பப்பில் ஆடுகிறோம்’ என்பார்கள். மது அருந்திவிட்டு ஆடினால் மன அழுத்தம் குறையாது. இரைச்சலான இசைக்கு ஆடுவதால், மன அழுத்தத்தை அதிகரிக்க சுரக்கும் அட்ரினலின் போன்ற ஹார்மோன்கள் அதிகமாக சுரந்து உடல்நலனைக் கெடுக்கும். 

அளவுக்கு மிஞ்சிய போதை, நண்பர்களோடு கண்மண் தெரியாமல் டான்ஸ் ஆடுவதையும் சண்டை போடுவதையும் சகஜமாக்கிவிடும். இதை நாகரிகம் என்று சொல்ல முடியாது. மது அருந்துவதால் வாயில் ஒரு வகை துர்நாற்றம் ஏற்படும். கணவனோ, மனைவியோ ஒருவருக்கொருவர் முத்தம் கொடுக்கும் போது நாற்றம் அடிக்கும்... பார்ட்னர் மீது அருவெறுப்பு ஏற்படும். செக்ஸ் தூண்டுதல் ஏற்படும் என்பதற்காக குடிக்கும் மது, செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும் என்பதே உண்மை.

மது தாம்பத்திய வாழ்க்கையை மட்டும் பாதிப்பதில்லை. நம்மை அதற்கு அடிமையாக்கி, பொருளாதாரத்தையும் உடல் நலத்தையும் சேர்த்தே அழித்துவிடும். சிலர், ‘மீன் மாதிரி மதுவில் நீந்த வேண்டும்’ என்பார்கள். உண்மை... மீன் என்ன குடிக்கிறதோ (தண்ணீர்) அதை மட்டும் குடித்தால் நம் உடல்நலனுக்கும் தீங்கில்லை.மது செயல்திறனை மட்டுமல்ல... செக்ஸ் மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடும்!

பெண்கள் தங்கள் 30 வயதில்தான் அதிக வேலை சுமைகளை சந்திப்பார்கள். பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு இடுப்பு வலி ஏற்படுவது அதிகம்.

அதிலும் 30 வயதினை கடக்கும் பெண்களுக்கு இடுப்பு வலி இயல்பாகவே தோன்றும் காரணம் அவர்களின் இடுப்பு எலும்பு தேய தொடங்கும். இதை ஆரம்பத்திலே சரி செய்யா விட்டால் Osteoporosis என்ற எலும்பு சம்மந்தமான நோய்க்கு ஆளாக நேரிடும்.

இதற்கு காரணம், பரம்பரையாக இந்த நோய் தொடர்வது, சரியான உடற்பயிற்சி இல்லாமல் போவது, மற்றும் Diet எடுத்துக்கொள்ளும் பொழுது சரியான உணவுகளை சாப்பிடாமல் வைட்டமின் "D" மற்றும் கால்சியம் குறைபாட்டால் இந்த பாதிப்பு உருவாகிறது.

இது இல்லாமல் சில பெண்களுக்கு புகை பழக்கம் மற்றும் மது அருந்தும் பழக்கம் இருந்தால் நிச்சயம் இந்த பாதிப்பு வரும் என கூறப்படுகிறது.
மெல்லிய உடல் தோற்றம் உள்ள பெண்கள் சரிவர சாப்பிடாமல் நியூட்ரிஷன் குறைபாட்டாலும் வர வாய்ப்பு இருக்கு. சில நோய்களை அதோட அறிகுறி மூலமா நாம தெரிஞ்சிக்கலாம் ஆனா Osteoporosis பொறுத்தவரை எலும்பு தேய்ந்து நொறுங்கும் வரை நமக்கு எந்த அறிகுறியும் தென்படாது.

30 வயதை தாண்டிய பின்பு தீராத இடுப்பு வலி வந்தால் bone density test எடுக்கறது மூலமா இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம். குறிப்பா இந்த பாதிப்பு ஆசியா மக்களுக்கு மட்டும் இருப்பதா சில ஆராய்ச்சிகள் சொல்லப்படுது.
அதனால் ஆண்கள் தங்கள் மனைவிக்கு சின்னதா இடுப்பு வலி வந்தாலும் அத அலட்சியப்படுத்தாம உடனே அதுக்கான டெஸ்ட் எடுத்து உங்க மனைவியோட நலனை மேம்படுத்துறது நல்லது.

தாம்பத்தியம், கருவளம், கருத்தரிப்பு, தாம்பத்திய உறவில் கருத்தடைக்கு பயன்படுத்தும் கருவிகள் என உடலுறவு சார்ந்தவற்றில் தவறுகள் பல நிகழும்.

இந்த தவறுகளை திருத்திக் கொண்டால் தாம்பத்தியத்தில் சோர்வு இல்லாமல் இருக்கும். தாம்பத்தியம் என்பது எல்லா உயிர்களுக்கும் தேவைப்படும் அடிப்படை விஷயம்.

எனவே, தாம்பத்தியத்தில் ஈடுபடுவது தவறாகாது. ஆனால், தாம்பத்தியத்தில் உண்டாகும் தவறுகளை திருத்திக் கொள்ளாமல் ஈடுபடுதல் இல்வாழ்க்கையில் விரிசல் விழ கூட காரணியாக அமையலாம்.

ஒருவரது தாம்பத்திய வாழ்க்கை சோர்வாக, மந்தமாக இருக்கிறது எனில், அவர்கள் இந்த தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டியது அவசியம்...

தவறு #1
பெரும்பாலான ஆண்கள் செய்யும் தவறு இது. தாம்பத்தியம் என்பது வெறுமென உடல் ரீதியாக மட்டும் இணைதல் அல்ல. பேச்சாலும், உங்கள் தீண்டல்களாலும் ஃபோர் ப்ளேவில் ஈடுபட வேண்டியது மிகவும் அவசியம். ஃபோர்ப்ளே இல்லாமல் ஈடுபடுதல் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையை சீக்கிரம் போரடிக்க செய்திடும்.

தவறு #2
தாம்பத்தியத்தில் ஈடுபடா நீங்களாக அழைக்க எப்போதும் தவறக் கூடாது. கணவன், மனைவி யாராக இருப்பினும், தங்கள் துணை இதில் ஆர்வம் காட்ட வேண்டும் என எண்ணுவர். இது தான் தாம்பத்திய உறவில் சுவாரஸ்யத்தை கூட்டும்.

தவறு #3
தாம்பத்திய உறவில் உச்சம் அடைந்த உடன், அல்லது செக்ஸ் முடிந்தவுடன் துணையைவிட்டு விலகிட வேண்டாம். அதன் பிறகு உங்கள் துணையுடன் பேச துவங்குங்கள். இதை தவிர்த்தல் மிகப்பெரிய தவறு. பெண்கள் இதை அதிகம் எதிர்பார்கின்றனர்.

தவறு #4
செக்ஸில் ஈடுபடும் போது கவர்ச்சியாக பேசுகிறேன் என டர்ட்டியாக பேச வேண்டாம். ஓரிருமுறை என்றால் பரவாயில்லை, ஒவ்வொரு முறையும் இணையும் போது இப்படி பேசுதல் உங்கள் மீதான கண்ணோட்டத்தை மாற்றலாம்.

தவறு #5
தாம்பத்தியத்தில் இணையும் ஒருவர் மட்டும் சிறந்து செயற்படுதல் போதாது. கணவன், மனைவி இருவருக்கும் சம அளவில் நாட்டம் இருக்க வேண்டும். ஒருவருக்கு நாட்டம் இல்லாமல், ஒருவரின் விருப்பத்திற்கு மட்டும் தாம்பத்திய உறவில் இணைவது உறவில் மந்த தன்மை அதிகரிக்க செய்யும்.

தவறு #6
ஏதோ துணையின் விருப்பத்திற்கு இணங்க உடலுறவில் ஈடுபடுவது போல காண்பித்துக் கொள்ள வேண்டாம். இது, மீண்டும் உங்களுடன் உறவில் ஈடுபட விருப்பம் குறைய செய்யலாம்.

தவறு #7
ஒவ்வொரு நபருக்கும் தாம்பத்தியத்தில் ஒவ்வொரு ஆசை இருக்கும். ஆனால், சிலர் தங்கள் துணையின் விருப்பத்தை நிறைவேற்ற முன்வர மாட்டார்கள். இந்த தவறை ஆண், பெண் இருவரும் செய்வதுண்டு. அதே போல, உங்கள் துணை பிடிக்கவில்லை என அழுத்தமாக கூறும் விஷயத்திற்கு கட்டாயப்படுத்துவதும் தவறு.

தவறு #8
ஒவ்வொரு முறையும் உடலுறவில் விருப்பமின்றி ஈடுபடுதலும் கூட உறவில் விரிசல் ஏற்பட காரணியாக அமையலாம். அதே போல, இப்போது உடலுறவில் ஈடுபட விருப்பம் என்றால்.. அதையும் நேரடியாக கூறிவிடுங்கள். துணை கோபித்துக் கொள்வார் என்பதற்காக ஆர்வமின்றி உடலுறவில் ஈடுபட வேண்டாம்.

ராகு, கேது என்ற இரண்டு கிரகங்களை பாம்புகள் என்று சொல்கிறார்கள். ராகு, கேது ஆகிய கிரகங்களால் ஏற்படும் தோஷங்களைச் சர்ப்ப தோஷம் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

சர்ப்ப தோஷம் பலவித வியாதிகளை உண்டாக்கும், குழுந்தை பாக்கியம் கிடைக்காது. ராகுத் தலமாக நாகேஸ்வரம் உள்ளது. கேது தலங்களாக ஸ்ரீ காளகஸ்தி, பெரும் பள்ளம் ஆகியவை உள்ளன. இரண்டு கிரகங்களையும் வழிபடும் தலம் திருப்பேரை.

தினமும் ஒன்றரை மணி நேரம் ராகு காலமாகும். இந்த நேரத்தில் நல்ல காரியங்களை மக்கள் செய்வது இல்லை. பாம்பின் தலையை ராகு என்றும் உடலைக் கேது என்றும் குறிப்பிடுகிறார்கள்.

ராகுவின் வரலாறும் கேதுவின் வரலாறும் கிட்டத்தட்ட ஒரே வித தன்மையை உடையன. ஸ்ரீராகு ஸம்ஹதா தேவியின் மகனாவார். தேவரும், அசுரரும் பார்கடலில் அமிர்தம் வேண்டி மந்தர மலையை மத்தாக்கி வாசுகியைக் கயிறாக்கிக் கடைந்தனர்.

பார் கடலில் இருந்து பல பொருட்கள் வெளிவந்தன. கடைசியாகத் தன்வந்திரி பாற்கடலில் இருந்து எழுந்தார். அவரது கரங்களில் அமிர்த கலசம் இருந்தது.

அதை அசுரர்கள் பிடுங்கிக் கொண்டனர். இந்தச் சமயத்தில் மகாவிஷ்ணு மோகினி வடிவத்தில் வந்தார்.

அவரைக் கண்ட அசுரர்கள் மயங்கி, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் அமிர்தத்தைப் பங்கிட்டுத் தருமாறு வேண்டினர். மோகினி தேவர்களுக்கு அமிர்ததத்தைப் பங்கிட்டுக் கொடுத்து கொண்டு வந்தாள். அப்போது ராகுவும் கேதுவும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் தேவர்களின் உருவம் கொண்டு அமர்ந்து அமிர்தத்தை உண்ண ஆரம்பித்தனர்.

அவர்கள் சாப்பிட்ட விதத்தைப் பார்த்த சூரியன், சந்திரன் ஆகியோர் அவர்கள் அசுரர்கள் என்பதை உணர்ந்தனர். இதையடுத்து மோகினி கரண்டியினால் ராகுவின் தலையை வெட்டினாள். உடனே ராகுவின் தலை ஆகாயம் சென்றது. தலையற்ற முண்டம் தரையில் வீழ்ந்தது. இதனால் அசுரர்கள் கொதித்தெழுந்தனர். தேவர்- அசுரர் போராட்டம் மிகவும் பயங்கரமாக எழுந்தது.

அதில் ராகுவின் தலை சிவசிரஸில் இருக்கும் சந்திரனைக் கவ்வியது. அப்போது சந்திரனின் தலையில் உள்ள அமிர்தத்தை ராகுவின் தலை பருகியதால் ராகுவிற்குப் பல தலைகள் உண்டாயிற்று. ராகுவின் பல தலைகளைக் கண்டு தேவர்கள் பயந்தனர். சிவபெருமான் ராகுவின் தலைகளை மாலையாக்கிக் கழுத்தில் அணிந்து கொண்டார்.

ராகுவின் தலைகள் அமைதி அடைந்தன. தேவர்களின் பயம் நீங்கியது.

ஈசனருளால் ராகு கிரகமாய் இருக்கும் தன்மையைப் பெற்றான். ராகுவை உபாசிக்க ராகுவினால் உண்டாகும் பீடைகள் போகும். ராகுவைப்போலவே கேதுவும் அமிர்தம் பட்ட காரணத்தால் உயிர் பெற்று பல வால்களைப் பெற்றான். சிவனது அருளால் கிரகமாகும் பேற்றைப் பெற்றான்.

கேதுவைத் திருப்திப்படுத்த மொச்சைப் பயிரைத் தானமாக அளிக்கலாம். இவரை உபாசிப்பவன் கீழான ஆசனத்தில் அமரக் கூடாது. கருகிப் போன ஆகாரங்களை உண்ணக் கூடாது. இவரை உபாசிப்பதால் அந்தஸ்து உயரும். இவர் உதித்தது, ஆடி மாதம் சுக்கில பட்சம் ஆகும். ருத்திரனுடைய நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமையாகும். இந்த விசேஷ நாட்களில் இவரை வழிபடுவது சிறப்புடையதாகும்.

வானில் இருக்கும் ராகுவும், கேதுவும் பின்னோக்கி நகர்வதாக அறிவியலார் கூறுகின்றனர். ஆகையால் இவ்விரு கிரகங்களையும் சாயாகிரகங்கள் என்று அழைப்பார்கள்.

ஒருவர் ஜாதகத்தில் நாகதோஷம் உள்ளதா என்பதை ராகு, கேது முதலிய கிரகங்கள் எந்த வீட்டில் உள்ளன என்பதைப் பொறுத்து முடிவு செய்யலாம்.

நரைமுடியை போக்கி தலைமுடியை கருமையாக்க இரசாயன ஹேர்டை பயன்படுத்தாமல் இந்த இயற்கை ஃப்ரூட் ஹேர்டையை பயன்படுத்துங்கள்.

நரைமுடியை மறைக்க பெரும்பாலானவர்கள் இராசயன ஹேர்டையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் முடி உதிர்வு பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் நரைமுடி பிரச்சனை தீர்வதில்லை. நரைமுடியை நிரந்தரமாக இயற்கை முறையில் எளிதாக போக்கலம்.

இந்த ஃப்ரூட் ஹேர்டை பயன்படுத்தினால் நரைமுடி பிரச்சனை முழுவதுமாக போய்விடும். ஃப்ரூட் ஹேர்டை வீட்டிலே தயார் செய்யலாம்.

தேவையான பொருட்கள்:
பீட்ருட் சிறிய சைஸ்
காபி பவுடர் - 3 ஸ்பூன்
அரைத்த 10 செம்பருத்தி
எலுமிச்சை

ஃப்ரூட்டைத் துருவி, அதனுடன் காபி பவுடர், செம்பருத்தி பேஸ்ட் ஆகியவற்றை 200 மில்லி தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து அது 50 மில்லி அளவுக்கு சுண்ட வைக்க வேண்டும். சுண்டியதும் சிறிது நேரம் சூடு அடங்கும் வரை வைத்திருக்க வேண்டும்.

பின்னர் அதில் எலுமிச்சை ஜூஸ் சேர்த்து தலையில் தேய்த்து 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை வைத்திருந்து பின் தலையை அலச வேண்டும். இதுபோன்று வாரம் ஒருமுறை செய்து வந்தால் கூடிய விரைவில் நரைமுடி கருமையாக மாறிவிடும்.

கட்டுன புருஷனாவே இருந்தாலும் ஒரு சில விஷயங்களை பொண்டாட்டிகிட்ட கேக்க கூடாது.

அது மாதிரி கேக்குறது 'வேலில போற ஓணானை புடிச்சு வேஷ்ட்டிக்குள்ள விட்ட கதையா' தான் இருக்கும்.
அதுல ஒருசில கேள்விகளை தான் பாக்க போறோம்.

"நீ கொஞ்சம் வெயிட்டு போட்டுட்ட போல...?"இந்த கேள்வியை தப்பி தவறி கூட கேட்டுராதிங்க, அப்பறம் ரொம்ப வருத்தப்படுவீங்க.

"அட இவன ஏன்டா கல்யாணம் பண்ணோம்-னு என்னிக்காவது கவலை பட்டதுண்டா?

"இந்த கேள்விய ஜென்மத்திற்கும் கேட்டுவிட வேண்டாம். அப்புடி கேட்டிங்கனா இந்த கேள்வியை கேட்ட கொஞ்ச நாள்ல உங்க மனைவி இதையே பதிலா சொல்லுவாங்க.

"நீ என்ன எப்பவாவது ஏமாத்தி இருக்கியா?"

இந்த கேள்வி கேக்குறது குடும்பத்துல குண்டு போட்ட மாதிரி. கொஞ்ச நேரத்துல பெரிய பூகம்பமே வந்துரும்.
"அதுல நான் கில்லியா? உனக்கு ஓகே வா...?

"இதுபோன்ற 18+ கேள்வியை கேட்டால் நிச்சயம் உங்கள் மானம் போய்விடும். அவர்கள் விளையாட்டிற்கு கூட வேறு யாரவது பெயரை கூறிவிட வாய்ப்புண்டு.

"கோபமா இருக்கியா?"மனைவிக்கு பிடிக்காத ஒன்றை செய்துவிட்டு, அவர் ருத்ர தாண்டவம் ஆடும்பொழுது கோவமா இருக்கியா என்பது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல.

"உங்க அப்பா, அம்மா வீட்டுக்கு போயே ஆகணுமா? "இந்த கேள்விய தைரியமா கேட்டுருவீங்கன்னா உங்களுக்கு நீங்களே சபாஷ் போட்டுக்குங்க.

ஆனா ஒன்னு, இந்த கேள்விய அவங்க ரொம்ப தைரியமா, அசால்ட்டா கேட்பாங்க...

"எதுக்கு நீ இவ்வளோ மேக்கப் பண்ற...?

"இந்த கேள்வியை கேட்ட உடனே நெருப்பை பத்தவச்ச மாதிரி எரிய ஆரம்பிச்சுருவாங்க.

 "இல்ல சாதாரணமாவே அழகா தானே இருக்க.. எதுக்கு அழகுக்கு அழகுசாதன பொருட்கள்..." இதுமாதிரி சொல்லி சமாளிச்சுக்கிருங்க.

"நான் என் பிரண்ட்ஸ் கூட வெளிய போயிட்டு வரட்டா?

"அதென்னமோ தெரியல, நம்ம பிரண்ட்ஸ கண்டாலே ஏதோ தீவிரவாதி மாதிரி பாக்குறாங்க..

பெண்களின் மனதை ஆண்கள் அறிவது தான் கடினமே தவிர, ஆண்களின் மனதை அறிவது பெண்களுக்கு மிக எளிதான ஒன்று. நீங்கள் ப்ரபோஸ் செய்து தான், காதலிப்பதை அவர் அறிந்துக் கொள்ள வேண்டும் என்றில்லை. Loading ad நீங்கள் அவருடன் பழகும் போது செய்யும் செயல்களை வைத்தும், நீங்கள் எப்படி ரியாக்ட் செய்கிறீர்கள் என்பதை வைத்துமே பெண்கள், ஒருவர் தன்னை விரும்புகிறாரா? இல்லையா? என தெரிந்துக் கொள்வார்களாம். அப்படி, ஆண்களிடம் “அவன் நம்மல லவ் பண்றான் போல…” என வெளிப்படும் அறிகுறிகள் என பெண்கள் கூறும் 9 விஷயங்கள்…

ரெண்டு தடவ…! ஒரு மெசேஜ் அனுப்பினால் அதற்கு கசகசவென பலமுறை ரிப்ளை செய்தால்… கன்பார்மாக நீங்கள் அவரை விரும்புவது அப்பட்டமாக தெரிந்துவிடும். தெரியக் கூடாதுன்னு நெனச்சா பார்த்து பக்குவமா நடந்துக்குங்க… இல்லாட்டி ஃப்ரீயா விடுங்க…

அணைப்பு! சாலை கடக்கும் போது, ஏதேனும் வாகனம் வேகமாக வரும் போது, யாராவது உரசுவது போல நெருங்கும் போது, அவரது கைகளை / தோளை பற்றிக் கொண்டு பாதுகாப்பதை வைத்தும் பெண்கள் அவன் தன்னை விரும்புகிறான் என்பதை அறிகிறார்.

மொபைல்! அவர்களுடன் வெளியே செல்லும் போது, எங்கேனும் பார்த்து பேசும் போது, அவரிடம் பகிர்ந்துக் கொள்ளும் தருணங்களில் உங்கள் மொபைல் அழைப்புகளை தவிர்ப்பது, மொபைலை பயன்படுத்தாமல் இருப்பதை வைத்து நீங்கள் அவரை விரும்புகிறீர்கள் என்பதை கண்டுபிடித்துவிடுவார்கள்.

பிடித்தவை! எனக்கு இதெல்லாம் பிடிக்கும்… இதெல்லாம் நான் விரும்பி செய்வேன் என. உங்களுக்கு பிடித்த எல்லாவற்றையும் அவர்களிடம் பகிர்வதை வைத்து நீங்கள் அவரை விரும்புகிறீர்கள் என்பதை அறிந்துக் கொள்கிறார்கள் பெண்கள்.

விண்ணைத் தாண்டி…! நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் போ… போ… போ… என மார்கெட், சினிமா, ஷாப்பிங் என ஹட்ச் நாய் குட்டி போல ஒரு முறை கூட முடியாது, பிஸி என கூறாது அழைக்கும் இடமெல்லாம் பின்னாடியே போய் கொண்டிருந்தால் அவன் நம்மல லவ் பண்றானோ என்ற சந்தேகம் பெண்கள் மனதில் எழ துவங்கிவிடும்.

விட்டு செல்லுதல்…! எங்கேனும் வெளியே சென்று திரும்பும் போதோ அல்லது அவரது வீடு சென்று திரும்பும் போதோ உங்கள் பொருளை தவறிவிட்டு செல்வதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தால் நீங்கள் அவரை விரும்புவதை அவரது குடும்பமே அறிந்துக் கொள்ளும்.

மிஸ் யூ…! ஒரு நாள் பிரிந்தாலும், பேச முடியாமல் போனாலும் மிஸ் யூ என செய்தி அனுப்பும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் அவரை விரும்புவதை அறிந்துக் கொள்வார். ஆழமான நட்பிலும் இது இருக்கும் என்றாலும், ஆண்களிடம் ஆண் நண்பர்களுக்கு மிஸ் யூ சொல்லும் வழக்கம் கிடையவே கிடையாது.

அறிமுகம்! உங்கள் நண்பர்கள் அனைவரிடமும் அவரை அறிமுகம் செய்து வைத்து அசடுவழிய சிரிப்பதை பார்த்தால் இன்ஸ்டன்ட்டாக நீங்கள் விரும்புவதை பெண்கள் அறிந்துக் கொள்வார்கள்.

அருகாமையில் தங்க…! என்றாவது ஒரு வாய்ப்பு கிடைக்குமா. லேட் நைட், அவர் வீட்டிலேயே தங்கிடலாம் என நீங்கள் ப்ளான் செய்வதை அறிந்தால், நீங்கள் அவரை விரும்புவதை அவர் அறிந்துக் கொள்வார்.

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.